கிளிநொச்சி சாந்தபுரம் கிராமத்தில் தெரிவான பல்கலைக்கழக மாகாணவர்கள் மற்றும் உயர்தர மாணவர்களால் குருதிக்கொடை வழங்கி வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வு இன்று காலை 10 மணியளவில் இடம்பெற்றது. கிளிநொச்சி சாந்தபுரம் கிராமத்தில் தெரிவான பல்கலைக்கழக மாகாணவர்கள் மற்றும் உயர்தர மாணவர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த... Read more »
பொதுமக்களின் காணிகளை சுவீகரிக்கும் முயற்சிகளுக்கு சுமுகமான தீர்வு! வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாராஜா.. |
வடமாகாணத்தில் பாதுகாப்பு படையினரால் முன்னெடுக்கப்படும் காணி சுவீகரிப்பு முயற்சிகளுக்கு சுமுகமான தீர்வினை பெற்றுக் கொடுப்பதற்கான சகல நடவடிக்கைகளையும் ஆரம்பித்துள்ளேன். விரைவில் அதற்குத் தீர்வை எட்டு வேன். இவ்வாறு வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்தார். பத்திரிகை ஆசிரியர்களுடனான ஆளுநரின் சந்திப்பு கடந்த புதன்கிழமை... Read more »
பாடசாலையில் மாணவர்களுக்கிடையில் வாய்த்தர்க்கம் இடம்பெற்ற நிலையில் நிறைபோதையில் 15 ரவுடிகளை பயன்படுத்தி 4 மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கின்றது. நேற்று இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, மன்னார் பொிய பண்டிவிரிச்சான் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்றும் மாணவர்களுக்கிடையில் வாய்த்தர்க்கம் இடம்பெற்றிருக்கின்றது. அதனை பாடசாலை... Read more »
உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி மாவட்டங்களில் மின்சாரம் தடைப்படும் என அறிவிக்கப் பட்டுள்ளது. இதன்படி நாளை ஞாயிறு காலை 08.30 மணியிலிருந்து மாலை 5 மணிவரை மின்சாரம் தடைப்பட்டிருக்கும்,... Read more »
யாழ்.ஏழாலை பகுதியில் வீட்டின் முன்னால் நின்ற இளைஞன் மீது வன்முறை கும்பல் வாள்வெட்டு தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச் சென்றிருக்கின்றது. குறித்த சம்பவம் நேற்று முன்தினம் இரவு இடம்பெற்றிருக்கின்றது. வாள்வெட்டுக்கு இலக்கான இளைஞன் தனது வீட்டு வாசலில் நின்ற நிலையில் மோட்டார் சைக்கிளில் வந்த வன்முறை கும்பல்... Read more »
யாழ்.வட்டுக்கோட்டை – அராலி மத்தியில் வாளுடன் குடும்பஸ்த்தர் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதாக வட்டுக்கோட்டை பொலிஸார் தொிவித்துள்ளனர். பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து சம்பவ இடத்தை முற்றுகையிட்டு நடத்தப்பட்ட சோதனையில் வாளுடன் குடும்பஸ்த்தர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபரிடமிருந்து வாள் மீட்டதுடன் சந்தேகநபரை... Read more »
இறந்தவர்களை நினைவுகூருவது என்கிற சொல்லாடல் ஊடாக, சாதாரண இறப்புக்களுடன் தமிழின விடுதலைக்காக வித்தாகி போனவர்களின் தியாகங்களை இணைத்து மாவீரர் நாளை நினைவுகூருவது தொடர்பாக வடகிழக்கு கத்தோலிக்க ஆயர்கள் மன்றம் எடுத்த முடிவை பரிசீலனை செய்யவேண்டும். மேற்கண்டவாறு தமிழ்தேசிய மக்கள் முன்னணி கோரிக்கை விடுத்திருக்கின்றது.இதுதொடர்பில் அந்தக்... Read more »
பெரமுன, சுதந்திர கட்சி,முன்னணி, தமிழர் விடுதலை கூட்டணியோடும் கூட்டுச்சேர்ந்த இலங்கை தமிழரசு கட்சி….!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட பருத்தித்துறை பிரதேச சபையின் 2022ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் நேற்று நிறைவேற்றப்பட்டுள்ளது. சபையின் விசேட கூட்டம் நேற்று காலை சபையின் தவிசாளர் சாள்ஸ்.அரியகுமார் தலைமையில் இடம் பெற்றது. வரவு – செலவுத் திட்டத்தை வாக்கெடுப்புக்கு விட்டபோது... Read more »
யாழ்.பருத்தித்துறை – கரணவாய் மேற்கு அந்திரான் பகுதியில் வீடொன்றுக்குள் நுழைந்த வன்முறை கும்பல் நடத்திய தாக்குதலில் இளைஞன் ஒருவன் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் 23 வயதான தே.பாலகுமார் என்பவரே படுகாயமடைந்துள்ளார். நள்ளிரவு அவரின் வீட்டுக்கு தலைக்கவசம்... Read more »
யாழ்.நகரம் – மானிப்பாய் – பொன்னாலை வரையான வீதி புனரமைப்பின்போது பாலங்கள், மதகுகள் சீரமைப்பு செய்யப்படாமை தொடர்பாக வலி,மேற்கு பிரதேசசபை வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவுக்கு கடிதம் அனுப்பியுள்ளது. இது தொடர்பாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொறியியலாளர், யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும்... Read more »