பருத்தித்துறை நகர சபையின் 2023 ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் தோற்கடிப்பு…..!

பருத்தித்துறை நகர சபையின் 2023 ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட கூட்டம் இன்று காலை 9:30 மணிக்கு நகரபிதா இருதயதாஸ் தலமையில் நகர சபை மாநாட்டு மண்டபத்தில் இடம் பெற்றது. இதில் 2023 ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்திற்க்கு ஏக மனதாக... Read more »

வீதியால் சென்றவர்களை மறித்து சோதனை செய்யபோவதாக கூறி சண்டித்தனம் செய்த அரச ஊழியர்கள்! இளைஞன் படுகாயம், மற்றொரு இளைஞன் கைது, பொலிஸார் அசமந்தம்.. |

சிவில் உடையில் இருந்த வனஜீவராசிகள் திணைக்கள ஊழியர் மற்றும் சிவில் பாதுகாப்பு ஊழியர் ஆகியோரின் தாக்குதலுக்கு இலக்கான இளைஞன் படுகாயம் அடைந்துள்ளதுடன், குறித்த இளைஞனின் சகோதரன் கைது செய்யப்பட்டிருக்கின்றார்.  குறித்த சம்பவம் மாங்குளம் நகருக்கு அண்மையில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும்... Read more »

கோப்பாய் பகுதியில் வீதியை மறித்து பிறந்தநாள் கொண்டாடிய 10 பேருக்கும் நீதிமன்றம் வழங்கிய உத்தரவு!

யாழ்.கோப்பாய் பகுதியில் சட்டவைத்திய அதிகாரியின் காரினை வழிமறித்து கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் கைதான 10 இளைஞர்களையும் எதிர்வரும் 15ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க யாழ்.நீதிவான் நீதிமன்ற பதில் நீதிவான் உத்தரவிட்டுள்ளார். கோப்பாய் பகுதியில் வசிக்கும் குறித்த சட்ட வைத்திய அதிகாரி தனது கடமையின்... Read more »

பருத்தித்துறையில் பயங்கரம், தெய்வாதீனமாக உயிர் தப்பிய இளைஞன்…!(video)

யாழ் மாவட்டம் பருத்தித்துறை துறைமுகம்  பகுதியில் ரிக் ரொக்  வீடியோ படப்பிடிப்பில் ஈடுபட்ட இளைஞன் கடலிற்க்குள் விளாது தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளான்.  எனினும் அவ் இளைஞன் செலுத்திய மோட்டார் சைக்கிள் கடலிற்க்குள் வீழ்ந்துள்ளது. குறித்த சம்பவம் இன்று பிற்பகல் இடம் பெற்றுள்ளது. குறித்த சம்பவம்... Read more »

உடுத்துறை மாவீரர் துயிலும் இல்லம்…!

உடுத்துறை மாவீரர் துயிலும் இல்லத்தில் பல நூற்றுக்கணக்கான மாவீரர்களின் பெற்றோர்கள், உறவுகள் அஞ்சலி. Read more »

எல்லம்குளம் மாவீரர் துயிலும்இல்லத்தில் மாவீரர்களுக்கு அஞ்சலி.

எல்லம்குளம் மாவீரர் துயிலும்இல்லத்தில் மாவீரர்களின் பெற்றோர் உறவினர் நண்பர்கள் மாவீரர்களுக்கு அஞ்சலி Read more »

கிளிநொச்சி முழங்காவில் மாவீரர் துயிலுமில்லத்தில் மாவீரர்நாள்.

கிளிநொச்சி முழங்காவில் மாவீரர் துயிலுமில்லத்தில் மாவீரர்நாள் உணர்வு பூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது Read more »

வடமராட்சி தீருவில் மாவீரர் துயிலும் இல்லம்.

வடமராட்சி தீருவில் மாவீரர் துயிலுமில்லத்தில் பல நூற்றுக்கணக்கான மாவீரர்கள் அவனுடைய பெற்றோர்கள் உறவினர்கள் என பலரும் கலந்து கொண்டு 6 மணிக்கு தீபம் ஏற்றி மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர் Read more »

கிளிநொச்சி முழங்காவில் மாவீரர் துயிலுமில்லத்தில் மாவீரர்நாள் உணர்வு பூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.

கிளிநொச்சி முழங்காவில் மாவீரர் துயிலுமில்லத்தில் மாவீரர்நாள் உணர்வு பூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது Read more »

வடமராட்சி கிழக்கு பிரதேசத்திற்க்கு உட்பட்ட மாவீரர்களின் பெற்றோர் உறவினர்கள் கௌரவிப்பு..!

வடமராட்சி கிழக்கு பிரதேசத்திற்க்கு உட்பட்ட மாவீரர்களின் பெற்றோர் உறவினர்கள் கௌரவிப்பு நிகழ்வு இன்றைய தினம் வடமராட்சி கிழக்கு வத்திராயன் விளையாட்டு மைதானம்  ஒன்றில் இடம் பெற்றது. வடமராட்சி கிழக்கு மாவீரர் ஏற்பாட்டுக் குழுவின்  ஒழுங்கமைப்பில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வடமராட்சி கிழக்கு பிரதேசத்திற்க்கு  உட்பட்ட மாவீரர்களின்... Read more »