விரைவில் புதிய அமைச்சரவை நியமனம்

சர்வதேச நாணய நிதியத்தின் முதல் தவணை கிடைத்தவுடன் புதிய அமைச்சரவை (அமைச்சர்கள்) நியமனம் செய்யப்படும் என்று அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. எனினும் நிதிப்பிரச்சினை காரணமாக தற்போது புதிய அமைச்சர்களை நியமிப்பது பொருத்தமானதல்ல என பொருளாதார நிபுணர்கள் அரசாங்கத்திடம் சுட்டிக்காட்டியுள்ளனர். புதிதாக 12 அமைச்சர்களை நியமிக்க... Read more »

ஆனையிறவில் ஆடும் சிவன் – ஆய்வாளர் நிலாந்தன்

யாழ்ப்பாணத்தின் நுழைவாயிலில் ஆனையிறவுக்கு அருகே,கண்டி வீதியில் தட்டுவன்கொட்டிச் சந்தியில் ஒரு நடராஜர் சிலை நிறு வப்பட்டிருக்கிறது.கரைசிப்பிரதேச சபையின் ஒழுங்கமைப்பில் புலம்பெயர்ந்த தமிழர்களின் உதவியோடு 27 அடி உயரமான அந்தச் சிலை உருவாக்கப்பட்டிருக்கிறது.இலங்கைத்தீவில் உள்ள மிக உயரமான நடராஜர் சிலை அதுவென்று கூறலாம். 2009க்கு பின்... Read more »

அவலப்பட்டு ஒரு சிறு பையோடு புலம்பெயர்ந்த எங்களைத்தான் இன்று இந்த நாடே எதிர்பார்த்து நிற்கிறது!! ஒற்றுமைப்படுங்கள் ஆறு திருமுருகன் அழைப்பு…

அவலப்பட்டு சிறு பையோடு புலம்பெயர்ந்தவர்களை இந்த நாடே எதிர்பார்த்திருக்கும் நிலையின் மூலம் நாம் அழுத கண்ணீருக்கு விடை கிடைத்திருக்கின்றது. என கலாநிதி ஆறு திருமுருகன் கூறியுள்ளார். யாழ்.பண்ணை சுற்றுவட்டத்தில் அமைக்கப்பட்ட திருவள்ளுவர் சிலையை திறந்துவைத்து உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர்... Read more »

வீட்டில் தகராறு, நிறைவெறியில் ரயிலை நிறுத்த முயன்றவருக்கு நடந்த தரமான சம்பவம்!

ஓடிக்கொண்டிருந்த ரயிலை நிறுத்தப்போவதாக கூறி நிறைபோதையில் ரயில் முன் நின்ற குடிமகன் மீது ரயில் மோதி படுகாயமடைந்துள்ளார். நேற்று (18) பிற்பகல் 1 மணியளவில் ரொசெல்ல மற்றும் ஹட்டன் ரயில் நிலையங்களுக்கு இடையில், ஹட்டன் மல்லியப்பு பிரதேசத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இதன்போது குறித்த... Read more »

திருமண வீட்டில் நடந்த அடிதடி ஒருவர் கொலை, 5 பேர் படுகாயம்!

திருமண வீட்டில் நடந்த மோதலில் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளதுடன் 5 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்மவம் நேற்றுமுன்தினம் அங்குருவாதொட்ட படகொட சந்தியில் இடம்பெற்றுள்ளது. இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாக மாறியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 5 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.... Read more »

3 பெண்கள் கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம்! பிரதான சந்தேகநபர் கைது

3 பெண்கள் கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம்! பிரதான சந்தேகநபர் கைது.. நாட்டின் இருவேறு பகுதிகளில் 3 பெண்களை கழுத்து நெரித்துக் கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் கடந்த வெள்ளிக்கிழமை (17) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. குறித்த... Read more »

யாழ்.நாவற்குழி விகாரைக்கு கலசம் வைத்த சவேந்திர சில்வா! தமிழ்தேசிய மக்கள் முன்னணி எதிர்ப்பு போராட்டம்… |

யாழ்.நாவற்குழி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள விகாரைக்கு முப்படைகளின் பிரதானி சவேந்திரசில்வா நேற்று முன்தினம் கலசம் வைத்துள்ள நிலையில் இதனை எதிர்த்து தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் ஒழுங்கமைப்பில் எதிர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. இந்த ஆர்ப்பாட்டம் இன்று நாவற்குழி பகுதியில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. நாவற்குழியில் அமைந்துள்ள விகாரையில் புதிதாக அமைக்கப்பட்ட... Read more »