இலங்கை பொலிசார் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

இலங்கையில் ஆபத்தான போதைப்பொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளமையினால், அதற்கு பதிலாக மாத்திரைகளை பயன்படுத்தும் செயற்பாடு அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வரும் தீவிர சோதனை நடவடிக்கையால் போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளனது. இந்நிலையில் போதை மாத்திரைகளை பயன்படுத்தும் செயற்பாடு அதிகரித்து வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர்... Read more »

தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தானத்தில் லட்சார்ச்சனையானது எதிர்வரும் புதன்கிழமை(14) ஆரம்பமாகவுள்ளது.

=> 13/02/2024 (செவ்வாய்கிழமை) காலை6.00மணி மாசிமாத சங்கராந்தி தீர்த்தம் => 14/02/2024 (புதன்கிழமை) – லட்சார்ச்சனை ஆரம்பம் (காலை 8.00 மணி) – காலைச்சந்தி பூசை (காலை 8.30) மணி – சங்கல்ப்பம் ஆச்சார்ய ஆத்மசுத்தி நியாசம் அர்ச்சனை மாலை (மாலை 4.00 மணி)... Read more »

இலங்கையில் இன்று அறிமுகமாகும் UPI என்றால் என்ன..?

(Unified Payment Interface) (UPI) எனும் டிஜிட்டல் கொடுப்பனவு முறைமையை இலங்கையிலும் அறிமுகம் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. மொரிஷியஸிலும், இலங்கையிலும் இந்த கொடுப்பனவு முறை அறிமுகம் செய்யும் நிகழ்வு இன்று (12) இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் வீடியோ மாநாடு ஊடாக பங்கேற்புடன்... Read more »

இலங்கை மருத்துவமனையில் ஏற்பட்ட சிக்கல்

கண்டி தேசிய வைத்தியசாலையில் இருதய வடிகுழாய் சிகிச்சைப் பிரிவு ஒன்று சேவையில் இல்லாததால் 8,000 இருதய நோயாளர்கள் சிகிச்சைக்காக காத்திருப்போர் பட்டியலில் இருப்பதாக சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்பின் இணை ஏற்பாட்டாளர் சானக்க தர்மவிக்ரம தெரிவித்துள்ளார். கண்டி தேசிய வைத்தியசாலையில் இவ்வாறான இரண்டு பிரிவுகள் உள்ளது.... Read more »

கச்சதீவு அந்தோனியார் ஆலய உயர் திருவிழா 2024

மேற்படி விடயம் சர்பாக, கச்சதீவு புனித அந்தோனியம் ஆலய உயர் திருவிழாவானது மாவட்டச்செயலாளர், யாழ்ப்பாணம் அர்களது ஒருங்கிணைப்பின் கீழ் ஆபர் இல்லம் யாழ்ப்பணம், இலங்கை கடற்படை, பிரதேசசெயலகம், நெடுந்தீவு மற்றும் சம்பந்தப்பட்ட சகல திணைக்களங்களினது முழுமையான ஒத்துழைப்புடன் 2024.02.23 மற்றும் 2024.02.24 ஆம் திகதிகளில்... Read more »

நாயை எரித்துக் கொன்ற நபர் கைது

கம்பஹா – இம்புல்கொட பிரதேசத்தில் நாயை எரித்து கொலை செய்த சந்தேகநபர் நேற்று பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஜகத் குமார என்ற 65 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக யக்கல பொலிஸார் தெரிவித்தனர். உலயகொட பிரதேசத்தை சேர்ந்த சந்தேக நபர் இன்று கம்பஹா... Read more »

இலங்கையில் குவியும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்

நாட்டுக்கு வருகைதரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருவதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளதுடன் இந்த மாதத்தின் கடந்த 8 நாட்களில் மாத்திரம் 60,122 சுற்றுலாப்பயணிகள் நாட்டுக்கு வருகைதந்துள்ளனர். அத்துடன், கடந்த மாதத்தில் 2 இலட்சத்து 82 ஆயிரத்து 53 சுற்றுலாப்பயணிகள் நாட்டுக்கு... Read more »

யாழ் எழுதுமட்டுவாழ் சந்தியில் உழவு இயந்திரத்துடன் பேருந்து கோர விபத்து

|யாழ் எழுதுமட்டுவாழ் சந்தியில் உழவு இயந்திரத்துடன் பேருந்து கோர விபத்து | தெய்வாதீனமாக காப்பாற்றப்பட்ட பயணிகள் . *◾இன்று அதிகாலை ( Feb 12) கொழும்புவில் இருந்து வருகை தந்த பேருந்து ஒன்று யாழ் எழுதுட்டுவாழ் பொலிஸ் – இராணுவ சோதணை சாவடிக்கு முன்னால்... Read more »

நாகர்கோவில் கடற்கரையில் நாள் தொழில்

யாழ்ப்பாணம் – நாகர்கோவில் பெரும் கடற்கரையில் கரைவலை மீன்பிடி நாள் தின நிகழ்வு 11.02.2024 அன்று  சம்பிரதாயபூர்வமாக  இடம்பெற்றது. குறித்த மீனவ சம்மட்டிமார்கள், கடற்றொழிலாளர்கள், நாளாந்தம் கூலிவேலை செய்யும் குடும்ப மீனவர்கள் ஒன்றிணைந்து கரைவலை மீன்பிடி நாள் தின நிகழ்வை கொண்டாடியுள்ளனர். தமிழரின் தை... Read more »

இன்றைய இராசி பலன் 12.02.2024

*╔┈┈┅◉★◆☆•𓃠︎•☆◆★◉┅┈┈╗* *🌴🌹🌴🙏🔔 ௐ 🔔🙏🌴🌹🌴* *ஶ்ரீ பாகம்பிரியாள் அம்மன்* *🌴🪷தாயே 🐍 போற்றி🪷🌴* *🌻🤘❀••┈┈•🛕•┈┈••❀🤘🌻* *_꧁‌. 🌈  தை: 29. 🇮🇳꧂_* *_🌼 திங்கள்-கிழமை_ 🦜* *_📆 12- 02- 2024 🦚_* *_🔎  ராசி- பலன்கள்  🔍_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_🔯 மேஷம் -ராசி: 🐐🐐_*... Read more »