பூநகரி கோட்டையை பாதுகாப்பதுடன், அதனை அண்மித்து பொழுதுபோக்கு பூங்கா ஒன்றை அமைப்பது தொடர்பில் வழங்கப்பட்ட ஆலோசனைக்கு அமைச்சர் சம்மதம்.

பூநகரி கோட்டையை பாதுகாப்பதுடன், அதனை அண்மித்து பொழுதுபோக்கு பூங்கா ஒன்றை அமைப்பது தொடர்பில் வழங்கப்பட்ட ஆலோசனைக்கு அமைச்சர் சம்மதம் தெரிவித்துள்ளார். கிளிநொச்சிக்கு கடந்த 4ம் திகதி விஜயம் மேற்கொண்டிருந்த தேசிய மரபுரிமைகள், அருங்கலைகள் மற்றும் கிராமிய சிற்பக்கலைகள் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க மண்ணித்தலையில் அமைந்துள்ள சோழர்காலத்து சிவனாலயத்தினை பாதுகாப்பதற்கான வேலைத்திட்டத்தினை... Read more »

கிளாலி பகுதியில் அடை மழைகாரணமாக சுமார் 20 ஏக்கர் வயல் நிலங்கள் முற்றாக பாதிப்பு.

கிளிநொச்சி மாவட்ட பச்சிலைப்பள்ளி பிரதேசசெயலகத்திற்குட்பட்ட கிளாலி பகுதியில் அடை மழைகாரணமாக சுமார் 20 ஏக்கர் வயல் நிலங்கள் முற்றாக பாதிப்படைந்துள்ளன. கிளிநொச்சிமாவட்ட பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட கிளாலி கிரமத்தில் யாழ்மாவட்டத்தினும் கிளிநொச்சி மாவட்டத்தினும் எல்லைப்பகுதியில் சுமார் 20ஏக்கர் வயல் நிலங்களுக்குள் மழைநீர் உட்புகுந்து வயல்கள் முற்றாக நாசமடைந்துள்ளன. குறித்த எல்லைப்பகுதியில் ஒரு வாய்க்கால்... Read more »

யாழ்.பருத்தித்துறையில் சிறுமி மீது பலாத்காரம்! பேருந்து நிலையத்தில் தனியே நின்ற சிறுமியிடம் நடந்த விசாரணையில் அம்பலம், இருவர் கைது.. |

வீடொன்றுக்கு அழைத்துச் சென்று 15 வயதான சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டில் பருத்தித்துறை பொலிஸாரினால் இருவர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தொியவருவதாவது, பருத்தித்துறை பேருந்து நிலையத்தில் நேற்று(வியாழக்கிழமை) அதிகாலை 4 மணியளவில் தனித்து நின்ற 15 வயதுச் சிறுமியை பொலிஸ்... Read more »

இந்திய மீனவர்கள் 23 பேரும் நீதிமன்றில்….!

அண்மையில் கடற்படையால் கைது செய்யப்பட்டு நீதி மன்ற உத்தரவில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட இந்திய மீனவர்கள் 23 பேரும் சற்று முன்னர் பருத்தித்துறை நீதிமன்றில் முற்படுத்தப்பட்டுள்ளனர். யாழ் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த குறித்த  23 பேருமே சிறைச்சாலை அதிகாரிகளால் பருத்தித்துறை   நீதிமன்றில் முற்படுத்தப்பட்டுள்ளனர் நேற்று... Read more »

பளை விபத்து சிறுவன் படுகரும்…!

பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட a 9 வீதியில்  ஆனைவிழுந்தான் சந்திக்கருகாமை ஏ9  இன்று காலை குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்தானது பளைநோக்கி பயணித்துக்கொண்டிருந்த டிப்பர் வாகனத்தின் பின் துவிச்சக்கர வண்டியில் வந்துகொண்டிருந்த சிறுவன் ஒருவன்  டிப்பர் வாகனத்தின் பின் பகுதியில் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளார். குறித்த சிறுவன் பளை... Read more »

அனுமதி பெறாமல் ஒன்றுகூடல்கள் நடாத்த தடை..! வெளியானது புதிய வர்த்தமானி அறிவித்தல்.. |

கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்ட இடங்களில் ஒன்றுகூடல்கள் தொடர்பில் பின்பற்றவேண்டிய நடைமுறைகள் குறித்து சுகாதார அமைச்சினால் இன்று வர்த்தமானி அறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. தனிமைப்படுத்தல் மற்றும் நோய் தடுப்பு கட்டளைச் சட்டத்திற்கு அமைய, அதிவிசேட வர்த்தமானியினூடாக புதிய கட்டளைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. அதற்கமைய, முழு நாட்டிற்கும்... Read more »

சூரிச் அருள்மிகு சிவன்கோயில் சைவத் தமிழ் சங்கத்தினரால் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களிற்கு உதவிகள்.

சூரிச் அருள்மிகு சிவன்கோயில் சைவத் தமிழ் சங்கத்தினரால் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களிற்கு உதவிகள். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சூரிச் அருள்மிகு சிவன்கோயிலின் சைவத் தமிழ் சங்கத்தின் அன்பே சிவம் அமைப்பின்  கரம் கொடுக்கும் செயற் திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணம் கல்லுண்டாய் வெளியில் வெள்ளத்தால்... Read more »

13வது திருத்தம் அரசியல் தீர்வும் அல்ல! ஆரம்பப்புள்ளியுமல்ல. (சி.அ.யோதிலிங்கம்)

நம்பிக்கை இழந்த இந்தியா தமிழ் அரசியலில் மூத்த கட்சியான அகில இலங்கைத் தமிழரசுக் கட்சியில் நம்பிக்கை இழந்த இந்தியா தனது நிகழ்ச்சி நிரலை நகர்த்துவதற்கு செல்வம் அடைக்கலநாதனையும், மனோ கணேசனையும்,ராவூப் ஹக்கீமையும் அணுகத் தொடங்கியுள்ளது. இதன் வெளிப்பாடுதான் யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் திண்ணை விடுதியில் கடந்த... Read more »

மோட்டார் சைக்கிளை திருடிச் சென்றவர் வீதி விபத்தில் படுகாயம்…..!

வீட்டு முற்றத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சையிக்கிளினை பட்டப்பகலில் திருடிக்கொண்டு அதிவேகத்தில் பயணித்தவர் வீதிவிபத்தில் சிக்கினார். குறித்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குற்ப்பட்ட புளியம்பொக்கனை முசுரம்பிட்டி பகுதியில் நேற்றைய தினம் 10.11.2021 வீட்டு முற்றத்தில் நிறுத்திவைக்கப்பட்டுருந்த மோட்டார் சைக்கிளினை பட்டப்பகலில்... Read more »

ரவிராஜை கெளரவப்படுத்திய புலிகள்: நிகழ்வை தவிர்த்த சாவகச்சேரி தமிழ் அரசு கட்சியினர்!

படுகொலை செய்யப்பட்ட கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாமனிதர் நடராஜா ரவிராஜின் 15ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று இடம்பெற்றது. சாவகச்சேரியில் ரவிராஜின் உருவச் சிலை அமைந்துள்ள நினைவு சதுக்கத்தில் முன்னாள் நகர சபை உறுப்பினர் ஞா.கிஷோர் தலைமையில் அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றன.  ... Read more »