ஜப்பானில் உள்ள இலங்கை மகாபோதி சங்கத்தின் தலைவரைச் சந்தித்தார் ஜனாதிபதி!

ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இன்று ஜப்பானின் சவாராவில் உள்ள இலங்கை மகாபோதி சங்கத்தின் தலைவரான ஜப்பான் பிரதம சங்கநாயகத்தை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். ஜனாதிபதியுடன், ஜனாதிபதி பணிமனையின் பிரதானி சாகல ரத்நாயக்க, கலாநிதி துன்ஹிட்டியவ தம்மாலோக தேரர் மற்றும்... Read more »

பெண்ணை கொலை செய்து சடலத்தை காட்டில் வீசிய இளைஞன் கைது!

57 வயதான பெண்ணை கத்தியால் குத்தி கொன்று சடலத்தை காட்டில் வீசிய 24 வயது இளைஞனை கைது செய்துள்ளதாக பதுரலிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொல்லுன்ன, பதுரலிய ஹடிகல்ல பகுதியை சேர்ந்த லீலாவதி விக்கிரமசிங்க என்ற 57 வயதான பெண்ணே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார். Read more »

சாரதியின் கவனயீனத்தால் பரிதாபமாக உயிரிழந்த சிறுமி

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு கைவேலி பகுதியில் எதிர்பாராத விதமாக நடந்த வாகன விபத்தில் 4 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்றையதினம்(26.05.2023) பதிவாகியுள்ளது. குறித்த சிறுமி பாடசாலை முடித்து மதியம் வீடு வந்த போது அயல் வீட்டுகாரர் விறகுடன் நின்ற தனது... Read more »

துபாயில் கத்திக் குத்துக்கு இலக்காகி உயிரிழந்த இளைஞனின் சடலம் ஒரு மாதத்தின் பின் இலங்கையை வந்தடைந்தது

கடந்த 27.04.2023 அன்று டுபாயில் கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்த கமலதாஷ் நிலக்சன் (வயது 26) அவர்களது உடலம், சம்பவம் நிகழ்ந்து ஒரு மாதத்தை அண்மித்த நிலையில் நேற்று முன்தினம் அவரது இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டது. இவரது மரணம் ஒரு திட்டமிட்ட கொலையாக சந்தேகிக்கப்பட்ட வேளை,... Read more »

தமிழர் தரப்பிடம் போராட்டங்களுடன் ராஜதந்திர நகர்வு இல்லாமையே பெரும் பலவீனம்! – சபா குகதாஸ்

ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டு 14 ஆண்டுகள் கடந்து செல்லும் வேளையில் தமிழ்த் தேசியத் தரப்புக்களிடம் வெறும் தேர்தல் அரசியலும் வெற்றுக் கோச போராட்டங்களும் ஆங்காங்கே கத்திக் கலைவதுமாக நடக்கிறதே தவிர போராட்டங்களுடன் ஒரு ராஜதந்திர நகர்வு எதுவும் இல்லை. தமிழர் தரப்பாக ஒன்று பட்டு... Read more »

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் ரி.கனகராஜ் அவர்களின் அறிவிப்பு

பொதுமக்களின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை கையாளுதல் தொடர்பில் அரசாங்கத்திற்கு மற்றும் சட்டத்தை அமுலாக்கும் அதிகாரிகளுக்கு சிபாரிசு செய்யப்படும் பரிந்துரைகள் தொடர்பான கலந்துரையாடல் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ( HRCSL ) யாழ்ப்பாண பிராந்திய அலுவலகம், அரச மற்றும் சட்ட அமலாக்க அதிகாரிகளுக்கு சிவில் போராட்டங்களைக்... Read more »

இலங்கை முதலுதவிச் சங்கத்தினால் சான்றிதழ் வழங்கல்….!

யா/கொடிகாமம் திருநாவுக்கரசு மத்திய கல்லூரியில் இலங்கை முதலுதவிச் சங்கம்,  இந்து சமயத் தொண்டர் சபையினரால் மாணவர்களுக்கு முதலுதவி, தலைமைத்துவம், வீதி ஒழுங்கு, ஆன்மீகம் ஆகிய தொடர்பான பயிற்சிகள் வழங்கப்பட்ட 25.   மாணவர்களுக்கு நேற்று 26/05/2023 காலை 7:45 மணியளவில்  சான்றிதல் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளனர்.  ... Read more »

எடின்புரோ மரதன் நிகழ்வு

போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் பசுமை திட்டத்திற்கான நிதி சேகரிப்புக்கா கிளி பீப்பிலின் எடின்புரோ மரதன் நிகழ்வு இடம்பெற்று வருகிறது. அதற்கு ஆதரவாகவும் வலுச் சேர்க்கும் வகையிலும் கிளிநொச்சியில் பரந்தன் சந்தியில் இருந்து கிளிநொச்சி பசுமை பூங்கா வரை அடையாள மரதன் நிகழ்வு 7.30 மணிக்கு... Read more »

சந்நிதியான் ஆச்சிரமத்தின் ஞானச்சுடர் 305வது மலர் வெளியீடு….!

ஞானச்சுடர் 305 ஆவது மலர் வெளியீடு சந்நிதியான் ஆச்சிரமத்தின் வாராந்த நிகழ்வாக நேற்று 26/05/2023  சிறப்பாக இடம்பெற்றுள்ளது. சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டுப்  பேரவையினரின் 305 ஆவது மலர் வெளியீட்டு நிகழ்வில் வெளியீட்டுரையினை  இளைப்பாறிய பல்கலைக்கழக ஒழுங்காற்று உத்தியோகத்தர் .ஐ.கோ. சந்திரசேகரம்,  மதிப்பீட்டுரையினை ... Read more »