வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் தொடர் கவனயீர்ப்பு போராட்டம் கிளிநொச்சியில் 3ம் நாளாக முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டம் இன்று காலை 10 முதல் பூநகரி வாடியடி பகுதியில் இடம்பெற்றது. இதன் போது, பல்வேறு விடயங்களை உள்ளடக்கிய பதாதைகளை மக்கள் ஏந்தியிருந்ததுடன், அமைதியாக போராடினர். ஐக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த... Read more »
சுனாமி ஆழிப்பேரலையில் காவுகொள்ளப்பட்டவர்களின் நினைவாக, நினைவாலயம் அமைக்கப்பட்டு மக்களின் அஞ்சலிக்காக திறந்து வைக்கப்பட்டது. காவுகொள்ளப்பட்ட மக்களின் நினைவாக வத்திராயன் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் ஏற்பாட்டில் பொது மக்களின் நிதிப் பங்களிப்பில் குறித்தி சுனாமி நினைவாலயம் அமைக்கப்பட்டு இன்று மாலை மக்கள் வணக்கத்திற்காக திறந்து வைக்கப்பட்டது.... Read more »
பருவ மழை இன்மையால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தில் பல பகுதிகளில் பெரும்போக பயிர்ச் செய்கையில் இடுபட்டுவரும் விவசாயிகள் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர். பயிர்செய்கை மேற்கொள்ளப்பட்டு இரண்டு மாதங்கள் கடந்த நிலையில் நீர் இல்லாது பதிப்படையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தற்பொழுது நெற்கதிர்கள் உருவாகும் நிலையில் பயிருக்கு... Read more »
யாழ் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாக விவசாய பீடத்தின் ஏற்பாட்டில் இயற்க்கை விவசாயம் தொடர்பான செயலமர்வு யாழ் பல்கலைக்கழக விவசாய பீட கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்றது. தமிழ் நாட்டிலிருந்து வருகை தந்த பாலசுப்பிரமணியம் பாமயன் மற்றும் சத்தியமங்களம் சுந்தரராமன் ஆகிய இயற்க்கை விவசாய விஞ்ஞானிகளால்... Read more »
வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் தொடர் கவனயீர்ப்பு போராட்டம் கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டம் இன்று காலை 10 மணியளவில் பழைய வைத்தியசாலை முன்பாக இடம்பெற்றது. இதன் போது, பல்வேறு விடயங்களை உள்ளடக்கிய பதாதைகளை மக்கள் ஏந்தியிருந்தனர். ஐக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு... Read more »
முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்தின் சிலாவத்தை கிராம அலுவலர் பிரிவில் நேற்று வெளிக்கள கடமைக்காக சென்ற பிரதேச செயலாளரை கடமை செய்யவிடாது தடுத்து , அவர் மீது தகாத வார்த்தை பிரயோகம் மேற்கொண்டமையை கண்டித்து இன்று பிரதேச செயலக உத்தியோகத்தர்களால் கண்டன ஆர்ப்பாட்டம்... Read more »
யாழ்ப்பாணம் பருத்தித்துறை பொலீஸ் பிரிவிற்க்கு உட்பட்ட குடவதை பகுதியில் இறைச்சிக்காக வெட்டுவதற்க்கு தயாரான நான்கு பசு மாடுகளை பருத்தித்துறை பொலீசார் அதிரடியாக காப்பாற்றியுள்ளனர். பருத்தித்துறை பொலீஸ் பொறுப்பதிகாரி தலமை பொலீஸ் பரிசோதகர் பிரியந்த அமரசிங்க தலமையிலான உப பரிசோதகர் நாமல், உப பரிசோதகர் சேந்தன்,... Read more »
விழுது ஆற்றல் மேம்பாட்டு மையம் செயற்திட்டத்தின் கீழ் அவுஸ்திரேலியன் எயிட் நிறுவனத்தின் நிதி அனுசரணையில் உள்ளூர் பெண் சுய தொழில் உற்பத்தியாளர்களை ஊக்குவிப்பதற்க்காக திருநெல்வேலி அம்மாச்சி உணவகத்துக்கு அருகாமையில் நிறுவப்பட்ட சஞ்சீவி மாதர் உள்ளூர் உற்பத்தி விற்பனை நிலையமானது விழுது நிறுவன திட்ட ஆலோசகர்... Read more »
வடமராட்சி தொண்டமனாறு செல்வச் சந்நிதியான் ஆச்சிரமத்தில் ஆறுமுகநாவலரின் 200ஆவது ஆண்டு நிறைவு விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை மிக சிறப்பாக இடம் பெற்றுள்ளது. முன்னதாக நாவலர் பெருமானின் திருவுருவம் பல்லக்கில் ஆ. சிவநாதன் தலைமையில் செல்வச்சந்நிதியான் ஆலயத்திலிருந்து ஊர்வலமாநசல்வச் சந்நிதியான் ஆச்சிரமம் வரை எடுத்து வரப்பட்டு... Read more »
இலங்கை முதலுதவிச் சங்கம் மற்றும் இந்து சமய தொண்டர்சபையினரால் ஒரு கோடி தாவரங்கள் நாட்டிவைக்கும் நிகழ்வு கைதடி கற்பக விநாயகர் ஆலய வளாகத்தில் இன்று காலை 11:30 மணியளவில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. இலங்கை முதலுதவி சங்க தேசிய ஆணையாளர் வை.மோகனதாஸ் தலமையில் இடம் பெற்ற... Read more »