பொதுமக்களை கட்டுப்படுத்த குறைந்தபட்ச பலத்தை பிரயோகித்திருக்கவேண்டும்..! ஜ.நா இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி கவலை… |

கேகாலை மாவட்டம் – ரம்புக்கணை பகுதியில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக ஐ.நாவின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி ஹனா சிங்கர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். எதிர்ப்பாளர்களுக்கு சேதம் ஏற்பட்டதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும், அது குறித்து கவலையடடைவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எந்தவொரு தரப்பினரும் வன்முறையைப் பயன்படுத்துவது அமைதியான போராட்டக்காரர்களின்... Read more »

A – 9 வீதி ஊடான போக்குவரத்து வவுனியாவுடன் முடங்கியது..! ஈரப்பெரிய குளத்தில் வீதியை முடக்கி போராட்டம், மாற்று வழியை பயன்படுத்துவது சிறந்தது… |

யாழ்ப்பாணம் – கண்டி வீதியில் (A-9) ஈரப்பெரியகுளம் பகுதியில் வீதியை மறித்து பொதுமக்கள் போராட்டம் நடத்துவதால் (A-9) வீதியூடான பயணம் தடைப்பட்டுள்ளது. குறித்த வீதியை பயன்படுத்துவோர் மாற்று வழிகளை பயன்படுத்துவது சிறந்தது. மேலும் வவுனியா நகரில் பொலிஸார் வாகனங்களை மறித்து மாற்று பாதையை பயன்படுத்துமாறு... Read more »

வடமாகாண பாடசாலைகளில் நாளை நடைபெறவிருந்த தரம் 6, 7, 8 மாணவர்களுக்கான பரீட்சைகள் ஒத்திவைப்பு..!

வடமாகாண பாடல்களில் நாளை நடைபெறவிருந்த 6ம், 7ம், 8ம் தரங்களுக்கான பரீட்சைகள் ஒத்திவைக்கப்படுவதாக வடமாகாண பிரதி கல்வி பணிப்பாளர் அறிவித்துள்ளார். நாட்டின் அசாதாரண சூழ்நிலை காரணமாக பரீட்சைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் 26ம் திகதி இடம்பெறும் என அவர் மேலும் தெரிவித்தார். Read more »

பாண் விலை 30 ரூபாவினாலும், மற்றைய பேக்கரி உற்பத்திகள் 10 ரூபாவினாலும் உயர்வு..!

இலங்கையில் கோதுமை மா விலை அதிகரிக்கப்பட்ட நிலையில் 450 கிராம் ஒரு இறாத்தல் பாணின் விலை 30 ரூபாவால் இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதர பேக்கரி பொருட்கள் 10 ரூபாவால் அதிகரிக்கப்படும் என பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. Read more »

37 அத்தியாவசிய மருந்து பொருட்கள் இல்லை, அவசரமற்ற சத்திர சிகிச்சைகள் நிறுத்தம் – சுகாதார அமைச்சர்.. |

நாட்டிலுள்ள குறிப்பிட்ட சில வைத்தியசாலைகளில் நடைபெறவிருந்த அவசரமில்லாத சத்திர சிகிச்சைகளை ஒத்திவைக்க தீர்மானித்துள்ளதாக சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன நேற்று நாடாளுமன்றத்தில் கூறியுள்ளார். மருந்துப் பொருட்களைப் பெற்றுக்கொள்வதில் ஏற்பட்டுள்ள பிரச்சினையை சமாளிக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். வைத்தியசாலை கட்டமைப்பில்... Read more »

இதுதான் இந்த நாட்டின் ஜனநாயகமா? பொலிஸார் வெட்கப்பட வேண்டும், மஹேல ஜெயவர்த்தன …..!

கேகாலை மாவட்டம் – ரம்புக்கனை பிரதேசத்தில் பொலிஸார் நடத்திய துப்பாக்கி பிரயோகம் தொடர்பாக இலங்கையின் பிரபல கிரிக்கெட் வீரர் மஹேல ஜெயவர்த்தன கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளார். டுவிட்டர் பதிவில் அவர் தெரிவித்துள்ளதாவது, மக்கள் வன்முறையில் ஈடுபட்டால் அவர்கள் சொத்துக்களை சேதப்படுத்தினால் அவர்களை கைது செய்யலாம், ஆனால்... Read more »

பாடசாலைகள் நாளை வழமை போல் இயங்கும்!

நாளை புதன்கிழமை நாட்டில் சகல பாடசாலைகளும் நடைபெறும் என்று இலங்கை ஆசிரியர் சங்கம் அறிவித்துள்ளது. போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து ஆசிரியர்கள் கறுப்புப் பட்டி அணிந்து செல்வர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை முழுவதும் நாளை புதன்கிழமை தேசிய போராட்ட நாளாக அறிவித்து தொடர் வேலை நிறுத்தப்... Read more »

ரம்புக்கனை போராட்டம்: ஒருவர் பலி, காயமடைந்தோர் 24ஆக உயர்வு!

கேகாலை மாவட்டம் ரம்புக்கனை போராட்டத்தில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 24ஆக உயர்ந்துள்ளது. இதில் 8 பொலிஸாரும் உள்ளடங்குவர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். முன்னதாக, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். இதனிடையே, காயமடைந்தவர்களில் நால்வரின் நிலை கவலைக்கிடமாக... Read more »

ரம்புக்கனையில் ஊரடங்கு உத்தரவு அமுல்!

ரம்புக்கனையில் பரவிவரும் பதற்ற நிலையை கட்டுக்குள் கொண்டு வர அந்தப் பகுதியில் ஊரடங்கு உத்தரவு உடன் நடைறைப்படுத்தப்பட்டுள்ளது. கேகாலை மாவட்டம் ரம்புக்கனை போராட்டத்தில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 24ஆக உயர்ந்துள்ளது. இதில் 8 பொலிஸாரும் உள்ளடங்குவர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். முன்னதாக, போராட்டத்தில்... Read more »

நெடுங்கேணியில் விபத்தில் சிக்கியவர் யாழ்ப்பாணத்தில் மரணம்!

நெடுங்கேணியில் விபத்தில் சிக்கி படுகாயமடைந்த இளைஞர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று மாலை உயிரிழந்தார். 17ஆம் கட்டை, நெடுங்கேணி என்ற முகவரியைச் சேர்ந்த கிருபாகரன் கிருசாந்தன் (வயது 22) என்பவரே இவ்வாறு மரணமானார். இவர் கடந்த 10ஆம் திகதி,... Read more »