மாணவர்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்த கோரிக்கை.

பாடசாலை ஆரம்பிக்கும், முடிவுறும் நேரங்களில் ஏற்படும் நெரிசலை கட்டுப்படுத்தி மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள் என கிளிநொச்சி மகாவித்தியாலய சமூகம் கோரிக்கை விடுத்துள்ளது. கிளிநொச்சி நகரில் அமைந்துள்ள குறித்த பாடசாலையானது   வடக்கு மாகாணத்தில் அதிக மாணவர் தொகை கொண்ட பாடசாலையாக உள்ளது. 2500 மாணவர்கள் வரை கல்வி... Read more »

21 லீற்றர்  கசிப்புடன்  ஒருவர் கைது .

விசுவமடுபகுதியில் மோட்டார்சயிக்கிலில்  சட்டவிரோத கசிப்பினை  புதுக்குடியிருப்பு  நோக்கி எடுத்துச்சென்ற சமயம் இராணுவத்தினருக்கு  கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய  04.01.2022 அன்றையதினம்   இரவு இராணுவத்தினரால்  கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் அவரிடமிருந்து 21 லீற்றர் கசிப்பினை மீட்கப்கட்டுள்ளதுடன் சந்தேக நபரினை  இராணுவம்  தருமபுரம்  பொலிஸ்  நிலையத்தில்  ஒப்படைத்துள்ளனர். தருமபுரம்  பொலிசார்  சந்தேகநபரை பொலிஸ் ... Read more »

நெற்பயிர்களுக்கு  விசமியால்   தடைசெய்யப்பட்ட  கிருமிநாசினி  விசிறல்.

 கிளிநொச்சி கமநலசேவை நிலையத்திற்குற்பட்ட முரசுமோட்டை கோரக்கன் காட்டுப்பகுதியில்   இரண்டு  ஏக்கர் வயல்நெற்பயிர்களுக்கு  தடைசெய்யப்பட்ட கிருமிநாசினியான  ரவுன்டப் எனப்படும்   கிருமிநாசினியினை முன் பகை காரணமாக  விசுறப்பட்டுள்ளது. பயிர்செய்கை  பண்ணப்பட்டு     50நாட்கள் கடந்த 2 ஏக்கர் நெற் பயிர்கள்  மீதே ரவுன்டப்  கிருமிருநாசினி  விசிறப்பட்டுள்ளது. இதன் ... Read more »

சர்வதேச மாற்றுவலுவுடையோர் தினமும் சான்றிதல் வழங்கும் வைபவமும் .

கிளிநொச்சி வடக்கு , தெற்கு கல்வி வலயங்கள் இணைந்து நடாத்திய மேற்படி நிகழ்வுகள் கிளிநொச்சி வடக்கு வலய கல்விப் பணிப்பாளர் திரு.நா.கந்ததாசன் தலமையில்  கூட்டுறவு மண்டபத்தில் சிறப்பாக 5.1.2022 நடைபெற்றது . இதில் வட மாகாண இளைஞர் விவகார அமைச்சின் உதவி செயளாளர் திருமதி... Read more »

மாலை நேர கல்வி திட்டம் நாம் செய்வோம் அமைப்பினரால் வடமராட்சி அல்வாயில் தொடக்கிவைப்பு……!

யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட அல்வாய் வடக்கு மகாத்மா கிராமத்தில் மாலைநேர கல்வி திட்டம்  ஒன்று நேற்று பிற்பகல் 4:30 மணிக்கு  ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. நாம் செய்வோம் அமைப்பு அனுசரணையில் சமூக விஞ்ஞான ஆய்வு மையத்தினரால் இணைந்து தொடக்கி வைக்கப்பட்ட குறித்த குறித்த மாலை... Read more »

மன்னார் சமூக பொருளாதார அபிவிருத்தி நிறுவனத்தினரால் 450 குடும்பங்களுக்கு உதவி.

மன்னார் சமூக பொருளாதார அபிவிருத்தி நிறுவனத்தினரால் நேற்றையதினம் யாழ்ப்பாணம் வடமராட்சி முனை, வல்வெட்டித்துறை, மயிலிட்டி போன்ற பகுதிகளில்  தற்போதைய நிலையில் கடற்றொழிலுக்கு  செல்லமுடியாது பொருளாதாரம் பாதிக்கப்பட்ட 450  மீனவ குடும்பங்களுக்கு தலா 18 கிலோ கொண்ட உலர் உணவு பொதிகள்  பொதிகள் நேற்று 05/01/2022 ... Read more »

பருத்தித்துறை சாலை  பேரூந்து மீது கல் வீச்சு….!

பருத்தித்துறை சாலை  பேரூந்து மீது இன்று அதிகாலையில்  கல் வீசப்பட்ட சம்பவம் பதிவாகியுள்ளது. நேற்று இரவு பேரூந்து சாரதிகளுக்கும் ஆட்டோ சாரதிகளுக்கும் இடையில் இடம் பெற்ற கைகலப்பு சம்பவத்தின் தொடர்ச்சியாக இது இருக்கலாமென்று பருத்தித்துறை சாலை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. கல்வீச்சு சம்பவம் தொடர்பில்... Read more »

நெல்லியடியில் ஆட்டோ சாரதிகளுக்கும் பேரூந்து சாரதிகளுக்கும் கைகலப்பு இருவர் வைத்தியசாலையில் அனுமதி ….!

நெல்லியடி சந்தி பகுதியில்  இலங்கை போக்குவரத்து சபை  பேரூந்து சாரதி மற்றும் நடத்துனர்களுக்கும், நெல்லியடி முச்சக்கர வண்டி சாரதிகளுக்கும் இடையே கைகலப்பு நேற்றிரவு ஏற்பட்டுள்ளது. இதில் முச்சக்கர வண்டி சாரதிகள் தலைமறைவாகியதுடன் சாரதி மற்றும் நடத்துனர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.    ... Read more »

செயலகங்களில்10 வருடங்களுக்கு மேல் எந்தவொரு இடமாற்றமும் இல்லாமல் 26 அலுவலர்கள் ஒரே இடத்தில்..!

யாழ்.மாவட்டத்திலுள்ள பிரதேச செயலகங்களில் 10 வருடங்களை தாண்டியும் இடமாற்றம் பெறாமலுள்ள 26 அலுவலக உதவியாளர்கள் தொடர்பில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெறப்பட்ட தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது. நெடுந்தீவு பிரதேச செயலகத்தில் 3 பேர் 21 வருடங்கள், ஊர்காவற்றுறை பிரதேச செயலகத்தில் ஒருவர் 27... Read more »

மீசாலையில் திடீரென வெடித்து சிதறிய எரிவாயு அடுப்பு.. |

யாழ்.சாவகச்சோி – மீசாலை மேற்கு பகுதியில் உள்ள வீடொன்றில் சமையல் எரிவாயு அடுப்பு திடீரென வெடித்துள்ளது. நேற்றய தினம் இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இரவு சாப்பாடு தயாரித்துக் கொண்டிருந்தபோது அடுப்பு திடீரென வெடித்துள்ளது. சம்பவத்தில் எவருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை. என கூறப்படுகின்றது.... Read more »