கடும் நடவடிக்கை எடுக்கப்படும் – அரச ஊழியர்களுக்கு எச்சரிக்கை.

சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தி அரசாங்கம் மற்றும் அரசாங்கத்தின் கொள்கைகளை விமர்சிக்க வேண்டாம் என அரச ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உள்நாட்டலுவல்கள் அமைச்சின் மேலதிக செயலாளர் சந்தன தென்னகோன் கடிதமொன்றை வெளியிட்டு இந்த விடயத்தை குறிப்பிடப்பட்டுள்ளார். அரச சேவையை அவதூறு செய்யும் வகையிலும், அரசின் கொள்கைகளை... Read more »

ராஜபக்சவினரின் அரசியல் முடிவுக்கு வரும்:ராஜபக்சவினரின் முன்னாள் ஆஸ்தான ஜோதிடர் –

ராஜபக்சவினரின் அரசியல் முடிவுக்கு வரும் என ராஜபக்ச குடும்பத்தின் முன்னாள் ஆஸ்தான ஜோதிடர் சுமணதாச அபேகுணவர்தன தெரிவித்துள்ளார். தனது முகநூல் பக்கத்தில் அவர் இதனை கூறியுள்ளார். அரசியல்வாதிகள் அனைவருக்கு் கட்டாயம் தோல்வி என்பது உண்டு. மகிந்த ராஜபக்ச 1977 ஆம் ஆண்டு ஜூலை 21... Read more »

திருமலை உயர் தொழில்நுட்பவியல் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்.

திருகோணமலை உயர் தொழில்நுட்பவியல் நிறுவனத்தில் கல்வி பயிலும் மாணவர்கள் அரசாங்கம் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து திருகோணமலை மத்திய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டம் ஒன்றினை நேற்று முன்னெடுத்திருந்தனர் நாட்டிலுள்ள பொருளாதார நெருக்கடியின் காரணமாக இந்நாட்டு மக்கள் பெரிதும் பாதிக்கப்... Read more »

2வது நாளாகவும் ஜனாதிபதி செயலகத்தை முற்றுகையிட்டு தொடரும் போராட்டம்!

கனமழையினையும் பொருட்படுத்தாமல் ஜனாதிபதி செயலகம் முன்பாக 2வது நாளாக இன்றும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அத்துடன், போராட்டம் காரணமாக குறித்த பகுதியில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. Read more »

அதிகாலையில் வீட்டுக்குள் நுழைந்து வீட்டிலிருந்தவர்களை கட்டிப்போட்டுவிட்டு கொள்ளை!

யாழ்.வட்டுக்கோட்டை – சித்தங்கேணி பகுதியில் உள்ள வீடொன்றினை உடைத்து உள்நுழைந்த திருடர்கள் சுமார் 15 பவுண் நகை மற்றும் இரண்டரை லட்சம் ரூபாய் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளது. குறித்த சம்பவம் நேற்று அதிகாலை 2 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது. குறித்த வீட்டிற்குள் இரு கொள்ளையர்கள்... Read more »

பிரபல நகைக்கடை உரிமையாளரிடம் வீட்டு வாசலில் வைத்து வழிப்பறி கும்பல் கைவரிசை..!

யாழ்.நகரில் உள்ள பிரபல நகைக்கடை உரிமையாளரிடம் இருந்து வழிப்பறி கும்பல் கடைத் திறப்புகள் வைக்கப்பட்டிருந்த பையை பறித்து சென்றுள்ளது நேற்று முன்தினம் இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, மின்வெட்டு அமுலில் இருந்த சமயம் யாழ். நகரில் உள்ள பிரபல நகை கடையின் உரிமையாளர்... Read more »

சமஷ்டி கட்டமைப்பு உள்ள நாடுகளே அபிவிருத்தி அடைந்துள்ளன.மாநகர முதல்வர் வி.மணிவண்ணன்.

சமஷ்டி கட்டமைப்பு உள்ள நாடுகளே அபிவிருத்தி அடைந்துள்ளன என் யாழ் மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார். மேலும் ஆட்சிமாற்ற கோரிக்கைகளுக்காக அல்லாமல் ஆட்சி கட்டமைப்பு மாற்றத்திற்கான போராட்டத்தையே தமிழ் மக்கள் ஆதரிப்பார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார் நேற்று அவர நடாத்திய ஊடக மாநட்டிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.... Read more »

ஆலையடிவேம்பில் வீடு ஒன்றை உடைத்து பெருமளவு தங்க ஆபரணம் கொள்ளை.

அம்பாறை – ஆலையடிவேம்பு பிரதேசத்தில் வீடு ஒன்றின் கதவை உடைத்து அங்கிருந்த 3 தாலிக்கொடிகள் உட்பட 54 பவுண் தங்க ஆபரணங்களைக் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று அதிகாலை இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், ஆலையடிவேம்பு பிரதான வீதி... Read more »

கொழும்பில் உள்ள மருத்துவர் ஒருவரின் அவசர வேண்டுகோள்.

மருத்துவமனைகளில் பல பொருட்கள் இல்லாதநிலை அல்லது போதியளவு இல்லாத நிலை காணப்படுகின்றது. முக்கியமாக நான் எதிர்கொள்கின்ற, நான் மட்டுமல்ல அனைத்து குழந்தை நல மருத்துவர்களும் முக்கிய பிரச்சினையை எதிர்கொண்டுள்ளோம்.  எங்களிடம் பிறந்த குழந்தைகள் சுவாசிப்பதற்கு பயன்படுத்தப்படுகின்ற ஈடிடியுப்கள் இல்லை(ETtubes) கொழும்பு வைத்தியசாலை ஒன்றின்  மருத்துவர்... Read more »

அனைத்து கட்சி இடைக்கால அமைச்சரவையிலும் சட்ட சிக்கல்: புதிய ஏற்பாட்டை வலியுறுத்தும் சட்டவாதிகள்.

தற்போதுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக அரசியலமைப்பில் அவசரத் திருத்தத்தை கொண்டு வரவேண்டும் என்று இலங்கையின் பிரபல சட்டத்தரணிகளான பிசி ரொமேஸ்டி சில்வா மற்றும் மனோகர டி சில்வா ஆகியோர், ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளனர். ரொமேஸ் டி சில்வா தலைமையிலான ஒன்பது பேர் கொண்ட நிபுணர் குழு,... Read more »