யாழ்.மாவட்டத்தில் தொடரும் கொரோனா அபாயம்! மேலும் 92 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.. |

யாழ்.மாவட்டத்தில் மேலும் 92 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட அனர்த நிலமைகள் தொடர்பான நாளாந்த நிலவர அறிக்கையில் குறிப்பிடப்பட்டிரக்கின்றது. இதப்படி பி.சி.ஆர் பரிசோதனைகளில் 13 பேருக்கும், அன்டிஜன் பரிசோதனையில் 79 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும், இதுவரை மாவட்டத்தில் 15815 தொற்றாளர்கள்... Read more »

யாழ்.மாவட்டத்தில் தொடரும் அபாயம்! மேலும் 93 பேருக்கு தொற்று, 2 கொவிட் மரணங்களும் பதிவு.. |

யாழ்.மாவட்டத்தில் மேலும் 93 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருப்பதாக மாவட்டத்தின் கொரோனா அனர்த்த நிலைமை தொடர்பான நாளாந்த நிலவர அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றது. இதன்படி பீ.சி.ஆர் பரிசோதனையில் 22 தொற்றாளர்களும், அன்டிஜன் பரிசோதனைகளில் 71 தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டிருப்பதுடன் மாவட்டத்தில் 2 கொரோனா மரணங்களும் பதிவாகியுள்ளது.... Read more »

யாழ்.மாவட்டத்தில் தொடரும் அபாயம்! மேலும் 155 பேருக்கு கொரோனா தொற்று! 3 மரணங்களும் பதிவானது.. |

யாழ்.மாவட்டத்தில் மேலும் 155 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருப்பதாக மாவட்டத்தின் கொரோனா அனர்த்த நிலைமை தொடர்பான நாளாந்த நிலவர அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றது.  இதன்படி பீ.சி.ஆர் பரிசோதனையில் 22 தொற்றாளர்களும், அன்டிஜன் பரிசோதனைகளில் 133 தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டிருப்பதுடன் மாவட்டத்தில் 3கொரோனா மரணங்களும் பதிவாகியுள்ளது. இதேபோல்... Read more »

யாழ்.மாவட்டத்தில் தொடரும் அபாயம்! மேலும் 151 பேருக்கு கொரோனா தொற்று, 4 கொரோனா மரணங்கள் பதிவு.. |

யாழ்.மாவட்டத்தில் மேலும் 151 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக மாவட்டத்தின் கொரோனா அனர்த்த நிலைமை தொடர்பான நாளாந்த நிலவர அறிக்கையில் தொிவிக்கப் பட்டிருக்கின்றது.  இதன்படி பீ.சி.ஆர் பரிசோதனைகளில் 27 பேருக்கும், அன்டிஜன் பரிசோதனைகளில் 124 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. அதேவேளை... Read more »

யாழ்.மாவட்டத்தில் தொடரும் கொரோனா பலியெடுப்பு! மேலும் 6 பேர் மரணம், கடந்த 10 நாட்களில் மட்டும் 62 பேர் மரணம்.. |

யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 6 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன.  இதன்படி போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த 25 வயதான தாய், யாழ்.வண்ணார் பண்ணையை சேர்ந்த 60 வயதான பெண், பருத்தித்துறையை சேர்ந்த 78 வயதான ஆண், மற்றும் பருத்தித்துறை வைத்தியசாலையில்... Read more »

யாழ்.மாவட்டத்தில் தொடரும் அபாயம்! மேலும் 213 பேருக்கு கொரோனா தொற்று, நல்லுார், சண்டிலிப்பாய், உடுவில் பகுதிகளில் அதிக தொற்றாளர்கள்.. |

யாழ்.மாவட்டத்தில் மேலும் 213 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக மாவட்டச் செயலகம் மற்றும் சுகாதார பிரிவு வெளியிடும் தினசரி நிலவர அறிக்கையில் கூறப்பட்டிருக்கின்றது.  இதன்படி மாவட்டத்தில் அன்டிஜன் மற்றும் பீ.சி.ஆர் பரிசோதனை முடிவுகளின் படி 213 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. அதனடிப்படையில்... Read more »