எழுகை நியூஸ் வாசக நெஞ்சங்களுக்கு இனிய தீபத்திருநாள் நல் வாழ்த்துக்கள்..!

எழுகை நியூஸ் வாசக நெஞ்சங்களுக்கு இனிய தீபத்திருநாள் நல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் ஆசிரியர் பீடம் பெருமையடைகிறது. எமது இணையத்தளம் இரண்டாவதய வருடத்தில் தனது பணியை ஆற்றிக் கொண்டிருக்கும் வேளையில் எமது செய்தித் தளத்தினூடக செய்திகளை உடனுக்குடன் இணைந்திருந்து அறிந்து கொண்ட அத்தனை வாசக... Read more »

கரும்புள்ளியான் குடிநீர் விநியோகத்திட்டம் தென்பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளதா? மாந்தை கிழக்கு பிரதேச சபை தவிசாளர் சந்தேகம்…!

முல்லைத்தீவு மாந்தை கிழக்கு  பிரதேசத்தின் கரும்புள்ளியான் குடி நீர் விநியோகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி உயரதிகாரிகளால் தென்பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக  அறிய  முடிகிறது என மாந்தை கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் மகாலிங்கம் தயானந்தன் தெரிவித்துள்ளார். கரும்புள்ளியான் குடிநீர் விநியோகத்திட்டத்தை விரைவாக நடைமுறைப்படுத்துமாறு பொதுமக்களால் அவரிடம் முன்வைக்கப்பட்ட... Read more »

கிளிநொச்சி கல்மடு நகரில் நேற்று கவனயீர்ப்பு போராட்டம்….!(வீடியோ)

கண்டாவளை பிரதேச செயலர்  பிரிவிற்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் கடந்த 6. 10 .2022 அன்றைய தினம் கிராமசேவையாளர்  மற்றும் சமூக உத்தியோகஸ்த்தர்” சேவை உரிய முறையில் முன்னெடுக்கப்படவில்லை என ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. அதற்கு பதிலாக 19 10 2022 நேற்றைய... Read more »

வெறறிலைக்கேணியில் கடல் நீரை தேக்கி இறால் வளர்ப்பதற்க்கு மக்கள் எதிர்ப்பு…!(video)

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணியில் தனியார் ஒருவர் பல ஏக்கர் காணியை தன்வசப்படுத்திவைத்துள்ள நிலையில் அக்காணியில் இறால் வளர்ப்பதற்க்கென கடல் நீரை உறிஞ்சி அந்நீரை தேக்கி வைப்பதறக்கான  நடவடிக்கையை மக்கள் அண்மையில் முறியடித்துள்ளனர். யாழ் மாவட்ட நீரியல் வளத்துறையினருடன் அண்மையில் வெற்றிலைக்கேணி வெளிச்ச வீட்டுப்... Read more »

யாழ்.சுன்னாகத்தில் 15 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகக முயற்சி, போதை அடிமை தப்பியோட்டம்!

யாழ்.சுன்னாகம் பகுதியில் 15 வயதான பாடசாலை மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டுடன் தொடர்புடைய போதை அடிமையான 25 வயதான இளைஞன் தலைமறைவாகி உள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தொிவித்துள்ளனர். நேற்றுமுன்தினம் இடம்பெற்ற மேற்படி சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, பாதிக்கப்பட்ட மாணவி குறித்த இளைஞனை... Read more »

நெடுங்கேணியில் இளம் பெண் சுட்டுக்கொலை…!மக்கள் மத்தியில் அச்சம்.

வவுனியா வடக்கு – நெடுங்கேணி பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் 21 வயதான இளம் பெண் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.  நெடுங்கேணி, பகுதியில் வீட்டில் இருந்த 21 வயது இளம்பெண் ஒருவர் வீட்டுக்குள் இருந்து வெளியே வந்தபோது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. குறித்த... Read more »

தேர்தல் முறை மாற்றம் எவரின் நலன்களுக்காக? அரசியல் ஆய்வாளர் சி.அ.யோதிலிங்கம்.

பாராளுமன்ற தேர்தல் முறைமை தொடர்பில் தீர்மானமொன்றை எடுப்பதற்கு தெரிவுக்குழு ஒன்று பரிந்துரைக்கப்படும். அந்தத் தெரிவுக்குழுவினால் அடுத்த வருடம் யூலை மாதத்திற்குள் தீர்மானமொன்று முன்வைக்கப்படாவிட்டால் பொருத்தமான தேர்தல் முறைமை ஒன்றை தேர்ந்தெடுப்பதற்கு சர்வஜன வாக்கெடுப்பு நடாத்தப்படும். உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்கள் 8000 இலிருந்து 4000 ஆக... Read more »

அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு ஆளுநரிடம் கோரிக்கை….! பா.உ விக்கியும் இணைவு.

நீண்ட காலமாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல்  கைதிகளின் உறவுகள் வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவை இன்றைய தினம் திங்கட்கிழமை பிரர்பகல் 4:00 மணியளவில்  யாழ்ப்பாணத்திலுள்ள தலைமை அலுவலகத்தில் சந்தித்தனர். நீண்ட காலமாக சிறைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளின் விபரங்கள் தொடர்பில்... Read more »

கட்டைக்காட்டு கடலில் விபரீதம், தெய்வாதீனமாக தப்பி பிளைத்த மீனவன்….!

வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டு பகுதியில் கரைவலை சம்மாட்டி மார்களின் அத்துமீறல் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. அந்தவகையில் இன்று அதிகாலை 04.00 மணியளவில் படகு ஒன்றில் மீன்பிடிக்க புறப்பட்ட இரு மீனவர்கள் விபத்துக்குள்ளாகியுள்ளனர். காலை 06.00 பின்பே தான் கரைவலை தொழில் செய்ய அனுமதி என்ற... Read more »

வெற்றிலைக் கடையில் பாடசாலை அருகில் போதை பாக்கு விற்பனை! சிக்கிய நபர்.

மானிப்பாய் பொலீஸ்  பிரிவுக்குட்பட்ட சங்கானை சிவபிரகாசா வித்தியாலயத்திற்கு அண்மையில் நீண்ட நாட்களாக போதை பாக்கு விற்பனையில் ஈடுபட்டு வந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மானிப்பாய் காவல் நிலையத்தின் பொறுப்பதிகாரி இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார். பாடசாலையில் இருந்து 100 மீற்றர் தொலைவில் உள்ள... Read more »