கொழும்பு கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டம்; இருவர் கைது –

மதுபானசாலைகள் திறக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஐக்கிய சுயதொழிலாளர் சங்கத்தினர், கொழும்பு கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக இன்று (19) எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நிலையில், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களில் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளுக்கு அமைவாக ஆர்ப்பாட்டக்காரர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்

Recommended For You

About the Author: Editor Elukainews