கட்டைக்காடு கப்பலேந்தி மாதா ஆலயத்தில்  ஐம்பொன் நகைகள் திருட்டு…..!

யாழ்ப்பபாணம் வடமராட்சி கி ழக்கு கட்டைக்காடு கப்பலேந்தி மாதா ஆலயத்தில் கப்பபலேந்தி மதாவுக்கு அணிவிக்கப்பட்ட ஐம் பொன்னாலான நகைகள் திருட்டுப் போயுள்ளன.  குறித்த  சம்பவம் நேற்று (16.08.2022) இடம்பெற்றுள்ளது.
குறித்த ஆலயத்தின் வருடாந்த பெருவிழா கடந்த 14.ம் 15ம் ஆகிய நட்கள்  இடம் பெற்றன..இதற்காக  அதிகளவான பக்தர்கள் இரு தினங்களும்  கூடியிருந்தனர். இந்நிலையில்  நேற்று மதியம் சரியாக 1.30 மணியளவில் கப்பலேந்தி மாதாவை அவதானித்த பக்தர்கள் நிர்வாகிகள்  நகைகள் களவு போயுள்ளதை அவதானித்துள்ள நிலையில் குறித்த களவு தெடர்பில் ஆலய குருமுதல்வருக்கு அறிவிக்கப்பட்டு  மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்ட்டுள்ளது.
இது தொடர்பான விசரணைகளை மருதங்கேணி பொலீசார் மேற்கொண்டு வருகின்றனர்

Recommended For You

About the Author: Editor Elukainews