நீர்வேலியை சேர்ந்த 5 பேர் தமிழகத்தில் தஞ்சம், நேற்று மட்டும் 18 பேர் தமிழகத்தில் தஞ்சம்…!

யாழ்.நீர்வேலி பகுதியை சேர்ந்த 5 பேர் மன்னார் பேசாலை பகுதி வழியாக இராமேஸ்வரம் – சேராங்கோட்டை பகுதியை சென்றடைந்துள்ளனர்.  மேலும் மன்னாரை சேர்ந்த நான்கு மாத கர்ப்பிணி பெண் உள்ளிட்ட மூன்று குடும்பங்களை சேர்ந்த 13 பேர் நேற்று இரவு தனுஷ்கோடி அரிச்சல் முனை... Read more »

லிட்ரோ சமையல் எரிவாயு விலை இன்று நள்ளிரவு முதல் உயர்வு..!

லிட்ரோ சமையல் எரிவாயு சிலின்டர் ஒன்றின் விலை  நள்ளிரவு முதல் விலை 5175 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது 12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயு சிலின்டரின் விலையே அதிகரிப்பு செய்யப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டு அந்நிறுவனம் இதனைத் தெரிவித்துள்ளது. Read more »

யாழ்.கொடிகாமம் – மிருசுவில் பகுதியில் புகைரத பாதையை முடக்கி மக்கள் போராட்டம்..! |

யாழ்.கொடிகாமம் – மிருசுவில் பகுதியில் ரயில் மோதி ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் இருவர் படுகாயமடைந்த சம்பவத்தினை தொடர்ந்து பாதுகாப்பான கடவை அமைத்து தரக்கோரி மக்கள் போராட்டத்தை நடத்திவருகின்றனர். புகைரத பாதையின் குறுக்கே சிவப்பு துணியை கட்டியதுடன், ரயர்களை போட்டுக் கொழுத்தி பெரும் களேபரம் நடத்தியிருந்தனர்.... Read more »

கேகாலை – ரம்புக்கனை வன்முறைச் சம்பவம் தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழுவில் முன்னிலையான பொலிஸ்மா அதிபர்..!

கேகாலை மாவட்டம் – ரம்புக்கனை பகுதியில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பாக பொலிஸ்மா அதிபர் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளார். மனித உரிமைகள் ஆணைக்குழு விடுத்திருந்த அழைப்பிற்கு அமைய பொலிஸ்மா அதிபர் இவ்வாறு மனித உரிமைகள் ஆணைக்குழுவில் ஆஜரானார். ரம்புக்கனை பொலிஸ் பிரிவில் ஆர்ப்பாட்டத்தில்... Read more »

ஊர்காவற்றுறை சுகாதார வைத்திய அதிகாரிக்கு இடமாற்றம்! வெற்றிடத்தை நிரப்புவது யார்..?

வடமாகாண சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் ஊர்காவற்துறை பொதுசுகாதார வைத்தி பணிமனைக்கு நிரந்தர வைத்தியர் ஒருவரை நியமிக்காமல் அங்கு பணிபுரிந்த வைத்தியரை தெல்லிப்பழைக்கு பணி இடம்மாற்றியுள்ளதாக பிரதேச மக்கள் விசனம் தெரிவித்துள்ளார். இது குறித்து பிரதேசமட்ட அமைப்புகள் ஊடாக பொதுமக்கள் தகவல் தருகையில்,... Read more »

லிட்ரோ சமையல் எரிவாயு விலை அதிகரிப்புக்கு அனுமதி கிடையாதாம்..! அரசு அறிவிப்பு.. |

லிட்ரோ சமையல் எரிவாயு விலையை இன்று நள்ளிரவு தொடக்கம் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அதற்கு அனுதி இல்லை. என அரசு அறிவித்துள்ளது. மேலும் அரசின் அங்கீகாரம் இல்லாமையால் விலை அதிகரிக்க முடியாது. எனவும் 12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயு சிலின்டர் பழைய விலையிலேயே... Read more »

யாழ்.கொடிகாமம் – மிருசுவில் விபத்தில் சிக்கிய தந்தையும் இரு பிள்ளைகளும்..! ஒருவர் உயிரிழப்பு, இருவர் படுகாயம்… |

யாழ்.கொடிகாமம் – மிருசுவில் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.  பாதுகாப்பற்ற புகைரத கடவை ஊடாக வீதியை கடக்க முயன்றபோதே இந்த விபத்து இடம்பெற்றிருக்கின்றது.  விபத்தில் சிக்கிய பட்டா வாகனத்தில் பயணித்த தந்தையும், இரு பிள்ளைகளும் படுகாயமடைந்த நிலையில்... Read more »

வடமராட்சியில் எரிபொருளுக்காக இன்றும் மிக நீண்ட வரிசை……!

வடமராட்சி மந்திகை, மற்றும் கிராமக்கோடு ஓராங்கட்டை கூட்டுறவு எரிபொருள் நிரப்பு நிலையத்திலும் எரிபொருள் பெற்றுக் கொள்வதற்கு மக்கள் தமது பெற்றோல் வாகனங்களுடன் இன்றும்  மிக நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். நேற்றைய தினம் ஓராங்கட்டை கூட்டுறவு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் திடீரென எரிபொருள் நிரப்பு இயந்திரம்... Read more »

மிலேச்சைதனமான துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட சம்பவத்தில் அதிகாரிகள் இடமாற்றம். 3 நாட்களில் விசாரணை அறிக்கைக்கு உத்தரவு..!

கேகாலை மாவட்டம் ரம்புக்கணை பகுதியில் பொலிஸார் – பொதுமக்கள் இடையில் நடைபெற்ற மோதல் சம்பவத்தில் 3 பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கு அதிரடியாக இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.  ரம்புக்கனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, ரம்புக்கனை பொலிஸ் பிரிவின் பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் கேகாலை வலயத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட... Read more »

G.C.E A/L, O/L மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைகள் தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு..!

முன்பே திட்டமிட்டதன்படி க.பொ.த உயர்தரம் மற்றும் சாதாரணதரம், தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை ஆகியன நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சர் ரமேஷ் பத்திரன இதனை தெரிவித்துள்ளார். மே மாதம் 23ஆம் திகதி முதல் ஜூன் 1ஆம் திகதி வரை சாதாரண தரப்பரீட்சைகளும்,... Read more »