யாழ்.திருநெல்வேலி, ஆனைக்கோட்டை பகுதிகளில் பிறந்தநாள் கொண்டாட்டம்..! பொலிஸ் சுற்றிவளைப்பில் 35 பேர் கைது.. |

நாடு முழுவதும் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள நிலையில் ஊரடங்கு சட்டம் மற்றும் தனிமைப்படுத்தல் உத்தரவை மீறி யாழ்.திருநெல்வேலியில் மற்றும் ஆனைக்கோட்டை பகுதிகளில் பிறந்தநாள் கொண்டாட்டம் நடத்திய 35 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். திருநெல்வேலிப் பகுதியில் உள்ள பிரபல விடுதியில் பிறந்தநாள் கொண்டாட்டத்தில்... Read more »

யாழ்.சிறைச்சாலையில் 39 பேருக்கு நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் 34 பேருக்கு தொற்று உறுதி!

யாழ்.சிறைச்சாலையில் 39 போிடம் நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் 34 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன. கடந்த 16ம் திகதி சிறைச்சாலையில் உள்ள 39 போிடம் பெறப்பட்ட பீ.சி.ஆர் மாதிரிகள் யாழ்.போதனா வைத்தியசாலையில் நேற்று பரிசோதிக்கப்பட்ட நிலையில் 34... Read more »

முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு ஓர் மகிழ்ச்சித் தகவல்! எடுக்கப்பட்டுள்ள முடிவு –

சுகாதார பரிந்துரைகளுக்கு அமைய தற்போது வரையறை விதிக்கப்பட்டுள்ள சில துறைகளின் கட்டுப்பாடுகளை நீக்க கோவிட் செயலணிக்குழு கவனம் செலுத்தி வருகிறது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் கோவிட் செயலணிக்குழு கூட்டம் நடத்த போது நிதியமைச்சர் பசில் ராஜபக்ச இது குறித்த கோரிக்கையை முன்வைத்துள்ளார். பெறும்... Read more »

யாழ்.அரியாலை – பூம்புகாரில் இடம்பெற்றது கூட்டு கொலையா? தகாத உறவால் விபரீதம், மேலும் ஒருவர் கைது.. |

யாழ்.அரியாலை – பூம்புகார் பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற கொலை சம்பவம் கூட்டு கொலை என கூறப்படுவதுடன் மற்றொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, கொலை செய்யப்பட்டவரது மனைவியுடன் தகாத தொடர்பிலிருந்தவர் என்று கருதப்படும் நபர் ஒருவரே... Read more »

உள்ளாடைக்கும் தட்டுப்பாடா? ஆய்வாளர் நிலாந்தன்.

நாடு பொருளாதார ரீதியாக வங்குரோத்தாகி விட்டதா ?என்று இந்திய ஊடக நண்பர் ஒருவர் கேட்டார். நாட்டின் பொருளாதாரம் சரிந்துவிட்டது என்பது உண்மை.அமெரிக்க டொலரைக் காணமுடியவில்லை.ஆனால் நாங்கள் இன்னமும் பாணைச்  சீனியில் தொட்டு சாப்பிடும் ஒரு நிலைக்கு வரவில்லை என்று அவரிடம் சொன்னேன்.ஆனால் இன்னும் சில... Read more »

20 வயது தொடக்கம் 29 வயது வயதிற்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசிகள் வழங்கும் நடவடிக்கை நாளை மறுதினம்…!மாவட்ட செயலாளர் மகேசன்.

யாழ்.மாவட்டத்தில் 20 வயது தொடக்கம் 29 வயது வயதிற்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசிகள் வழங்கும் நடவடிக்கை நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார். மாவட்டத்தில் 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வரும் நிலையில் 20 வயது... Read more »

ஓசோன் தினத்தை முன்னிட்டு மரம் நாட்டல் ஹட்டனில்….!

ஓசோன் படலம் தேய்வடைவது குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அதை பாதுகாப்பதற்கான தீர்வுகளை கண்டறியவும் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 16ம் திகதி அன்று உலக ஓசோன் தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு, ஹட்டன், கொட்டகலை கெம்பிரிட்ஜ் கல்லூரியில் அட்டன் பீஸ் சிட்டி ரோட்ராக்ட் கழகத்தின்... Read more »

மன்னாரில் சிறுவன் சடலமாக மீட்பு: சிறுவர்கள் உட்பட நால்வருக்கு விளக்கமறியல்!

மன்னார்- மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள இலுப்பைக் கடவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கள்ளியடியில்  தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக சிறுவனொருவன் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில், நால்வரை எதிர்வரும் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைத்து விசாரணை செய்யுமாறு மன்னார் நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.... Read more »

லொஹான் ரத்வத்தைக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன – அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ –

லொஹான் ரத்வத்தைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில், விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். கொழும்பு பாமங்கட பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். விசாரணை அறிக்கைகள் வெளியாகுவதற்கு முன்பாக அவருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில்... Read more »

கொழும்பு கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டம்; இருவர் கைது –

மதுபானசாலைகள் திறக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஐக்கிய சுயதொழிலாளர் சங்கத்தினர், கொழும்பு கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக இன்று (19) எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நிலையில், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களில் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளுக்கு அமைவாக ஆர்ப்பாட்டக்காரர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் Read more »