இலங்கைக்கு வேறு தேவைகளுக்காக வந்த சீன பிரஜைகள் சிலர் இலங்கை யுவதிகள் சிலரை திருமணம் செய்து சீனாவுக்கு அழைத்துச் செல்வதுடன் அங்கு பாலியல் தொழிலாளிகளாக மாற்றிய சம்பவம் தொடர்பாக பொலிஸ்மா அதிபர் தலைமையில் விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளது. குறித்த விடயம் தொடர்பாக கொழும்பு ஊடகம் ஒன்று... Read more »
யாழ்.தொல்புரம் பகுதியில் பட்டப்பகலில் வீடொன்றை உடைத்து உள்நுழைந்த கொள்ளையர்கள் வீட்டிலிருந்த சுமார் 71/4 தங்க நகைகளை கொள்ளையடித்து தப்பிச்சென்றுள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த வீட்டில் வசிக்கும் நபர் சாரதியாக பணிபுரிகின்றனர். இந்நிலையில் அவர் நேற்று வேலை நிமித்தமாக வெளியே சென்றிருந்தார். அவரின்... Read more »
போதைப் பொருள் வாங்குவதற்குப் பணம் இல்லாததாலேயே வயோதிப பெண்ணை கொலை செய்ததாக கிளிநொச்சியில் வயோதிப பெண் கொலை சம்பவத்தில் கைதான சந்தேகநபர் வாக்குமூலம் வழங்கியிருக்கின்றார். பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். ஒட்டுத்துண்டுகளை துணியில் சுற்றி குறித்த பெண் மீது தாக்குதல் நடத்தியதாகவும்... Read more »
யாழ்.வல்வெட்டித்துறை பட்டத் திருவிழாவை இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் ஒத்துழைப்புடன் இம்முறை நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. யாழ்.பட்டத் திருவிழா ஏற்பாட்டுக் குழுவினருக்கும் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்சவுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று கொழும்பில் இடம்பெற்றது. இதன்போது “வல்வெட்டித்துறை சர்வதேச பட்டத் திருவிழா 2022”... Read more »
நாட்டில் இ.போ.ச மற்றும் தனியார் பேருந்துகளுக்கான கட்டணம் 3 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போது 14 ரூபாயாக உள்ள குறைந்தபட்ச பேருந்துக் கட்டணம் 17 ரூபாயாக உயரும் என கூறப்பட்டுள்ளது. இது எதிர்வரும் புதன்கிழமை முதல் அமுல்படுத்தப்படும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம... Read more »
யாழ்.தென்மராட்சி பிரதேச செயலகத்தை இரண்டாக பிரிப்பதற்கான திட்ட வரைவுகளை எல்லை நிர்ணயக் குழுவிடம் சமர்ப்பிக்குமாறு யாழ்.மாவட்ட அரசாங்க அதிபருக்கு உள்நாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சில் இருந்து கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கடந்த 21ஆம் திகதியிடப்பட்டு உள்நாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சின் மேலதிக செயலாளரிடம் இருந்து குறித்த... Read more »
பாம்பு தீண்டியதில் குடும்பஸ்த்தர் ஒருவர் சிகிச்சை பலினன்றி உயிரிழந்துள்ளதாக விசாரணையில் தொியவந்துள்ளது. அனலைதீவு 5ம் வட்டாரத்தை சேர்ந்த கார்த்திகேசு ரவீந்திரன் (வயது47) என்ற 3 பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார். கடந்த 16ம் திகதி வீட்டு முற்றத்தில் நின்றிருந்தபோது இனந்தொியாதவகை பாம்பு ஒன்று அவரை தீண்டியது.... Read more »
பணியின்போது மதுபோதையில் காணப்பட்ட கொடிகாமம் பொலிஸ் நிலையத்தை சேர்ந்த இரு பொலிஸ் அலுவலர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தொிவித்துள்ளனர். குறித்த இருவரும் நேற்று நண்பகல் கொடிகாமம் பகுதியில் கடமையில் ஈடுபட்டனர். இதன்போது மேற்கொள்ளப்பட்ட விசேட பொலிஸ் பரிசோதனையில் அவர்கள் இருவரும் மதுபோதையில் இருந்தமை... Read more »
யாழ்.வட்டுக்கோட்டை – செட்டியார் மடத்தில் நேற்று முன்தினம் இரவு இரு வாகனங்கள் நேருக்க நேர் மோதியதில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். பொன்னாலை – பருத்தித்துறை வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிளும் ஆட்டோவும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் ஒருவரே படுகாயமடைந்த... Read more »
தம்புள்ளை – களுந்தேவ – பரணகம பிரதேசத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர். மோட்டார் சைக்கிள் வீதியைவிட்டு விலகி மரமொன்றுடன் மோதிக் கால்வாயில் வீழ்ந்து விபத்து சம்பவித்துள்ளது.இரண்டு மோட்டார் சைக்கிளில் ஆறு மாணவர்கள் நேற்று... Read more »