யாழ்.உடுவில் பகுதியில் வன்முறை குழு அட்டகாசம்! வீடொன்றின் மீது தாக்குதல்.. |

யாழ்.உடுவில் பகுதியில் உள்ள வீடொன்றின் மீது வன்முறை கும்பல் தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச் சென்றிருக்கின்றது.  இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உடுவில் பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்கள் அப்பகுதியில் உள்ள வீட்டின் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். தாக்குதலில் வீட்டின்... Read more »

பாவனையில் உள்ள வீதியில் குப்பை கொட்டிய குப்பையர், வசமாக காட்டினார்….!

யாழ்.தொல்புரம் பகுதியில் பொதுமக்கள் பாவனையில் உள்ள வீதியில் குப்பைகளை வீசிக் கொண்டு சென்றவர் சீ.சி.ரீ.வி கமராவில் சிக்கியதால் கொட்டிய குப்பைகளை அவரே அள்ளிச் சென்றிருக்கின்றார்.  உழவு இயந்திரத்தில் தன்னுடைய வீட்டு குப்பைகளை ஏற்றிவந்த குறித்த நபர் மக்கள் பாவனையில் உள்ள வீதிகளில் பொறுப்பற்ற விதமாக... Read more »

வீதியால் சென்ற வயோதிபரை அடித்து வீட்டுக்குள் இழுத்து சென்று தாக்குதல்..! சுன்னாகம் – அம்பனை தாக்குதல் தொடர்பில் பெண் உட்பட 3 பேர் கைது.. |

யாழ்.சுன்னாகம் – அம்பனை J/199 கிராமசேவகர் பிரிவில் வயோதிபர் ஒருவரை வீதியில் வைத்து அடித்து பின்னர் வீட்டுக்குள் இழுத்து சென்று தாக்கிய சம்பவத்தில் பெண் ஒருவர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, குறித்த பகுதியில் வசிக்கும்... Read more »

மாவீரர் நாள் நிகழ்வுகளை நடாத்துவதற்கு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் தடை.

யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் பொலிஸ் நிலைய அதிகாரப் பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளில் மாவீரர் நாள் நிகழ்வுகளை நடாத்துவதற்கு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. மாவீரர் நாள் நிகழ்வுக்குத் தடை விதிக்கக் கோரிப் பொலிஸாரால் முன்வைக்கப்பட்ட விண்ணப்பத்துக்கு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. கோப்பாய், யாழ்ப்பாணம்... Read more »

சுமந்திரன் குழுவின் இலக்கில்லாத அமெரிக்கப்பயணம் (சி.அ.யோதிலிங்கம்)

சுமந்திரன் தலைமையிலான குழுவினர் அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தின் அழைப்பின் பேரில் அமெரிக்கா சென்றுள்ளனர். சட்டத்தரணிகள் குழுவே செல்வதாகக் கூறினாலும் அதில் சட்டத்தரணி அல்லாத சாணக்கியனும் அடக்கம். எது எப்பிடியிருப்பினும் கிழக்குப் பிரதிநிதி ஒருவரை குழுவில் சேர்த்தமை வரவேற்கக் கூடியதே! குழுவில் இவர்கள் இருவரும் தவிர... Read more »

பல வெற்றிகளை பெற்றுக்கொடுத்த  இளம் வீராங்கனை கொடியநோயில் மரணம்.

பல வெற்றிகளை பெற்றுக்கொடுத்த  இளம் வீராங்கனை கொடியநோயில்  மரணம்  யாழ்பாணம்  அலவெட்டிபகுதியில்  வசித்துவந்தவரும்   அலவெட்டி  மத்தியகல்லுரி  மாணவியும்   காவேரி பிரதீபன்  என்பவர்  கடந்த  2008 ஆண்டுதொடக்கம் கடல்படையினருக்கு ஒரு சிறந்த பயிற்றுவிப்பாளராகவும்   மற்றுப் பாடசாலை மட்டத்திலும்  சிறப்பாக  தனது பயிர்சியினை... Read more »

கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் ஐீவன் நடாத்திய ஊடக சந்திப்பு.

கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் ஐீவன் நடாத்திய ஊடக சந்திப்பு. Read more »

கிளிநொச்சி கிருஸ்ணபுரம் பகுதியில் உள்ளூர் துப்பாக்கி மீட்ப்பு.

இன்று பகல் இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலிற்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது குறித்த இடியன் துப்பாக்கி மீட்கப்பட்டள்ளது. கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிருஸ்ணபுரம் பகுதயில் உள்ள விளையாட்டு மைதானத்திற்கு அருகில் உள்ள பாலத்தின் உட்பகுதியிலிருந்தே குறித்த துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட துப்பாகி கிளிநொச்சி பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.... Read more »

வடக்கில் மீளவும் விறகு வியாபாரம் சூடு பிடித்துள்ளது! எரிபொருள் விலையேற்றத்தால் பழமையை விரும்பும் மக்கள்.. |

நாட்டில் சமையல் எரிவாயுவுக்கு தட்டுப்பாடு நிலவுவதுடன், விலையேற்றம் போன்றவற்றினால் வடமாகாணத்தில் உள்ள மக்கள் விறகு பாவனைக்கு திரும்ப ஆரம்பித்துள்ளனர். கடந்த காலங்களில் சைக்கிள், மோட்டார் சைக்கிள்களில் விறகு வைத்து வைத்து வீடு வீடாக விற்பனை செய்பவர்களுக்கு ஒரு கட்டு விறகு விற்பது மிகவும் சிரமமாக இருந்த... Read more »

நாவலர் பெருமானின் திருவுருவச் சிலை திறந்துவைக்கப்பு…!

கார்த்திகை தீப திருநாளில் நாவலர் கலாச்சார மண்டபத்தின் நுழைவாயிலில் அமைக்கப்பட்ட நாவலர் திருவுருவச் சிலை இன்று திறந்துவைக்கப்பட்டுள்ளது. யாழ்.மாநகர சபையின் உறுதுணையுடன் சைவ மகா சபையால் நிறுவப்பட்ட திருவுருவச் சிலையே இன்று(வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு திறந்துவைக்கப்பட்டது. நாவலர் பெருமானின் திருவுருவச் சிலை திறப்பு... Read more »