கைக்குண்டன் ஒருவர் கைது.

கொழும்பு கொஸ்கம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கஹபொல பிரதேசத்தில் நேற்று (17) மேற்கொள்ளப்பட் ட விசேட சுற்றிவளைப்பில், இந்நாட்டில் உற்பத்திசெய்யப்படும் கைக்குண்டுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கஹபொல பிரதேசத்தை சேர்ந்த 41 வயது நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் இன்றைய (18) தினம் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ள நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews