யாழ் மாநகரசபை முன்றலில் தர்சானந்த் மற்றும் மூன்று காங்கிரஸ் உறுப்பினர்கள் போராட்டம்….!

யாழ்.மாநகர சபையின் முதல்வர் வி.மணிவண்ணனுக்கு எதிராக யாழ் மாநகர சபை முன்றலில் நேற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அகிலநிலங்கை தமிழ் காங்கிரஸ் மாநகர சபை உறுப்பினர்களால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. அமர்வு இடம்பெற்ற போது முதல்வரின் செயற்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும்... Read more »

வீடொன்றில் ஒரு மாதமாக தொடர் திருட்டு! மண்டையை பிய்த்துக் கொண்ட வீட்டார், 27 லட்சம் பணத்துடன் வீட்டுக்குள்ளிருந்து திருடன் கைது.. |

தனது வீட்டிலிருந்து தொடர்ச்சியாக நகைகளை திருடி விற்பனை செய்துவந்த நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளதுடன், 27 லட்சம் ரூபாய் பணத்தையும், அவருக்கு உதவிய மற்றொருவரையும் கைது செய்துள்ளனர். குறித்த சம்பவம் தெல்தோட்ட பகுதியில் உள்ள வீடொன்றில் இடம்பெற்றிருக்கின்றது. சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது,... Read more »

பல்கலைகழக மாணவர்களுக்கு மானியங்கள் ஆணைக்குழு விடுத்துள்ள விசேட அறிவிப்பு..!

நாட்டிலுள்ள சகல பல்கலைகழக மாணவர்களையும் மீளவும் விரிவுரைகளுக்கு அழைக்க பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (UGC) தீர்மானித்துள்ளது. 50% கொள்ளளவுடன் மாணவர்களை விரிவுரைக்கு அழைக்க தீர்மானித்துள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார். இந்த தீர்மானம் இன்று முதல் அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது Read more »

யாழ்.பருத்தித்துறை துறைமுகத்தை புனரமைப்பது யார்..? இந்தியா – சீனா இடையில் குடும்மி பிடி சண்டையாம்..!

யாழ் பருத்தித்துறையில் அமைந்துள்ள மீன்பிடித் துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கான பொறுப்பை யார் பெறுவது? என்பது தொடர்பில்  இந்தியா – சீனா இடையே போட்டி நிலை உருவாகியுள்ளது. கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் இலங்கை அரசாங்கம் இணைந்த நிதி உதவியுடன் பருத்தித்துறை... Read more »

தோப்பூர் நல்லூர் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் ஒருவர் சடலமாக மீட்பு….!

(திருமலை மாவட்ட நிருபர்) தோப்பூர் நல்லூர் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் ஒருவர் சடலமாக மீட்புதிருகோணமலை மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நல்லூர்க் கிராமத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 56வயதுடைய பொடி அப்புக்காமி விஜயதாச என்பவர் கடந்த மூன்று தினங்களாக காணாமல் போயிருந்த... Read more »

கிளிநொச்சியில் நத்தார் நிகழ்வு முடித்து பயணித்த அருட்தந்தையர்களின் வாகனம் மீது தாக்குதல்….!

கிளிநொச்சி மயில்வாகனபுரத்தில் நேற்றிரவு (27) நத்தார் நிகழ்வு முடித்து கார் ஒன்றில் பயணித்த அருட்தந்தையர்களின் கார் வீதியில் மறிக்கப்பட்டு அடித்து உடைக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் அருட்தந்தையர்கள் தெரிவித்த போது நேற்றிரவு (27) நத்தார் ஒன்று  கூடல் நிகழ்வு முடித்து அதில் கலந்துகொண்ட ஏழு... Read more »

லண்டனிலிருந்து திரும்பிய பெண்ணைக் காணவில்லை; வீட்டில் இரத்தக்கறை – கொலையா எனச் சந்தேசம்!

லண்டனில் இருந்து திரும்பிய நிலையில் கிளிநொச்சி – உதயநகர் பகுதியில் தங்கியிருந்த பெண்ணை காணவில்லை என முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த பெண் தங்கியிருந்த வீட்டில் இரத்தக்கறை காணப்படுவதால் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், லண்டனில் மகனுடன் வசித்து... Read more »

மருதங்கேணியில் இடம் பெற்ற தொற்றா நோய்கள் தொடர்பான மருத்துவ முகாம்……!

வடக்கு மாகாண ஆளுநரின் பணிப்பின் பெயரில் வடமராட்சி கிழக்கு கலாசார திணைக்களத்தின் ஏற்பாட்டில் மருதங்கேணி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை மற்றும் மருதங்கேணி பிரதேச வைத்தியசாலை மருத்துவர்களின் அனுசரணையில் ஆலயங்களின்  அர்ச்சகர்கள்  மற்றும் அங்கு பணியாற்றும் தொடர்களுக்கான விசேட மருத்துவ பரிசோதனை முகாம் நேற்றைய... Read more »

முறிகண்டி பிரதேசத்தில் புதிய பொலிஸ் காவலரண்  திறந்து வைக்கப்பட்டுள்ளது.

முறிகண்டி பிரதேசத்தில் புதிய பொலிஸ் காவலரண் 27.12  திறந்து வைக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லை கிராமமான முறிகண்டி பிரதேசத்தில் இவ்வாறு பொலிஸ் காவல் நிலையம் ஒன்றை அமைத்து தருமாறு பிரதேச மக்கள் மற்றும் கிராம மட்ட அமைப்புக்கள் கோரிக்கை விடுத்து வந்தன. இந்த நிலையில்... Read more »

பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனின் ஒதுக்கீட்டிலிருந்து வடமராட்சி கிழக்கில் உதவிகள்…..!

பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட. நிதியிலிருந்து வடமராட்சி கிழக்கு பிரதேச செயலர் பிரிவிலுள்ள வெண்ணிலா விளையாட்டு கழகத்தின் புனரமைப்பிற்க்காக ஒரு இலட்சம் ரூபாவும்,  வெற்றிலை கேணி சென் செமபஸ்ரியர் விளையாட்டு கழகம், ஆழியவளை அருணோதயா விளையாட்டு கழகம்,உடுத்துறை பாரதி விளையாட்டுக் கழகம்,... Read more »