யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட அல்வாய் வடக்கு மகாத்மா கிராமத்தில் மாலைநேர கல்வி திட்டம் ஒன்று நேற்று பிற்பகல் 4:30 மணிக்கு ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. நாம் செய்வோம் அமைப்பு அனுசரணையில் சமூக விஞ்ஞான ஆய்வு மையத்தினரால் இணைந்து தொடக்கி வைக்கப்பட்ட குறித்த குறித்த மாலை... Read more »
மன்னார் சமூக பொருளாதார அபிவிருத்தி நிறுவனத்தினரால் நேற்றையதினம் யாழ்ப்பாணம் வடமராட்சி முனை, வல்வெட்டித்துறை, மயிலிட்டி போன்ற பகுதிகளில் தற்போதைய நிலையில் கடற்றொழிலுக்கு செல்லமுடியாது பொருளாதாரம் பாதிக்கப்பட்ட 450 மீனவ குடும்பங்களுக்கு தலா 18 கிலோ கொண்ட உலர் உணவு பொதிகள் பொதிகள் நேற்று 05/01/2022 ... Read more »
பருத்தித்துறை சாலை பேரூந்து மீது இன்று அதிகாலையில் கல் வீசப்பட்ட சம்பவம் பதிவாகியுள்ளது. நேற்று இரவு பேரூந்து சாரதிகளுக்கும் ஆட்டோ சாரதிகளுக்கும் இடையில் இடம் பெற்ற கைகலப்பு சம்பவத்தின் தொடர்ச்சியாக இது இருக்கலாமென்று பருத்தித்துறை சாலை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. கல்வீச்சு சம்பவம் தொடர்பில்... Read more »
நெல்லியடி சந்தி பகுதியில் இலங்கை போக்குவரத்து சபை பேரூந்து சாரதி மற்றும் நடத்துனர்களுக்கும், நெல்லியடி முச்சக்கர வண்டி சாரதிகளுக்கும் இடையே கைகலப்பு நேற்றிரவு ஏற்பட்டுள்ளது. இதில் முச்சக்கர வண்டி சாரதிகள் தலைமறைவாகியதுடன் சாரதி மற்றும் நடத்துனர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ... Read more »
யாழ்.மாவட்டத்திலுள்ள பிரதேச செயலகங்களில் 10 வருடங்களை தாண்டியும் இடமாற்றம் பெறாமலுள்ள 26 அலுவலக உதவியாளர்கள் தொடர்பில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெறப்பட்ட தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது. நெடுந்தீவு பிரதேச செயலகத்தில் 3 பேர் 21 வருடங்கள், ஊர்காவற்றுறை பிரதேச செயலகத்தில் ஒருவர் 27... Read more »
யாழ்.சாவகச்சோி – மீசாலை மேற்கு பகுதியில் உள்ள வீடொன்றில் சமையல் எரிவாயு அடுப்பு திடீரென வெடித்துள்ளது. நேற்றய தினம் இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இரவு சாப்பாடு தயாரித்துக் கொண்டிருந்தபோது அடுப்பு திடீரென வெடித்துள்ளது. சம்பவத்தில் எவருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை. என கூறப்படுகின்றது.... Read more »
அயல் வீட்டு சிறுமியை துஷ்பிரயோகம் செய்த 38 வயதான குடும்பஸ்த்தரை 13ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க மூதுார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மூதூர், தோப்பூர், பங்களா பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய திருமணமான ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சந்தேக நபர் திருமணம் முடித்து இரண்டு பிள்ளைகளின்... Read more »
முல்லைத்தீவு பாடசாலை ஒன்றின் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த குற்றச்சாட்டில் கைதான யாழ்.வடமராட்சியை சேர்ந்த ஆசிரியரை எதிர்வரும் 18ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார். மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த குற்றச்சாட்டில் முல்லைத்தீவு பொலிசாரால் 24.12.21 அன்று குறித்த ஆசிரியர் கைது செய்யப்பட்டார். பாடசாலை... Read more »
Tik Tok சமூக வலைத்தளத்தில் காணொளி ஒன்று தொடர்பாக இரு தரப்பினருக்கிடையில் ஏற்பட்ட தகராறில் இளைஞர் ஒருவர் குத்திக் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். உயிரிழந்தவர் வெல்லம்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய இளைஞர் என தெரிவிக்கப்படுகின்றது. நேற்றுமுன்தினம் (03) பிற்பகல் மாதம்பிட்டிய ஒழுக்கை பகுதியில்... Read more »
மோட்டார் சைக்கிளில் பிள்ளைகளை பாடசாலைக்கு ஏற்றிச் சென்ற இரு பிள்ளைகளின் தாய் பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் பகமூன, கங்கேயாய வீதியில் சிரகந்துயாய பிரதேசத்தில் வைத்து பஸ்ஸில் மோதி உயிரிழந்துள்ளதாக பகமூன பொலிஸார் தெரிவித்துள்ளனர். கங்கேயாய, கோட்டபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த சாந்தனி மதுஷானி... Read more »