மண்கும்பானில் மாடு மோதி முதியவர் சாவு! –

யாழ்ப்பாணம் மண்கும்பான் பகுதியில் மாடு முட்டியதனால் படுகாயமடைந்த முதியவர் ஒருவர்  சிகிச்சை பலனின்றி பரிதாபகரமாக உயிரிழந்தார். இதன்போது நல்லையா கணேஸ்வரன் என்னும் 4ஆம் வட்டாரம், மண்கும்பான் என்னும் முகவரியைச் சேர்ந்த 62 வயதான 8 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்தவராவார். மண்கும்பான் பிள்ளையார்... Read more »

சுசில் பிரேமஜயந்தவை பதவி நீக்குவது நாட்டில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வாகாது: மைத்திரி

நாட்டில் நிலவும் பிரச்சினைகளுக்கு, சுசில் பிரேமஜயந்தவை பதவி நீக்குவதனால் தீர்வு கிட்டாது என, முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அரசாங்கத்தை விமர்சித்து பேசிய 24 மணித்தியாலங்களின் பின்னர் அவரது அமைச்சுப்பதவி ஜனாதிபதியினால் நீக்கப்பட்டுள்ளது என கூறினார். விமர்சனம் செய்ததற்காக சுசில் பிரேமஜயந்தவை நீக்கியவர்கள்,... Read more »

குற்ற செயல்களை கட்டுப்படுத்துமாறு கோரி கிளிநொச்சியில் சடலத்தை வீதியில் வைத்து ஆர்ப்பாட்டம்….!

குற்றவாளிகளை கைது செய்து குற்ற செயல்களை கட்டுப்படுத்துமாறு கோரி கிளிநொச்சியில் சடலத்தை வீதியில் வைத்து ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்ட நிலையில் பொலிசாரின் வாக்குறுதியை அடுத்து போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது. குறித்த போராட்டம் இன்று காலை 10.30 மணியளவில் கிளிநொச்சி பரந்தன் பகுதியில் ஏ9... Read more »

சுகாதார தொழிலாளி மீது தாக்குதல் நடாத்தப்பட்டதை கண்டித்து வலி தெற்கு பிரதேச சபை ஊழியர்கள் போராட்டத்தில்!

சுகாதார தொழிலாளி மீது தாக்குதல் நடத்தப்பட்டதை கண்டித்தும், அதற்கு உரிய நடவடிக்கை எடுக்காததை கண்டித்தும் வலிகாமம் தெற்கு பிரதேச சபை ஊழியர்களால் இன்று காலை 9 மணியளவில் பகிஸ்கரிப்பு போராட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது. இணுவில் ஆரம்ப பாடசாலை முன்பாக வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் அனுமதி... Read more »

அத்தியாவசிய உணவுப் பொருட்கள், மருந்து பொருட்களுக்கான வரிகள் நீக்கம்!

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் மருந்து பொருட்களுக்கான சகல வரியும் நீக்கப்படுவதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.பெருந்தோட்ட துறைசார் குடும்பங்களுக்கு மாதாந்தம் ஒரு கிலோ கிராம் கோதுமை... Read more »

இலங்கை கடற்படைக்கு அஞ்சி வெறுங் கையுடன் வீடு திரும்பிய இராமேசுவரம் மீனவர்கள்…..!

ராமேஸ்வரம் ஜன 04, இலங்கை கடற்படையின் கைது நடவடிக்கைக்கு அஞ்சி 13 நாட்களுக்கு பின்பு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களுக்கு போதிய மீன் வரத்து இல்லாததால் கரை திரும்பிய மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் மற்றும் புதுக்கோட்டை இருந்து மீன்பிடிக்கச் சென்ற 68 தமிழக... Read more »

கொரோனா மற்றும் ஒமிக்ரோன் பரவல் அபாயம் உள்ளதால் வல்வெட்டித்துறை பட்ட திருவிழா காலவரையறையின்றி ஒத்திவைக்கப்படவேண்டும்! |

யாழ்.மாவட்டத்தில் கொரோனா அபாயம் தற்போதும் உள்ளதுடன், நாட்டில் ஒமிக்ரோன் பரவல் அபாயமும் காணப்படுகின்றது. எனவே சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளுக்கு அமைய வல்வெட்டித்துறை பட்ட திருவிழா காலவரையறையின்றி ஒத்திவைக்கப்படவேண்டும்.  மேற்கண்டவாறு பாராளுமன்ற  முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கூறியுள்ளார். வல்வெட்டித்துறையில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற... Read more »

அரச ஊழியர்கள், அரச ஓய்வூதியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

நாட்டில் சகல அரச ஊழியர்களுக்கும் மாதாந்தம் 5 ஆயிரம் ரூபாய் மேலதிக கொடுப்பனவு வழங்க நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டிருப்பதாக நிதியமைச்சர் பஸில் ராஜபக்ஸ கூறியுள்ளார்.  இது தொடர்பில் அமைச்சர் தொிவித்துள்ளதாவது, அனைத்து அரச ஓய்வூதியர்களுக்கும் 5000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படும்.... Read more »

யாழ்.வலி,வடக்கிலிருந்து தெய்வ விக்கிரகங்கள் கடத்தல் விவகாரத்தில் இராணுவ சிப்பாய் கைது! |

யாழ்.வலி,வடக்கிலிருந்து தெய்வ விக்கிரகங்கள் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் இராணுவ சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  நேற்றய தினம் குறித்த இராணுவ சிப்பாய் கைது செய்யப்பட்டதாக தொியவருகின்றது. மேலும் சம்பவம் தொடர்பில் தொியவருவதாவது, வலி,வடக்கிலிருந்து தெய்வ விக்கிரகங்கள்... Read more »

யாழ்.போதனா வைத்தியசாலையில் மூன்றாவது மலோியா நோயாளி இனங்காணப்பட்டார்! |

யாழ்.போதனா வைத்தியசாலையல் மலோியா நோயாளி ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். குறித்த நோயாளிக்கு பிளாஸ்மோடியம் பல்சிபரம் என்ற மூளை மலேரியாவினை ஏற்படுத்தும் கிருமித் தொற்று இனங்காணப்பட்டுள்ளது. இந்நபர் தென்னாபிரிக்காவில் இருந்து அண்மையில் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்தவர். கடந்த ஒரு மாதத்தில் யாழ்.போதனா வைத்தியசாலையில் இனங்காணப்பட்ட மூன்றாவது மலேரியா... Read more »