தங்கை கர்ப்பம் – அண்ணன் விளக்கமறியலில்….!

யாழ்ப்பாணம், அச்சுவேலி பகுதியில் தங்கையுடன் உடலுறவு வைத்து குழந்தை உருவாக காரணமான அண்ணனை 14 நாட்கள் விளக்கமறியளில் வைக்க மல்லாகம் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது. 22 வயதுடைய சந்தேக நபரே இவ்வாறு விளக்கமறியலில்  வைக்கப்பட்டுள்ளார். கடந்த நவம்பர் மாதம் சிறுமியான குறித்த தங்கை கர்ப்பமடைந்த... Read more »

நிதி ஏற்பாடுகள் சீரானால் எந்நேரத்திலும் உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடைபெற வாய்ப்பு…! டக்ளஸ் தேவானந்தா

நிதி ஏற்பாடுகள் சீரானால் எந்நேரத்திலும் உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் சார்பில் உள்ளூராட்சி மன்றங்களில் போட்டியிடும் யாழ்ப்பாணம் மாவட்ட வேட்பாளர்களுடனான கலந்துரையாடல் ஒன்று இன்றையதினம் இடம்பெற்றது. ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின்... Read more »

தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் பசுமை அமைதி விருதுகள் விழா…!

தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் பசுமை அமைதி விருதுகள் விழா நேற்று சனிக்கிழமை (18) கோலாகலமாக நிகழ்ந்தேறியுள்ளது. பொதுமக்களிடையே சூழற் கல்வியினூடாகச் சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களைச் சூழல்பாதுகாப்புச் செயற்பாடுகளில் பங்குபற்றுநர்களாக்கும் நோக்குடன் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் ஆண்டுதோறும் பசுமை அமைதி விருதுகளை வழங்கி வருகிறது.... Read more »

வடக்கு மாகாணத்தில் நாரா நிறுவனத்தால் முன்னெடுக்கப்பட்ட ஆய்வுகள்

வடக்கு மாகாணத்தில்  நீர்வேளாண்மை உற்பத்திகளை சாத்தியமான இடங்களை அடையாளம் கண்டு விரைவுபடுத்துவதற்கு தீர்மானித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஆலோசனைக்கு அமைய, நீர்வேளாண்மைக்கு பொருத்தமான இடங்களை அடையாளப்படுத்தும் விசேட கள ஆய்வுகள் கடந்த சில நாட்களாக நாரா நிறுவனத்தினால் முன்னெடுக்கப்பட்டன. குறித்த கள ஆய்வுகளை வெற்றிகரமாக... Read more »

ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்ட திடீர் அதிகரிப்பு! இலங்கை அரசாங்கம் விதித்த கட்டுப்பாடுகள்

கடந்த எட்டு மாதங்களில் அரசாங்கம் கடுமையாக உழைத்தமையையே இலங்கை ரூபாவின் பெறுமதி வலுவடைந்திருப்பதன் மூலம் எடுத்துக்காட்டப்படுகிறது என்று நீதி மற்றும் சிறைச்சாலை நடவடிக்கைகள், அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்நதும் தெரிவிக்கையில், கடந்த... Read more »

உர விநியோகம் நாளை முதல் தொடங்குகிறது

உலக உணவு மற்றும் விவசாய அமைப்பினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட 36,000 மெற்றிக் தொன் உர விநியோகம் நாளை (20) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. உரிய உர இருப்பு இன்று (19) பிற்பகல் இலங்கையிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட உள்ளதாக அமைச்சின் செயலாளர் குணதாச... Read more »

டொலர் நெருக்கடி முடிவுக்கு வந்துவிட்டது – மத்திய வங்கி ஆளுநர்

டொலர் நெருக்கடி முடிவுக்கு வந்துவிட்டது என மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்துள்ளார். டொலர் நெருக்கடி முடிவுக்கு வந்துவிட்டது என தெரிவித்துள்ள நந்தலால் வீரசிங்க தேவையான துறைகளுக்கு செலவிடுவதற்கு போதுமான  அளவு டொலர் எம் வசம் உள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார். நாளை சர்வதேச நாணய நிதியத்தின்... Read more »

தென்மராட்சி கிரிக்கெட் லீக் நடத்துகின்ற தென்மராட்சி கழகங்களுக்கிடையிலான மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி ஆரம்பம்…!

தென்மராட்சி கிரிக்கெட் லீக் நடத்துகின்ற தென்மராட்சி கழகங்களுக்கிடையிலான மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி நேற்று ஆரம்பமாகியது. தென்மராட்சியின் விளையாட்டுக் கழகங்களில் கிரிக்கெட் விளையாட்டை ஊக்குவிக்கும் முகமாக தென்மராட்சி கிரிக்கெட் லீக்கினால் இந்த போட்டிகள் நடத்தப்படுகின்றன. தென்மராட்சி கிரிக்கெட் லீக்கின் தலைவர் ம.தர்சன் தலைமையில் இடம்பெற்ற ஆரம்ப... Read more »

சிறுவனை மோதித் தள்ளிவிட்டு சென்ற மோட்டார் சைக்கிள்…!

வீதியின் குறுக்கே சென்ற சிறுவனை, அந்த வழியில் வேக மாகப் பயணித்த மோட்டார் சைக்கிள் மோதிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளது. இந்த விபத்துச் சம்பவம் ஏ -9 வீதி நாவற்குழி ஐந்து வீட்டுச்சந்தியில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு இடம்பெற் றுள்ளது. விபத்தில்... Read more »

14 வயதுச் சிறுமியை குடும்பம் நடத்த அழைத்துச் சென்ற இளைஞன் கைது

மல்லாகம் பகுதியச் சேர்ந்த பாடசாலைக்குச் செல்லும் 14 வயது சிறுமியை பெற்றோரின் பாதுகாப்பிலிருந்து குடும்பம் நடத்த அழைத்து சென்ற இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளதாக தெல்லிப்பளை பொலிஸார் தெரிவித்தனர். அத்துடன் சிறுமியும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளதுடன், கைது செய்யப்பட்ட இளைஞன் புதுக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த 20... Read more »