நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற ஐந்து விபத்துக்களில் அறுவர் மரணம்.

விபத்துக்களுடன் தொடர்புடைய இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் கட்டுகஸ்தோட்டை, அம்பலங்கொட, ஹலாவத்த, மொனராகலை, கந்தளாய் ஆகிய பொலிஸ் பிரிவுகளில் நேற்று (17) இடம்பெற்ற ஐந்து விபத்துக்களில் ஐவர் மரணமடைந்தனர் என்று பொலிஸ் தலைமையகம் இன்று (18) வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதற்கமைவாக கண்டி, கட்டுகஸ்தோட்டை பொலிஸ்... Read more »

கைக்குண்டன் ஒருவர் கைது.

கொழும்பு கொஸ்கம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கஹபொல பிரதேசத்தில் நேற்று (17) மேற்கொள்ளப்பட் ட விசேட சுற்றிவளைப்பில், இந்நாட்டில் உற்பத்திசெய்யப்படும் கைக்குண்டுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். கஹபொல பிரதேசத்தை சேர்ந்த 41 வயது நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் இன்றைய... Read more »

சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட ஐவர் கைது.

ஹட்டன், பொகவந்தலாவை கொட்டியாகல வத்த பகுதியில் சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டு வந்த குற்றச்சாட்டில் ஐவரை பொகவந்தலாவை பொலிஸார் நேற்று (17) கைதுசெய்துள்ளனர். பொகவந்தலாவை பிரதேசத்தை சேர்ந்த 20, 24, 53, 60 மற்றும் 66 வயதுடைய ஐவரே இதன்போது கைதுசெய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்களை... Read more »

விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்கு நீதிகோரி யாழில் போராட்டம்!

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் ஏற்பாட்டில் விவசாயிகள் எதிர்நோக்கும் உர பிரச்சனை, மேலும் பல பிரச்சினைகளுக்கு நீதி கோரி, வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் கமநல சேவைத் திணைக்களங்களிற்கு முன்னால் ஏற்பாடு செய்யப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம் யாழ்ப்பாணத்திலும் ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது.... Read more »

வட்டுக்கோட்டையில் இரண்டு மாத சிசு திடீர் மரணம்!

பிறந்து இரண்டு மாதங்களேயான ஆண் சிசு உயிரிழந்துள்ளது என்று யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை தகவல்கள் தெரிவித்தன. “வட்டுக்கோட்டை, அராலி தெற்கைச் சேர்ந்த சிசு நேற்று அதிகாலை 3 மணியளவில் தாய்ப்பால் கொடுத்தபின் சில நிமிடங்களில் மயக்கமடைந்துள்ளது. சிசு உடனடியாக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்குக் கொண்டு... Read more »

தமிழரசு கட்சி இந்தியாவை சீண்டுகிறது….மறவன்புலவு சச்சிதானந்தம்!

இந்தியாவைச் சீண்டுகிறது தமிழரசுக் கட்சி என சிவசேனை அமைப்பின் மறவன்புலவு க. சச்சிதானந்தன் தெரிவித்துள்ளார். சட்டவிரோத இந்திய இழுவை மடி படகுகளின் வருகையினை நிறுத்த கோரி இன்று நடாத்தப்பட்ட போராட்டம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். வடகடல் என்பது பாக்குநீரிணை,தென்கடல் என்பது... Read more »

செயற்கை உரத்தை  இறக்குமதி செய்யக் கோரி விவசாயிகள் போராட்டத்தில்….

செயற்கை உரத்தை  இறக்குமதி செய்யக் கோரி இன்று விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர் இன்று காலை 09:45 மணியளவில் அம்பன் கமநல சேவை நிலையத்திற்கு முன்பாக விவசாயிகளால்  போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. விவசாயிகளுக்கான செயற்கை உரத்தின் அரசாங்கம் திடீரென நிறுத்தியதன் காரணமாக தம்மால் தொடர்ந்து விவசாயம் செய்ய... Read more »

இந்தியமீனவர்களின் அத்துமீறிய செயற்பாடுகளைக் கண்டித்து பாரிய கண்டண போராட்டம்.(வீடியோ இணைப்பு.)

இந்தியமீனவர்களின் அத்துமீறிய செயற்பாடுகளைக் கண்டித்து முன்னெடுக்கும் பாரிய கண்டண போராட்டமானது  இன்று (17) காலை 7 மணிக்கு முல்லைத்தீவில் ஆரம்பமாகிய படகுகளில் பருத்தித்துறை துறைமுகத்தை வந்தடைந்தது.   இழுவைப்படகு தடைச்சட்டத்தினை அமுல்படுத்த கோரியே இன்று முல்லைத்தீவில் இருந்து பருத்தித்துறை வரை கடல் வழியான படகு... Read more »

யாழ் மாவட்டத்தில் உற்பத்தி கிராம திட்டத்தின் ஊடாக கிராமங்கள் முன்னேறும் என  நம்புவதாக யாழ் மாவட்ட செயலர் கணபதிப்பிள்ளை மகேசன்.

யாழ் மாவட்டத்தில் உற்பத்தி கிராம திட்டத்தின் ஊடாக கிராமங்கள் முன்னேறும் என  நம்புவதாக யாழ் மாவட்ட செயலர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார். இன்றைய தினம்  சுபீட்சத்தின் நோக்கு திட்டத்தின் கீழ் உற்பத்தி கிராமங்களை  சமுர்த்தி இராஜாங் அமைச்சின் செயலாளர் வசந்தகுணரட்ண, அதன் பணிப்பாளர்   நாயகம் நீல்... Read more »

பாடசாலைகள் தொடர்பில் உலக வங்கி விடுத்துள்ள கடுமையான எச்சரிக்கை.

நீண்ட காலம் பாடசாலைகள் மூடப்படும் நிலைமையானது இலங்கையில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என உலக வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது. நீண்ட காலம் பாடசாலைகள் மூடப்படுவது மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளில் குறிப்பிடத்தக்களவு பாதக நிலையை உருவாக்கும் என தெரிவித்துள்ளது. இந்த நிலைமையானது மனித மூலதனத்தில் ஏற்றத்... Read more »