யாழ்.மாவட்டத்தில் தொடரும் அபாயம்! மேலும் 151 பேருக்கு கொரோனா தொற்று, 4 கொரோனா மரணங்கள் பதிவு.. |

யாழ்.மாவட்டத்தில் மேலும் 151 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக மாவட்டத்தின் கொரோனா அனர்த்த நிலைமை தொடர்பான நாளாந்த நிலவர அறிக்கையில் தொிவிக்கப் பட்டிருக்கின்றது. 

இதன்படி பீ.சி.ஆர் பரிசோதனைகளில் 27 பேருக்கும், அன்டிஜன் பரிசோதனைகளில் 124 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. அதேவேளை மாவட்டத்தில் 4 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதுடன்,

இதுவரை மாவட்டத்தில் 15475 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், சுமார் 348 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளது

Recommended For You

About the Author: Editor Elukainews