வடக்கில் போதை பொருள் பாவனையை தடுக்க அம்மான் படையணி என்ற அமைப்பு விரைவில் உருவாக்கப்படவுள்ளதாக தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் உப தலைவரும் அம்மான் படையணியின் தலைவருமான ஜெயா சரவணா தெரிவித்தார் . நேற்று யாழ்ப்பாணத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.... Read more »
முல்லைத்தீவில் தமிழர் பகுதிகளை மகாவலி (L )வலயம் என்ற போர்வையில் குடிப் பரம்பலை மாற்ற முயற்சிக்கும் செயற்பாட்டுக்கு எதிராக தமிழ் கட்சிகள் ஒரு அணியில் நின்று குரல் கொடுக்க வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அங்கயன் இராமநாதன் வேண்டுகோள் விடுத்தார்.... Read more »
மக்கள் கிழர்ந்தெழும் போதுதான் எங்களுக்கான விடுதலையை நாங்கள் வென்றடுக்க முடியும் என பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை பேரியக்க ஒருங்கிணைப்பாளர் வணக்கத்துக்குரிய வேலன் சுவாமிகள் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம்05/10/2022 இந்திய இலங்கை கூட்டு சதி மூலம் கொல்லப்பட்ட குமரப்பா, புலேந்திரன் உட்பட்ட 12. பேரின்... Read more »
நடைபெற்றுவரும் வடமாகாண தடகள விளையாட்டுப்போட்டியில் 14வயது ஆண்களுக்கான தடைதாண்டலில் K.தனதீபன் தங்கப்பதக்கத்தை சுவீகரித்து பாடசாலைக்கு பெருமைசேர்த்துள்ளர். வழிப்படுத்திய அதிபர்,ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர் ஹரிகரன், விளையாட்டுப்பயிற்றுவிப்பாளர் டிலக்சன் ஆகியோருக்கு பாராட்டுக்கள். இதுவரை எமது கல்லூரிக்கு 2 தங்கப்பதக்கங்களும் , 2 வெள்ளிப்பதக்கங்களும் கிடைத்துள்ளது. Read more »
வரலாற்று சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பூர்வீக நாகதம்பிரான் ஆலய அலங்கார திருவிழா இன்று செவ்வாய்க்கிழமை காலை 9:30 மணியளவில் நாகரத்தினம் ஐயர் கலாதரக்குருக்கள் தலமையிலான சிவாச்சாரியார்களால் கிரியைகள் நடாத்தப்பட்டு ஆரம்பமாகவுள்ளது. தொடர்ந்து பதினொரு தினங்கள் இடம் பெறவுள்ள அலங்கார திருவிழாவில்... Read more »
இலங்கை சமூக பாதுகாப்புச் சபையினால் “வட மாகாணத்திற்கான சமூக பாதுகாப்பு தேசிய விருது வழங்கும் நிகழ்வு” சமூக பாதுகாப்பு சபையின் வடக்கு கிழக்கு மாகாண இணைப்பாளர் திரு.பி.பிரதீபன் தலைமையில் கடந்த வியாழக்கிழமை யாழ் தனியார் விடுதியில் நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக இலங்கை... Read more »
முகமாலை சிவபுரவளாகத்தில் அமைந்துள்ள மூதாளர் அன்பு இல்லத்தில் இன்று சர்வதேச சிறுவர் முதியோர் தினம் வெகுசிறப்பாகக் கொண்டாடப்பட்டது. “மூதாளர்களுக்கு மதிப்பளிப்போம் சிறுவரை பாதுகாத்திடுவோம்” என்ற கருப்பொருளில் நேற்றைய தினம் மூதாளர் அன்பு இல்லத்தில் சிறுவர் முதியோர் தினம் கொண்டாடப்பட்டது. நேற்று (2022.10.01) மாலை 4.30... Read more »
யாழ்ப்பாண மாநகர சபையில் சபை நடவடிக்கைகளின் போது, சபை உறுப்பினர்களுக்குத் தெரியப்படுத்தாமல் நடந்த சம்பவங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மணிவண்ணன் அணி உறுப்பினர்களைத் தவிர ஏனைய சகல உறுப்பினர்களும் வெளிநடப்புச் செய்துள்ளனர். யாழ்ப்பாணம் மாநகர சபையின் மாதாந்த அமர்வு நேற்றுமுன்தினம்... Read more »
துருக்கி நாட்டைச் சேர்ந்த கலைஞரான ஆல்பர் யெசில்டாஸ் என்பவர் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் கற்பனை விடயங்களுக்கு வடிவம் கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதன்படி மறைந்த இளவரசி டயானா மற்றும் பொப் இசைப் பாடகர் மைக்கேல் ஜாக்சன் உள்ளிட்டோர் இன்று உயிருடன் இருந்திருந்தால் எப்படி... Read more »
தியாக தீபம் திலீபனின் இறுதி நாள் நினைவேந்தல் நிகழ்வு இன்றைய தினம் நல்லூரில் உள்ள தியாகதீப திலீபனின் நினைவேந்தல் தூபியின் முன்றலில் இடம் பெற்று இருந்த நிலையில் புதுசுடரினை ஏற்றுவதற்கு முன்னாள் போராளிகள் இருவர் காவடி எடுத்து வந்து திலீபனின் இறுதி நாள் நிகழ்வில்... Read more »