இன்று நாட்டின் சுகாதாரத் துறை மோசமாகி வருகிறது. நாடு பெரும் நிதி நெருக்கடியில் உள்ளது. நாடு பல்வேறு மனித உரிமை குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (06) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே... Read more »
உலகில் யாருக்கும் செய்ய முடியாத விடயங்களை செய்து முதலிடத்துக்குச் சென்றவர்களின் வீர செயல்கள் தொடர்பிலான விவரங்களே ஆரம்ப காலங்களில் எமக்குக் கிடைக்கப்பெற்றது. தற்போதைய நிலையில் வீர சரித்திரங்களுக்குப் பதிலாக உலகில் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்களின் பெயர் பட்டியலில் முதலிடத்தைப் பிடிக்கும் நிலைமையே ஏற்பட்டுள்ளது என்று,... Read more »
லங்கா சத்தொசவில் இடம் பெற்ற வெள்ளைப்பூண்டு மோசடி தொடர்பாக, பூண்டு தொகையை கொள்வனவு செய்ததாகக் கூறப்படும் கோடீஸ்வர வர்த்தகர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. பம்பலப்பிட்டியைச் சேர்ந்த 55 வயதான வர்த்தகர் இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக வாக்குமூலங்களைப் பெற்ற... Read more »
புதிய கனிய எண்ணெய் வளம் தொடர்பில் முன்வைக்கப்பட்ட சட்டமூலம், நாடாளுமன்றத்தில் இன்று (6) நிறைவேற்றப்பட்டுள்ளது. இலங்கை வசமுள்ள எண்ணெய் மற்றும் எரிவாயு மூலங்களைப் பயன்படுத்தி, கனிய எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தியை நாட்டில் ஆரம்பிப்பதற்கு அவசியமான சட்ட பின்னணி மற்றும் கட்டுப்பாட்டு பொறிமுறையை தயாரிப்பதற்கும்... Read more »
சதொச நிறுவனத்தில் வெள்ளைப்பூண்டு மோசடி தொடர்பான சம்பவம் இடம்பெற்றுள்ளதை அரசு முழுமையாக ஏற்றுக்கொள்கின்றது என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். எவ்வாறாயினும் இது தொடர்பில் சி.ஐ.டியினர் உரிய விசாரணைக ளை முன்னெடுத்து வருகின்றது எனவும், அதனுடன் கடந்த அரசின் காலத்தில் சதொச நிறுவனத்தில்... Read more »
முகக்கவசம் அணியுமாறு கூறியதால், எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த ஊழியர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவமொன்று, மீகொட பிரதேசத்தில் பதிவாகியுள்ளது. மீகொடை புதிய வீதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் இன்று (6) காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பந்தப்பட்ட நபர் முகக்கவசமின்றி எரிபொருள்... Read more »
தொடர்சியாக. எல்லை தாண்டிய இந்திய மீனவர்களால் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் இந்திய இலங்கை அரசாங்கங்கள் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாத நிலையில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை காலை யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணை தூதரகம் முன்பாக யாழ் மாவட்ட கடற்றொழிலாளர்கள் கூட்டுறவு சங்கங்களின் சமாசங்களின் சம்மேளன துணை தலைவர்... Read more »
கிளிநொச்சி நியூசெஞ்சுரி லயன்ஸ் கழகத்தினால் ஒரு மில்லியன் பெறுமதியான உதவித் திட்டம் இன்று வழங்கி வைக்கப்பட்டது. 12.00 மணிக்கு ஊடக மையத்தின் வேண்டுகைக்கு அமைய ஆதரவற்று வீதிகளில் உள்ள முதியோர்களுக்கான விசேட உணவும் ,உடு புடவையும் வழங்கி வைக்கப்பட்டது. தொடர்ந்து உருத்திரபுரம்... Read more »
சர்வதேச ஆசிரியர் தினத்தை முன்னிட்டு அதிபர், ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டுக்கான தீர்வை வலியுறுத்தி நாடளாவிய ரீதியில் இன்று ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. அதற்கு ஆதரவு தெரிவித்து வவுனியாவிலும் குறித்த ஆர்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. வவுனியா வடக்குவலயம் சார்பாக காலை 9 மணிக்கு புதுக்குளம் பகுதியில் ஆர்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன்,... Read more »
கிளிநொச்சியில் சர்வதேச ஆசிரியர் தினமான இன்று (06-10-2021) பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது சர்வதேச ஆசிரியர் நாளான இன்று நாடளாவிய ரீதியில் ஆசிரிய தொழிற்சங்கங்ககூட்டணி மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டத்தினை முன்னெடுத்துள்ளன அந்த வகையில் இன்றைய தினம் கிளிநொச்சி வலயக் கல்வித்... Read more »