யாழ்.மாவட்டத்தில் எதிர்வரும் மே மாதம் 1ம் திகதி தொடக்கம் ஒரு லீற்றர் பசுப்பாலின் விலை 10 ரூபாயினால் உயர்த்தப்படும். என யாழ்.மாவட்ட அபிவிருத்தி கூட்டுறவு சங்கம் (யாழ்கோ) அறிவித்திருக்கின்றது. கால்நடைத் தீவன விலை மற்றும் பராமரிப்புச் செலவுகளில் ஏற்பட்ட அதிகரிப்பினால் பால் உற்பத்தி செலவுக்கு... Read more »
இலங்கைக்கு அவசர மனிதாபிமான உதவிகளை வழங்க சீனா அறிவித்திருக்கின்றது. சீனாவின் வெளிவிவகார அமைச்சு மற்றும் சர்வதேச அபிவிருத்தி ஒத்துழைப்பு முகவர் நிறுவனம், இலங்கையில் தற்போதைய நெருக்கடிகளை சமாளிக்க மக்களுக்கு உதவுவதற்காக, இலங்கைக்கு இந்த மனிதாபிமான உதவிகளை வழங்கும் என அறிவித்துள்ளது. உதவி விவரங்கள் வரும் நாட்களில்... Read more »
நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு நான் காரணமல்ல, ஐனாதிபதியே காரணம் என கூறிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவுக்கு அப்படி காரணமான நபர் பதவி விலகுவதே பொறுப்புகூறல் என தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர், ஐனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ – நாடாளுமன்ற... Read more »
சர்வதேச தரவுகள் மற்றும் புள்ளிவிபரங்களின்படி, தெற்காசிய நாடுகளிலேயே அதிக விலையில் இலங்கையில் எரிபொருள் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தியாவில் ஒரு லீற்றர் பெட்ரோல் விலை 113.19 இந்திய ரூபாயாகவும், நேபாளத்தில் 158.76 ரூபாயாகவும், பாகிஸ்தானில் 152.06 ரூபாயாகவும், வங்கதேசத்தில் 87.49 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றது.... Read more »
சிங்கப்பூரில் போதைப்பொருட்கள் கடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்த இந்திய வம்சாவளியை சேர்ந்த மலேசியர் நாகேந்திரன் தர்மலிங்கம் என்பவருக்கு மரண தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்திய வம்சாவளியை சேர்ந்த மலேசியர் நாகேந்திரன் தர்மலிங்கம் (34) மாற்றுத் திறனாளியான இவர் சிங்கப்பூரில் போதைப் பொருட்கள் கடத்தியதாக கடந்த 2009ம்... Read more »
றம்புக்கனை சம்பவத்தின் போது தீப்பற்றி எரிந்த முச்சக்கர வண்டிக்கு பொலிஸார் தீ வைத்த காணொளி தன்னிடம் உள்ளதாக நேரில் பார்த்த ஒருவர் சாட்சியம் அளித்துள்ளார். கேகாலை நீதவான் வாசனா நவரத்ன நேற்று முன்தினம் (20) சம்பவ இடத்திற்கு விசாரணைக்கு சென்ற போது பொலிஸார் முச்சக்கர... Read more »
அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் பாரியளவில் அதிகரித்துள்ள நிலையில், அடுத்த வாரத்தில் இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக பால் மா இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி மற்றும் உலக சந்தையில் பால் மாவின் விலை அதிகரிப்புக்கு ஏற்ப... Read more »
அமெரிக்க நாடாளுமன்ற கட்டட வளாகத்திற்கு மேலாக பறந்து சென்று பதற்றத்தை ஏற்படுத்திய விமானம் இராணுவ பயிற்சி விமானம் என பொலிஸார் விளக்கமளித்துள்ளனர். நேற்றைய தினம் நாடாளுமன்ற வளாக கட்டடத்திற்கு மேலாக மர்ம விமானம் பறந்து செல்வதாகவும், அதன் மூலம் ஆபத்து இருப்பதாகவும் நாடாளுமன்றத்தில் உள்ளவர்களை... Read more »
நாட்டில் ஏற்பட்ட நிதி நெருக்கடி நிலை இன்று அரசியல் நெருக்கடியாக மாறி, கோட்டாபய தலைமையிலான அரசாங்கத்தை பதவி விலகுமாறு கோரி மக்கள் தொடர்ச்சியாக போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த வாரம் கொழும்பு காலிமுகத்திடலில் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட மக்கள் போராட்டம் இன்று... Read more »
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைத்து விட்டு, நாடாளுமன்றத்திற்கு கூடுதல் அதிகாரங்களை பெற்றுக்கொடுக்க மீண்டும் 19 வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை கொண்டு வர தயாராகி வரும் நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும் பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கும் இடையில் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாக... Read more »