புதுக்குடியிருப்பில் கொள்ளை மற்றும் வாள்வெட்டில் ஈடுபட்ட பலர் கைது.

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பகுதியில் கடந்த வாரம் இடம்பெற்ற மூன்று கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களிடமிருந்து வாள் மற்றும் கொள்ளையிடப்பட்ட நகைகள் ஆகியன பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர்களில் நேற்று (20) மூவரையும் இன்று... Read more »

ஜனநாயகத்தை வலுப்படுத்த என்றுமே முன் நிற்கின்றோம்: சபையில் சஜித் உறுதி –

நிறைவேற்று அதிகாரத்தை நீக்கவும், ஜனநாயகத்தை வலுப்படுத்தவும் ஐக்கிய மக்கள் சக்தியினராகிய நாங்கள் தொடர்ந்து முன் நிற்கின்றோம்.” என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், “வினைத்திறன், விளைதிறன், வெளிப்படைத் தன்மையுள்ள... Read more »

சிமெந்தின் விலையும் அதிகரிப்பு…????

எரிபொருட்களின் விலைகள் அதிகரித்துள்ள நிலையைில், சீமெந்தின் விலைகளை அதிகரிக்க சீமெந்து நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளதாக விற்பனை முகவர்கள் தெரிவித்துள்ளனர். 50 கிலோ எடை கொண்ட ஒரு சீமெந்து பொதி தற்போது சந்தையில் 2 ஆயிரத்து 300 ரூபாய் முதல் 2 ஆயிரத்து 350 ரூபாய்... Read more »

வவுனியாவில் வீதிக்கு வந்த யானையால் பயணிகள் அசௌகரியம்.

வவுனியா – புளியங்குளம் பகுதியில் வீதிக்கு வந்த யானையால் பயணிகள் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர். இச்சம்பவமானது இன்று (21) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியில் யானை ஒன்று வீதிக்கு வந்ததனால் அவ் வீதி வழியாக போக்குவரத்து செய்த பயணிகள் மற்றும் வாகன சாரதிகள் எனப் பலரும்... Read more »

பொலிஸ் துப்பாக்கி சூட்டினால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானேன்..! பிரதமர் மஹிந்த .. |

கேகாலை மாவட்டம் – ரம்புக்கனை பகுயில் இடம்பெற்ற சம்பவத்திற்கு  ஆழ்ந்த மன உளைச்சலுக்கு ஆளானதாகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது ருவிட்டரில் தெரிவித்துள்ளார். சம்பவங்கள் குறித்து பொலிஸாரால் பாரபட்சமற்ற விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என நம்புவதாகவும் கூறியுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ, போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் தமது... Read more »

கேகாலை மாவட்டம் – ரம்புக்கணை வன்செயல் தொடர்பாக 20 பொலிஸ் அதிகாரிகள் கொண்ட விசாரணை குழு நியமனம்..!

கேகாலை மாவட்டம் – ரம்புக்கணை பகுதியில் இடம்பெற்ற வன்முறை மற்றும் துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பில் விசாரணைகளை நடாத்த சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் 20 பேர் அடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். இதேவேளை,... Read more »

அரசுக்கு எதிராக கிழக்கு மாகாணத்திலும் வெடித்தது போராட்டம்..! வீதிகள் முடங்கின.. |

திருகோணமலை மாவட்டத்தில் அரசுக்கு எதிராக நேற்று காலை பொதுமக்கள் வீதிகளை முடக்கி ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். பல வீதிகள் அடைக்கப்பட்டு, கடைகள் மூடப்பட்டு இயல்பு நிலை பாதிக்கப்பட்டது. குறிப்பாக திருமலை நகரிலேயே இவ்வாறு வீதி முடகஙம் இடம் பெற்றுள்ளது. பணிக்கு சென்றவர்களும் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். Read more »

இன்றைய தினமும்  மின்வெட்டு அமுல்…!

நாடு முழுவதும் இன்றைய தினமும்  மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இன்றும்  03 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டை நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காலை 9 மணி தொடக்கம் மாலை 5 மணிவரை சுழற்சிமுறையில் 2 மணிநேர மின்வெட்டும் மாலை... Read more »

யாழ்.ஏழாலையில் அதிகாலையில் வீடு உடைத்து கொள்ளை..! குப்பிளானை சேர்ந்த இருவர் கைது.. |

யாழ்.ஏழாலை பகுதியில் கடந்த 16ம் திகதி அதிகாலை 3 மணியளவில் வீடொன்றை உடைத்து கொள்ளையடித்த குற்றச்சாட்டில் யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரினால் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த கொள்ளை சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸார்... Read more »

ஏட்டிக்குப் போட்டியாக உதவியை அறிவித்தது சீனா! –

நெருக்கடி நிலைமையை சமாளிக்க சீன அரசாங்கம் அவசர மனிதாபிமான உதவிகளை வழங்கத் தீர்மானித்துள்ளது. நாட்டின் பொருளாதார நெருக்கடிகளை சீனா அவதானித்துள்ளதாகவும், இலங்கைக்கு உதவ தாம் தயாராக இருப்பதாகவும் சீனாவின் சர்வதேச அபிவிருத்தி ஒத்துழைப்பு நிறுவனத்தின் பேச்சாளர் சூ வெய் நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். இலங்கை... Read more »