மட்டக்களப்பு களுவங்கேணியில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை 3 பேர் கைது கசிப்பு ,கோடா மீட்பு…!

மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள களுவங்கேணி காட்டுப்பகுதியில் கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்றை இன்று ஞாயிற்றுக்கிழமை (19) அதிகாலை பொலிசார் முற்றுகையிட்டனா். இதன்போது கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட 3 பேரை கைது செய்ததுடன் 50 ஆயிரம் மில்லி லீற்றர் கசிப்பும் ,3 இலச்சத்து 20... Read more »

ரஷ்யாவில் இருந்து வந்த 120,000 ஸ்புட்னிக் 4-வீ தடுப்பூசி

ரஷ்யாவின் தயாரிப்பு கோவிட்-19 தடுப்பூசியான ஸ்புட்னிக்- வீ இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது. மெஸ்கோவில் இருந்து ஒரு லட்சத்து 20 ஆயிரம் தடுப்பூசிகள் துபாய் நாட்டுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இலங்கை வந்தடைந்த தடுப்பூசியை தொலை வரையறுக்கப்பட்ட... Read more »

காபூல் ஆளில்லா விமான தாக்குதல்! பகிரங்கமாக மன்னிப்புக்கோரிய அமெரிக்கா –

ஆப்கானிஸ்தான் – காபூலில் டிரோன் தாக்குதலில் பலியான 10 பேரும் பொதுமக்கள் என்றும், இது ஒரு சோகமான தவறு என்றும் அமெரிக்கா மன்னிப்பு கோரியுள்ளது. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதையடுத்து அங்கு தலிபான்கள் ஆட்சியை பிடித்த நிலையில்,அமெரிக்க படைகள் முழுமையாக வெளியேற கடந்த... Read more »

வவுனியாவில் மேலும் 5 பேர் கொரோனாத் தொற்றால் மரணம்!

வவுனியா மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் 5 பேர் உயிரிழந்துள்ளனர் என்று சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். கொரோனாத் தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்த, தொற்றுக்குள்ளான நிலையில் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த மற்றும் தொற்றுக்குள்ளான நிலையில் வீடுகளில் இருந்தோர் என 5 பேர் தொற்றால்... Read more »

அநுராதபுரம் சிறையில் தமிழ் அரசியல் கைதிகளை மனோ பார்வையிட்டார். –

அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை பார்வையிடுவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன், காவிந்த ஜயவர்தன மற்றும் ரோஹண பண்டார ஆகியோர் நேற்று சென்றிருந்தனர். எனினும், சிறைச்சாலை வளாகத்திற்குள் செல்ல, சிறைச்சாலை அதிகாரிகள், இவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதை அடுத்து, சம்பவம் தொடர்பில்... Read more »

150 மதுபான போத்தல்களுடன் கைதான நபர் பொலிஸ் பிணையில் விடுவிப்பு –

பொகவந்தலாவை கெம்பியன் பிரிவில், 150 மதுபான போத்தல்களுடன் கைதான நபர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். 175 மில்லிலீற்றர் கொள்ளளவுடைய 150 மதுபான போத்தல்களுடன் ஒருவரை பொகவந்தலாவை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். சந்தேக நபர், தோட்டப் பகுதிகளில் அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக மதுபான போத்தல்களைக் கொண்டு... Read more »

பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சோறன்பற்று பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் மீட்பு…!!

கிளிநொச்சி மாவட்ட பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கச்சார்வெளி பகுதியில் 26/04/2021அன்று வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று திருட்டு போயுள்ளதாக பளை பொலிசாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனையடுத்து நேற்று(18) கைவிடப்பட்ட நிலையில் சோறன்பற்று பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று நிற்பதாக பொது மக்களால்... Read more »

குடும்பத்தில் ஏற்பட்ட முரண்பாடு முற்றியதால் கணவனை திருவலைக் கட்டையால் அடித்து கொலை செய்த மனைவி…!

குடும்பத்தில் ஏற்பட்ட முரண்பாடு முற்றியதால் கணவனை திருவலைக் கட்டையால் அடித்து மனைவி கொலை செய்துள்ளார். இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் அரியாலை – பூம்புகார் பகுதியில் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் துரைராசா செல்வராசா (வயது-32) என்ற ஒரு பிள்ளையின் தந்தை உயிரிழந்துள்ளார். அச்சுவேலி தெற்கைச் சேர்ந்த... Read more »

யாழ்.மாவட்டத்தில் தொடரும் கொரோனா அபாயம்! மேலும் 92 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.. |

யாழ்.மாவட்டத்தில் மேலும் 92 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட அனர்த நிலமைகள் தொடர்பான நாளாந்த நிலவர அறிக்கையில் குறிப்பிடப்பட்டிரக்கின்றது. இதப்படி பி.சி.ஆர் பரிசோதனைகளில் 13 பேருக்கும், அன்டிஜன் பரிசோதனையில் 79 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும், இதுவரை மாவட்டத்தில் 15815 தொற்றாளர்கள்... Read more »

யாழ்.நீர்வேலியில் கோர விபத்து! 24 வயதான இளைஞன் உயிரிழப்பு.

  யாழ்.நீரிவேலியில் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் வீதி ஓரத்திலிருந்த கட்டுடன் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தில் நீர்வேலியை சேர்ந்த டிலக்சன் (வயது24) என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதியில்  நீர்வேலி சந்திக்கு அருகில் உள்ள ஞான வைரவர்... Read more »