அறிவித்தலின்றி பயணித்த புகையிரதம் – மாடுகள் – பலி

அறிவித்தலின்றி பயணித்த புகையிரதத்தில் மோதுண்டு மாடுகள் பலியாகியுள்ளது. குறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது
.
யாழ் கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆசைப்பிள்ளை ஏற்றம் பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. பரிட்சார்த்த சேவையில் ஈடுபட்டுள்ள புகையிரதம் யாழ் நோக்கி பயணித்துள்ளது. இதன்போது கூட்டமாக பயணித்த மாடுகளை மோதியுள்ளது.
சம்பவத்தில் 10 க்கும் மேற்பட்ட மாடுகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிட்டப்படுகின்றது.

Recommended For You

About the Author: Editor Elukainews