எரிபொருளுக்கான வரிசை மீண்டும் அதிகரிப்பு.

அண்மைய நாட்களாக மக்கள் மக்கள் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக நீண்டவரிசையில் காத்திருப்பது அதிகரித்துள்ளது. கொழும்பு மாவட்டத்தின் வெள்ளவத்தை, பம்பலப்பிட்டி, கொள்ளுப்பிட்டி, நகர மண்டபப் பகுதி, பஞ்சிகாவத்தை, கொட்டஞ்சேனை, பொரளை மற்றும் கம்பஹா மாவட்டத்தின் வத்தளை, எலக்கந்த உள்ளிட்ட பிரதேசங்களில் மக்கள் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக நீண்டவரிசையில் காத்திருப்பதை... Read more »

கோட்டா கோ கமவுக்கு அருகில் கலகம் தடுக்கும் பொலிஸார் குவிப்பு.

காலிமுகத்திடலில் அமைக்கப்பட்டுள்ள கோட்டா கோ கமவுக்கு அருகில் கலகம் தடுக்கும் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். குறித்த பகுதியில் பொலிஸாரின் நடமாட்டம் அதிகரித்துள்ளதை காணக்கூடியதாக உள்ளது. துறைமுக நகர் நுழைவயிலுக்கு முன்பாகவே கலகம் தடுக்கும் பொலிஸார் இவ்வாறு குவிக்கப்பட்டுள்ளனர். Read more »

இறக்குமதி செய்யப்பட்ட அரிசியை பல்பொருள் அங்காடிகளுக்கு வழங்க நடவடிக்கை.

சதொச விற்பனை நிலையங்களில் ஏற்பட்டுள்ள மக்கள் நெரிசலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இறக்குமதி செய்யப்பட்ட அரிசியை, விற்பனைக்காக பல்பொருள் அங்காடிகளுக்கு வழங்குவதற்கு வர்த்தக அமைச்சு தீர்மானித்துள்ளது. இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட அரிசியை பல்பொருள் அங்காடிகளுக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கiமாக ஒரு கிலோகிராம்... Read more »

இரண்டு மாத கைக்குழந்தையுடன் மேலும் 5 பேர் அகதிகளாக இந்தியா சென்றுள்ளனர்!

இரண்டு மாத கைக்குழந்தையுடன் ஒரே குடும்பத்தை சேர்ந்த மேலும் 5 பேர் அகதிகளாக இந்தியா சென்றுள்ளார்  வவுனியா மாவட்டத்தில் இருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு மாத கைக்குழந்தை உட்பட ஐந்து பேர் அகதிகளாக ராமேஸ்வரம் அடுத்த சேராங்கோட்டை கடற்கரைப் பகுதியில்  இறங்கி உள்ளனர்.... Read more »

இலங்கை மக்களுக்கு உதவி வழங்குமாறு புலம்பெயர்ந்த உறவுகளுக்கு சுமந்திரன் எம்பி அழைப்பு!

தற்பொழுது இலங்கையில் உள்ள பொருளாதார நெருக்கடி நிலையைக் கடந்து புலம்பெயர்ந்த தேசத்தில் உள்ள எமது உறவுகள் இலங்கை மக்களுக்கு உதவிகளை வழங்க முன்வர வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான சுமந்திரன் தெரிவித்தார் இன்று யாழ்ப்பாணத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே... Read more »

இ தொ காவின் செயலாளர் பதவிக்கு தொழிலாளியின் மகனை நியமிக்க முடியுமா? ஊடகவியலாளர் கேள்வி. –

இதொகாவின் பொதுச் செயலாளர் பதவிக்கு தொழிலாளியின் மகன் ஒருவரை நியமிக்க முடியுமா?சிரேஷ்ட ஊடகவியலாளர் சிவராஜா கேள்வி எழுப்பியுள்ளார். ஜீவன் தொண்டமானின் நேற்றைய உரை தொடர்பில் சிரேஷ்ட ஊடகவியலாளர் சிவராஜா தமது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவு வருமாறு, பாரதீய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவரை... Read more »

அமெரிக்கா,இந்தியா தான் யுத்தத்தை முடிப்பதற்கு இலங்கைக்கு ஆயுத உதவிகளை வழங்கியது.. சுமந்திரன்

எமது போராட்டத்தை அழிப்பதற்கு உதவிய இந்திய அமெரிக்க நாடுகளுடன் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தும் போது ஏன் காலிமுகத்திடலில் போராட்டத்தில் ஈடுபடும் சிங்கள இளைஞர்களுக்கு நாங்கள் ஆதரவளிக்கக் கூடாது என ஏன் இங்கே ஒரு சிலர் பிரச்சாரம் மேற்கொள்கிறார்கள் என யாழ்ப்பாணத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே... Read more »

பா ஜ க அண்ணாமலைக்கும் கூட்டமைப்பினருக்கும் இடையில் சந்திப்பு ஆரம்பம்!

யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய பாஜக கட்சியின் தமிழ்நாட்டு தலைவர் அண்ணாமலைக்கும்தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான விசேட சந்திப்பு யாழ்ப்பாணம் தனியார் விடுதியில் ஆரம்பமாகியுள்ளது. குறித்த சந்திப்பில் இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் ,வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் மற்றும்... Read more »

ரம்புக்கனை சம்பவத்தில் 15 வயது சிறுவன் மீதும் துப்பாக்கிப் பிரயோகம்.

ரம்புக்கனையில் இடம்பெற்ற கலவரத்தின் போது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 15 வயது சிறுவன் ஒருவரும் துப்பாக்கி பிரயோகத்துக்கு இலக்காகி காயமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இது தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் அறிக்கை கோருவதற்கு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது. ரம்புக்கனையில்... Read more »

ஹொரண பிரதேசத்தில் தொழிற்சாலையொன்றில் தீப்பரவல்.

ஹொரணை பிரதேசத்தில், நூல் தயாரிக்கும் தொழிற்சாலையொன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தீயணைப்புப் பணியில் ஹொரணை நகரசபையின் தீயணைப்பு பிரிவில் இரு வாகனங்களில் 10 அதிகாரிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். Read more »