ராஜபக்ஷக்கள், சஜித் ஊழலை அம்பலப்படுத்தியது ஜே. வி. பி.!

நாமல் ராஜபக்ஷ, யோசித ராஜபக்ஷ, பஸில் ராஜபக்ஷ, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ மற்றும் பலர் சம்பந்தப்பட்ட ஊழல்களை அம்பலப்படுத்தும் ஆவணங்களை ஜே. வி. பி. நேற்று செவ்வாய்க்கிழமை வெளியிட்டது. அந்தக் கட்சியின் தலைவர் அநுர குமார திஸநாயக்க விசேட மாநாட்டில் அரசியல்வாதிகள், முன்னாள்... Read more »

நம்பிக்கையில்லா தீர்மானம்; எதிர்க்கட்சிகள் ஆலோசனை – சுமந்திரனும் பங்கேற்பு!

ஜனாதிபதி, அரசாங்கத்துக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பில் நேற்று செவ்வாய்க்கிழமை எதிர்க்கட்சி தலைவரின் அலுவலகத்தில் கட்சிகள் கூடி ஆராய்ந்தன. இந்தக் கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் எம்.பியுமான எம். ஏ. சுமந்திரனும் பங்கேற்றார். எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் நடந்த... Read more »

1,600 கோடி ரூபாய் வழங்குகிறது சீனா!

இலங்கைக்கு 30 கோடி யுவான் – நம் நாட்டு மதிப்பில் சுமார் 1600 கோடி ரூபாய் நிதி உதவியாக வழங்க சீன அரசாங்கம் தீர்மானித்துள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் சீனப் பிரதமர் லீ கெகியாங்கும் அண்மையில் தொலைபேசியில் பேசியதைத் தொடர்ந்தே இந்த அறிவிப்பு வெளியானது.... Read more »

காலிமுகத்திடல் போராட்டத்தில் இசைப்பிரியாவின் ஒளிப்படம்!

காலிமுகத்திடலில் நடைபெறும் தன்னெழுச்சிப் போராட்டம் நடைபெறும் இடத்தில் இறுதிப் போரின்போது கொல்லப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் ஊடகவியலாளரான இசைப்பிரியாவின் ஒளிப்படமும் காட்சிப்படுத்தப்பட்டது. ஜனாதிபதி, அரசாங்கத்தை பதவி விலக வலியுறுத்தி காலிமுகத்திடலில் நடைபெறும் தன்னெழுச்சிப் போராட்டம் நேற்று செவ்வாய்க்கிழமை 25ஆவது நாளாக தொடர்ந்தது. கோட்டா கோ... Read more »

ஏறாவூரில் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மக்களுக்கு உதவித்தொகைகள் வழங்கல்.

மட்டக்களப்பு ஏறாவூர் பிரதேசத்தின் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் ஐம்பது (50) குடும்பங்களுக்கு உதவித்தொகைகள் நேற்று வழங்கப்பட்டன. தியாகி அறக்கொடை நிறுவனத்தினால் தெரிவு செய்து தலா இரண்டாயிரம் (2000) ரூபாய் உதவித்தொகைகள் வழங்கப்பட்டன இன ஐக்கியத்திற்கும் சமூக நலனுக்குமான அமைப்பின் ஏற்பாட்டில் ஏறாவூர் ஐயங்கேணி கிராம... Read more »

சம்பந்தன் காலமானார்!.

ஈழத்தின் மூத்த தொழில்சங்கவாதியும் எழுத்தாளரும், சமூக சேவகருமான ஐ. தி. சம்பந்தன் நேற்று முன்தினம் லண்டனில் காலமானார். 1962களில் யாழ்ப்பாணத்தில் ‘சிற்பி’யை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த ‘கலைச்செல்வி’ என்ற சஞ்சிகையில் இணைந்து கடமை புரிந்த சம்பந்தன் தொடர்ந்தும் கலை, கலாசாரம், இலக்கியம், சமூகம், அரசியல்... Read more »

இலங்கை தமிழர் மண்டபம் அகதிகள் மறு வாழ்வு முகாம் வாசலில் தர்ணா போராட்டம்: முகாம் தனி ஆட்சியர் லஞ்சம் கேட்பதாக  குற்றச்சாட்டு:

ராமேஸ்வரம் மே 03, மண்டபம் அகதிகள் மறுவாழ்வு முகாமில் தனக்கு ஒதுக்கப்பட்டுள்ள வீடு சேதமடைந்துள்ளதால் தனி ஆட்சியரின் அனுமதியுடன் அருகே காலியாக இருந்த   வீட்டை சொந்த செலவில் புனரமைத்து பயன்படுத்தி வந்த நிலையில்  புதிதாக வந்த இலங்கை தமிழர்களுக்கு அதை ஒதுக்கி தனது உடமைகளை... Read more »

காட்டு யானைகளால் 5 ஏக்கர் மேட்டு நில பயிர்கள் அழிப்பு.

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புன்னைநீராவி கிராம அலுவலர் பிரிவில் உள்ள கொழுந்துபுலவு பகுதியில் 02.05.2022 இரவு 3 மூன்று காட்டு யானைகள் இவ்வாறு பயிர்களை அழத்துள்ளன. வாழ்வாதாரத்திற்காக பயிர்ச் செய்கை மேற்கொள்ளப்பட்டு இருந்த மூன்று ஏக்கர் பூசனி செய்கையை முற்று முழுதாக... Read more »

கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலைக்கான நீதியினை பெற்றுத் தருவதற்கு பிரான்ஸ் துணை நிற்கவேண்டும்…..! மணிவண்ணன் கோரிக்கை……!

கட்டமைக்கப்பட்ட இனப் படுகொலைக்கான நீதியினை பெற்றுத் தருவதற்கு பிரான்ஸ் துணை நிற்கவேண்டும் என்று யாழ் மாநகர  முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் கோரிக்கை விடுத்துள்ளார். பிரான்ஸ் சென்றுள்ள யாழ் மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் தலமையிலான குழுவுக்கும்  பிரான்ஸ்  பாராளுமன்ற உறுப்பினரும், பிரெஞ் பாராளுமன்ற செயலாளருமாகிய... Read more »

புதிய பிரதி சபாநாயகர் தெரிவுக்காக வேட்பாளர் ஒருவரை நியமிக்க எதிர்க் கட்சியும் தீர்மானம்.

புதிய பிரதி சபாநாயகர் தெரிவுக்காக ஐக்கிய மக்கள் சக்தியும் வேட்பாளர் ஒருவரை நிறுத்தவுள்ளதாக எதிர்க் கட்சியின் பிரதம கொறடா லக்ஷமன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். கட்சியின் கூட்டத்தில் வேட்பாளர் ஒருவர் தெரியு செய்யப்படுவார் என்றும் அவர் தெரிவித்துள்ளார். புதிய பிரதி சபாநாயகரை தெரிவு செய்வதற்காக தேர்தல்... Read more »