இலங்கை அனைத்துலக மருத்துவநல அமைப்பினால் மதிய உணவு வழங்கும் செயற்திட்டம்.

இலங்கை அனைத்துலக மருத்துவநல அமைப்பினால் மதிய உணவு வழங்கும் செயற்திட்டம் நேற்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. கிளிநொச்சி மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 5 கிராமப்புற பாடசைாலகளில் கல்வி கற்கும் 700 மாணவர்களிற்கு குறித்த திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. கடந்த காலங்களில் சர்வதேச மற்றும் ஊள்ளுர் தொண்டு நிறுவனங்கள் ஊடாக... Read more »

கடற்தொழிலாளர் எதிர்கொள்ளும் மண்ணெண்ணை பிரச்சினைக்கு இந்தவார இறுதியிலிருந்த தீர்வு – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா.

கடற்தொழிலாளர் எதிர்கொள்ளும் மண்ணெண்ணை பிரச்சினைக்கு இந்தவார இறுதியிலிருந்த தீர்வு கிடைக்கும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் பின்னர் ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளரால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். ஏற்கனவே பல்வேறு பாதிப்புக்களையும், பொருளாதாரத்தினாலும் பாதிக்கப்பட்டுள்ள... Read more »

சந்நிதியான் ஆச்சிரமத்தால் முழங்காவில் ஆதார வைத்திய சாலைக்கு மருந்து பொருட்கள் வழங்கிவைப்பு………!

சந்நிதியான் ஆச்சிரமத்தால் முழங்காவில்  ஆதார வைத்தியசாலைக்கு ரூபா 540430/-  பெறுமதியான மருத்துப்  பொருள்கள் நேற்றைய தினம் (16/08/2022) வழங்கி வைக்கப்பட்டன .   தற்போது நாட்டில் ஏற்பட்ட மருந்துப்  பொருள்களின் பற்றாக்குறையை  கருத்தில் கொண்டு குறித்த மருத்துவமனை அத்தியட்சகரான மருத்துவர் க. செல்வநாதனிடம் தொண்டமனாறு... Read more »

கட்டைக்காடு கப்பலேந்தி மாதா ஆலயத்தில்  ஐம்பொன் நகைகள் திருட்டு…..!

யாழ்ப்பபாணம் வடமராட்சி கி ழக்கு கட்டைக்காடு கப்பலேந்தி மாதா ஆலயத்தில் கப்பபலேந்தி மதாவுக்கு அணிவிக்கப்பட்ட ஐம் பொன்னாலான நகைகள் திருட்டுப் போயுள்ளன.  குறித்த  சம்பவம் நேற்று (16.08.2022) இடம்பெற்றுள்ளது. குறித்த ஆலயத்தின் வருடாந்த பெருவிழா கடந்த 14.ம் 15ம் ஆகிய நட்கள்  இடம் பெற்றன..இதற்காக ... Read more »

அனைத்து பல்கலைக்கழகங்களையும் மீள ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை!

அனைத்து பல்கலைக்கழகங்களையும் விரைவில் மீள ஆரம்பிப்பதற்கு எதிர்பார்ப்பதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் தீர்மானிப்பதற்காக எதிர்வரும் திங்கட்கிழமை அனைத்து துணைவேந்தர்களும் அழைக்கப்பட்டுள்ளதாக, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர், பேராசிரியர் சம்பத் அமரதுங்க குறிப்பிட்டார். துணைவேந்தர்களின் கருத்துகளை கேட்டறிந்ததன் பின்னர் பல்கலைக்கழகங்களை... Read more »

பதவிக்கு மேலான கௌரவப் பட்டத்துடன் மீண்டு வருவேன் – சரத் பொன்சேகா!

பீல்ட் மார்ஷல் பதவியில் இருந்து தம்மை நீக்கினால் அந்த பதவிக்கு மேலான கௌரவப் பட்டத்துடன் மீண்டு வருவேன் என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். நேற்றிரவு (15) தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.... Read more »

கட்டுநாயக்க விமான நிலைய விரிவாக்கல் பணியை கைவிடும் ஜப்பான்!

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய விரிவாக்கத் திட்டத்தை நிறுத்துவது தொடர்பாக இலங்கை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த ஜப்பானிய நிறுவனம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பான திட்டத்துக்கான நிதியுதவி இடைநிறுத்தியதையடுத்தே, ஜப்பான் நிறுவனம் இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. விமான நிலையத்தில் புதிய பல்நோக்கு முனையம்... Read more »

தலைக்கவசம் அணிவது தொடர்பில் புதிய அறிவிப்பு!

தலைக்கவசம் அணிவது தொடர்பான புதிய விதிமுறைகளுடன், முகத்தை முழுமையாக மறைக்கும் தலைக்கவசம் தொடர்பான சட்டத் தளர்வு தொடர்பிலும் வர்தமானி வெளியிடப்பட்டுள்ளது. மோட்டார் போக்குவரத்துச் சட்டத்தின் 158வது பிரிவின் கீழ் இந்த வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிள்களை ஓட்டுபவர்கள் மற்றும் பின்னால் அமர்ந்து செல்பவர்கள்... Read more »

தண்ணீர் போத்தலை அதிக விலைக்கு விற்பனை செய்ததாக நெல்லியடிஉணவகம் ஒன்றுக்கு எதிராக நடவடிக்கை!

தண்ணீர் போத்தலை அதிக விலைக்கு விற்பனை செய்ததாக நெல்லியடியில் உள்ள உணவகம் ஒன்றுக்கு எதிராக யாழ்.மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை யினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நெல்லியடியில் உள்ள உணவகம் ஒன்றில் 35 ரூபாய் விற்பனை விலையாக பொறிக்கப்பட்ட தண்ணீர் போத்தலை 70 ரூபாய்க்கு விற்பனை செய்வதாக பாவனையாளர்... Read more »

பால் மா திருடிய தந்தை கைது!

அளுத்கம பொலிஸ் நிலையத்துக்கு அருகிலுள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் சுமார் 3100 ரூபா பெறுமதியான குழந்தைப் பால் மாவை திருடிய குற்றச்சாட்டில் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் பாதுகாப்பு உத்தியோகத்தரால் கைது செய்யப்பட்டு அளுத்கம பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் ,கைதான சந்தேக நபர்... Read more »