சட்டத்துக்கு முரணாக காணிகளை அபகரித்து வைத்திருக்கும் தனிப்பட்ட நபர்கள் தொடர்பில் பிரதேச செயலகத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் போது அவர்களே எதிரான விஷமத்தனமான கருத்துக்களை பரப்பி வருவதாக மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் செல்வி ந. றஞ்சனா அவர்கள் தெரிவித்துள்ளார் முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு... Read more »
யாழ்.நயினாதீவின் வடக்கு பகதியில் நேற்று மாலை மினி சூறாவளி தாக்கியுள்ளதாகவும் இதனால் 6 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் ரீ.என்.சூரியராஜ் தொிவித்திருக்கிறார். யாழ்.மாவட்டத்தில் நேற்று காலையிலிருந்து மழையுடன் கூடிய காலநிலை நிலவுகின்ற நிலையில் நேற்று மாலை வேலணை பிரதேச செயலர்... Read more »
நாட்டில் வருடாந்தம் சிகரெட் விலையை அதிகரிப்பதற்கான வரி சூத்தரம் அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றது. மதுசாரம் மற்றும் புகையிலை தொடர்பான தேசிய அதிகாரசபை இந்த வரி சூத்தரத்தை அறிமுகம் செய்திருக்கின்றது. மேலும் இந்த சூத்திரம் அமைச்சரவை அனுமதிக்காக அனுப்பப்பட்டுள்ளதாக அதன் தலைவர் வைத்தியர் சமாதி ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.... Read more »
குளிப்பதற்கு சென்ற இரு சிறுமிகள் உட்பட 3 பேர் காணாமல்போயுள்ளதாக பொலிஸார் தொிவித்திருக்கின்றனர். குறித்த சம்பவம் ஹங்வெல்ல – குமாரி எல்ல என்ற இடத்தில் இடம்பெற்றிருக்கின்றது. சம்பவத்தில் 14, 15 வயதான இரு சிறுமிகளும், 29 வயதான இளம்பெண் ஒருவருமே காணாமல்போயுள்ளனர். குறித்த சம்பவம்... Read more »
மோட்டார் சைக்கிள் திருட்டு குற்றச்சாட்டில் கைதாகி 16 வருடங்கள் சிறையிலிருந்து அண்மையில் விடுதலையான 79 வயது திருடன் மீண்டும் மோட்டார் சைக்கிள் திருடிய நிலையல் கைது செய்யப்ட்டுள்ளார். மின்னேரியா தும்பிரியபொல பகுதியை சேர்ந்த 79 வயது முதியவரே மோட்டார் சைக்கிள்கள் திருட்டு குற்றச்சாட்டில் கைது... Read more »
கீழை காற்றின் செல்வாக்கினால் வடமாகாணத்தின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்யும். என யாழ்.பல்கலைகழக புவியியல்துறை சிரேஸ்ட விரிவுரையாளர் ந.பிரதீபராஜா கூறியுள்ளார். இதன்படி இந்த மழையுடன் கூடிய காலநிலை எதிர்வரும் 03/01/2022 வரை தொடரும் வாய்ப்புக்கள் உள்ளதாகவும், மேலும் குறிப்பாக இன்றும், நாளையும் சற்று... Read more »
மிழரசுக் கட்சியின் பூநகரி பிரதேச சபையின் முதன்மை உறுப்பினரும் முழங்காவில் மத்திய மகாவித்தியாலயத்தில் ஆசிரியருமாகன இவர் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வர்த்தமானி நேற்று நள்ளிரவு வெளியிடப்பட்டுள்ளது. பூநகரி பிரதேச சபையின் 2022ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் ஆளும் தரப்பினாலேயே இரண்டாவது தடவையாக... Read more »
ஞானசாரதேரர் இராணுவத்தை கொண்டுவந்து குவித்து, இருக்கின்ற பிள்ளைகளையும் இல்லாதாக்குவார்……! க.கோகிலவாணி
ஞானசாரதேரர் இராணுவத்தை கொண்டுவந்து குவித்து, இருக்கின்ற பிள்ளைகளையும் இல்லாதாக்குவார் என கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளது சங்க தலைவி கதிர்காமநாதன் கோகிலவாணி தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற போராட்டத்தின் புாது ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்.... Read more »
யாழ்.புதிய பேருந்து நிலையத்திலிருந்து சேவையில் ஈடுபடுவது தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்ற கூட்டமும். எந்தவொரு முடிவும் இல்லாமல் முடிவுக்கு வந்துள்ளது. புதிதாக அமைக்கப்பட்ட நெடுந்தூர பயணிகள் பேருந்து நிலையத்தில் இணைந்த சேவை வழங்குவதற்கான கூட்டம் இணக்கப்பாடு இன்றி முடிவடைந்தது. நேற்றைய தினம்... Read more »
வடமாகாணத்தில் டெங்கு காய்ச்சல் பரவல் அபாயம் தீவிரமடைந்துள்ளதாக எச்சரித்துள்ளார் மாகாண சுகாதார சேவைகள் பணப்பாளர், வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன், கடந்த 27 நாட்களில் மட்டும் 265 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். எனவும் அவர் சுட்டிக்காட்டியிருக்கின்றார். மேலும் இது குறித்து தெரிவிக்கையில், “வடக்கு மாகாணத்தில், இந்த... Read more »