சூரிச் அருள்மிகு சிவன்கோயில் சைவத் தமிழ் சங்கத்தினரால் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களிற்கு உதவிகள்.

சூரிச் அருள்மிகு சிவன்கோயில் சைவத் தமிழ் சங்கத்தினரால் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களிற்கு உதவிகள்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சூரிச் அருள்மிகு சிவன்கோயிலின் சைவத் தமிழ் சங்கத்தின் அன்பே சிவம் அமைப்பின்  கரம் கொடுக்கும் செயற் திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணம் கல்லுண்டாய் வெளியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சமைத்த உணவு வழங்கும் நிகழ்வுகள்  இடம்பெற்று வருக்கின்றது.
கடந்த சில தினங்களாக பெய்த அடைமழை காரணமாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட  85 குடும்பங்களை சேர்ந்த 300 பேருக்கு இன்றைய தினம் மூன்று நேர சமைத்த உணவு வழங்கப்பட்டது.
இந் நிகழ்வில் மாவட்ட இணைப்பாளர் ஜங்கரன்,  நேரில் சென்று வழங்கி வைத்தார்

Recommended For You

About the Author: Editor Elukainews