பாலியல் தொழிலுக்காக உஸ்பெகிஸ்த்தானிலிருந்து இலங்கைக்கு கடத்தப்படும் பெண்கள்! |

பாலியல் தொழிலுக்காக உஸ்பெகிஸ்த்தான் நாட்டிலிருந்து பல பெண்கள் இலங்கைக்கு கடத்தப்படுவதாக இலங்கையின் மனித கடத்தலை தடுக்கும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளாகவோ அல்லது வேலை விசா மூலமாகவோ இலங்கைக்கு அழைத்து வரப்பட்டு இவர்கள் இவ்வாறு பாலியல் தொழிலுக்கு தள்ளப்படுகின்றனர். தற்போது இந்தப் பெண்களுக்கு உதவிகள்... Read more »

யாழ்.தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் மதுபோதையில் கடமையில் ஈடுபட்ட பொலிஸ் உத்தியோகஸ்த்தர் பணி நீக்கம்!

மதுபோதையில் கடமையில் இருந்த தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் உத்தியோகஸ்த்தர் ஒருவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது, குறித்த பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் நேற்றைய தினம் மதுபோதையில் கடமையில் இருந்துள்ளார். இது தொடர்பாக காங்கேசன்துறை... Read more »

இந்திய மீனவர்களை கண்டித்து யாழ்.மயிலிட்டியில் மழைக்கு மத்தியில் போராட்டம்!

யாழ்.மயிலிட்டி மீனவர்கள் இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை கண்டித்து மழைக்கும் மத்தியில் இன்று காலை 10:00 மணியளவில் மயிலிட்டி துறைமுகத்தில் ஒன்றுகூடிய மீனவர்கள் இந்திய மீனவர்களின் அத்துமீறலுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். அத்துமீறுகின்ற இந்திய மீனவர்களை கைது செய், கைது செய்கின்ற படகுகளை அரசுடைமையாக்கு, போன்ற கோஷங்களை... Read more »

தென்னிந்திய திருச்சபை யாழ் அத்தியட்சாதீனத்தினத்திற்கு தலைமை பேராயரின் பிரதிநிதியாக மதுரை பேராயத்தின் பேராயர் எம்.ஜோசப் நியமனம்….!

தென்னிந்திய திருச்சபை யாழ் அத்தியட்சாதீனத்தினத்திற்கு தலைமை பேராயரின் பிரதிநிதியாக (commissary) மதுரை பேராயத்தின் பேராயர் அதி வணக்கத்துக்குரிய எம்.ஜோசப் நியமனம் தென்னிந்திய திருச்சபை யாழ் அத்தியட்சாதீனத்தினத்திற்கு தலைமை பேராயரின் பிரதிநிதியாக (commissary) மதுரை பேராயத்தின் பேராயர் அதி வணக்கத்துக்குரிய எம்.ஜோசப் நியமிக்கப்பட்டுள்ளார். தென்னிந்திய திருச்சபை... Read more »

ஐயன்கன் குளம் மகாவித்திற்க்கு பேரூந்து நூலகம் அன்பளிப்பு…….!

(முல்லைத்தீவு) முல்லைத்தீவு மாவட்டத்தின்  துணுக்காய் கல்வி வலயத்திற்கு உட்பட்ட ஐயன்கன்குளம் மகாவித்தியாலயத்திற்கு தேசிய நூலக ஆவணங்கள் சேவைகள் சபையினால்  நூலகப் பேருந்து நேற்று பிற்பகல் 3:00 மணியளவில்  கையளிக்கப்பட்டது .  மேற்படி நூலக பேருந்தின தேசிய நூலக ஆவணங்கள் சேவைகள் சபையின் உதவிப் பணிப்பாளர்... Read more »

சட்டத்துக்கு முரணாக காணிகளை அபகரித்து வைத்திருக்கும் தனிப்பட்ட நபர்கள்….!பிரதேச செயலாளர் செல்வி ந. றஞ்சனா.

சட்டத்துக்கு முரணாக காணிகளை அபகரித்து வைத்திருக்கும்  தனிப்பட்ட நபர்கள் தொடர்பில் பிரதேச செயலகத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் போது அவர்களே எதிரான விஷமத்தனமான கருத்துக்களை பரப்பி வருவதாக மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் செல்வி ந. றஞ்சனா அவர்கள்  தெரிவித்துள்ளார் முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு... Read more »

சூறாவளி தாக்கம்! 6 குடும்பங்கள் பாதிப்பு.. |

யாழ்.நயினாதீவின் வடக்கு பகதியில் நேற்று மாலை மினி சூறாவளி தாக்கியுள்ளதாகவும் இதனால் 6 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் ரீ.என்.சூரியராஜ் தொிவித்திருக்கிறார். யாழ்.மாவட்டத்தில் நேற்று காலையிலிருந்து மழையுடன் கூடிய காலநிலை நிலவுகின்ற நிலையில்  நேற்று மாலை வேலணை பிரதேச செயலர்... Read more »

மீண்டும் அதிகரிக்கப்போகம் சிகரெட் விலை..! புதிய சூத்திரம் அறிமுகம்.. |

நாட்டில் வருடாந்தம் சிகரெட் விலையை அதிகரிப்பதற்கான வரி சூத்தரம் அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றது. மதுசாரம் மற்றும் புகையிலை தொடர்பான தேசிய அதிகாரசபை இந்த வரி சூத்தரத்தை அறிமுகம் செய்திருக்கின்றது. மேலும் இந்த சூத்திரம் அமைச்சரவை அனுமதிக்காக அனுப்பப்பட்டுள்ளதாக அதன் தலைவர் வைத்தியர் சமாதி ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.... Read more »

குளிக்க சென்றருந்த இரு சிறுமிகள் உட்ட 3 பேரை காணவில்லை!

குளிப்பதற்கு சென்ற இரு சிறுமிகள் உட்பட 3 பேர் காணாமல்போயுள்ளதாக பொலிஸார் தொிவித்திருக்கின்றனர்.  குறித்த சம்பவம் ஹங்வெல்ல – குமாரி எல்ல என்ற இடத்தில் இடம்பெற்றிருக்கின்றது. சம்பவத்தில் 14, 15 வயதான இரு சிறுமிகளும், 29 வயதான இளம்பெண் ஒருவருமே காணாமல்போயுள்ளனர். குறித்த சம்பவம்... Read more »

16 வருடங்கள் சிறையலிருந்து விடுதலையான 79 வயது திருடன் மீண்டும் திருடன்! 6 மோட்டார் சைக்கிள்கள் மீட்பு.. |

மோட்டார் சைக்கிள் திருட்டு குற்றச்சாட்டில் கைதாகி 16 வருடங்கள் சிறையிலிருந்து அண்மையில் விடுதலையான  79 வயது திருடன் மீண்டும் மோட்டார் சைக்கிள் திருடிய நிலையல் கைது செய்யப்ட்டுள்ளார். மின்னேரியா தும்பிரியபொல பகுதியை சேர்ந்த 79 வயது முதியவரே மோட்டார் சைக்கிள்கள் திருட்டு குற்றச்சாட்டில் கைது... Read more »