லிந்துலை பொதுசுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 121 தொற்றாளர்கள்

லிந்துலை பொதுசுகாதார வைத்திய அதிகாரி பிரிவில், கடந்த மூன்று தினங்களுக்குள் 121 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் என்று, லிந்துலை பொதுசுகாதார வைத்திய அதிகாரி ஜனத் அபேகுணரத்ன தெரிவித்துள்ளார். குறித்த பொதுசுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்கு உட்பட்ட 225 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் மற்றும்... Read more »

தமிழக முதல்வரின் இலங்கை தொடர்பான தீர்மானங்கள் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளன- இராதா எம்.பி…!

இலங்கையின் புலம்பெயர் தமிழர்கள் தொடர்பாக தமிழ்நாடு அரசாங்கம் எடுத்துவருகின்ற நடவடிக்கைகள் தொடர்பாகவும் முகாம்களிலும் அதற்கு வெளியிலும் இருக்கின்ற தமிழர்கள் தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் மிகுந்த அக்கறையுடன் செயற்பட்டு வருகின்றார். இந்தச் செயற்பாடுகள் காரணமாக ஒரு புதிய நம்பிக்கை ஏற்பட்டுள்ளது என்று, மலையக மக்கள் முன்னணியின்... Read more »

கொரோணா தொற்றாளர்களுக்கு நாளாந்தம் 140 தொண் ஒட்சிசன் தேவை…!

இலங்கையில் தற்போது கொரோனா வைரஸ் நோயாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு 140 தொன் ஒட்சிசன் வழங்கப்படுகின்றது.” இவ்வாறு ஔடத உற்பத்திகள், வழங்கல் மற்றும் ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சின் செயலாளர் வைத்தியர் சமன் ரத்நாயக்க தெரிவித்தார். இலங்கையில் கொரோனா வைரஸ் நோயாளர்களுக்கு வழங்குவதற்காக வாராந்தம் 300 தொன்... Read more »

ஆதிவாசிகளின் தலைவரது மனைவி உள்ளிட்ட 45 பேருக்கு தொற்று..

ஆதிவாசிகளின் தலைவர் ஊருவரிகே வன்னியலத்தோவின் மனைவி மற்றும் அவரது சகோதரர் உள்ளிட்ட 45 பேருக்கு, கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மஹியங்கனை பொதுசுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் இதனை உறுதிபடுத்தியுள்ளது. குறித்த கிராமத்தில் ஆதிவாசிகள், சாதாரண மக்கள் உள்ளிட்ட 115 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன்... Read more »

யாழ்.மாவட்டத்தில் 1வது டோஸ் தடுப்பூசியை பெற்றவர்களுக்கு மாகாண சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் விடுத்துள்ள அறிவிப்பு.. |

யாழ்.மாவட்டத்தில் 1வது டோஸ் தடுப்பூசியை பெற்ற 30 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் 18 வயதிற்கு மேற்பட்ட கர்ப்பவதிகள், முன்கள பணியாளர்களுக்கு 2ம் கட்ட தடுப்பூசி வழங்கும் பணிகள் நாளை ஆரம்பிக்கப்படவுள்ளது. குறித்த தகவலை மாகாண பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி க.நந்தகுமாரன் தெரிவித்துள்ளார்.... Read more »

மூச்சுத் திணறலுடன் அனுமதிக்கப்பட்ட 22 வயதான பெண் உட்பட இருவர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு.. |

யாழ்.பருத்தித்துறை – மந்திகை வைத்தியசாலையில் காய்ச்சல் மற்றும் மூச்சுத் திணறலுடன் அனுமதிக்கப்பட்ட 22 வயதான இளம் பெண் உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர். பருத்தித்துறை சேர்ந்த குறித்த பெண், மூன்று நாள்களாக காய்ச்சலுடன் சுகயீனமாக இருந்த நிலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை மூச்சு எடுப்பத்தில் சிரமப்பட்டுள்ளார்.... Read more »

இன ஒடுக்குமுறைக்கு வயது 100 சி.அ.யோதிலிங்கம்…!

இன ஒடுக்குமுறைக்கு வயது 100 சி.அ.யோதிலிங்கம் தமிழர்கள் முதலாவது கட்டத்தில் இலங்கையர் என்ற அடையாள அரசியலையும், இரண டாவது கட்டத்தில் தமிழர்களுக்கு சமவாய்ப்பைக் கோருகின்ற இன அடையாள அரசியலையும், மூன்றாவது கட்டத்தில் தமிழர் தாயகத்தை வரையறுத்து அதற்கு அதிகாரத்தைக் கோருகின்ற சமஸ்டி அரசியலையும், நான்காவது... Read more »

நாட்டில் நேற்று 4,582 பேருக்குக் கொரோனாத் தொற்று! அதேவேளை 212 மரணங்களும் பதிவு…!

நாட்டில் இன்று 4 ஆயிரத்து 582 பேர் கொரோனாத் தொற்றுடன் காணப்பட்டுள்ளனர் என்று இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். இதன்படி நாட்டில் கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 இலட்சத்து 21 ஆயிரத்து 557 ஆக எகிறியுள்ளது. அதேவேளை, கொரோனாத்... Read more »

கிளிநொச்சியைச் சேர்ந்த நால்வர் கொரோனாவால் சாவு…!

கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த நால்வர் கொரோனா வைரஸ் தொற்றால் நேற்று உயிரிழந்துள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், திருச்செல்வம் செல்லம்மா (வயது 82) என்பவர் உயிரிழந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்துக்கு அவருடைய மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டன. அங்கு அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேவேளை,... Read more »

வவுனியாவில் ஒரே நாளில் 9 பேர் கொரோனாவால் மரணம்!

வவுனியா மாவட்டத்தில் கொரோனாத் தொற்றால் ஒரே நாளில் 9 பேர் மரணமடைந்துள்ளனர் என்று சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். வவுனியா, கல்குண்ணாமடு பகுதியைச் சேர்ந்த 65 வயது பெண்ணும், பூந்தோட்டம் பகுதியைச் சேர்ந்த 60 வயது ஆணும் கொரோனாத் தொற்று காரணமாக நேற்று மரமணமடைந்துள்ளனர். இது... Read more »