மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் கலாச்சாலையில் கதிரை திருடிவந்த காவலாளி ஒருவர் கைது 40 கதிரைகள் மீட்பு

மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் கலாச்சாலையில் உள்ள கதைகளை திருடி விற்பனை செய்துவந்த  அங்கு கடமையாற்றி வந்த காவலாளி ஒருவரை நேற்ற புதன்கிழமை ((8) கைது செய்ததுடன் களவாடப்பட்ட 40 கதிரைகளை மீட்டுள்ளதாக மட்டு தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜி.எம்.பி.ஆர் பண்டார தெரிவித்தார். குறித்த... Read more »

பொது விளையாட்டு மைதானக் காணியைக் கோரி பொத்துவிலில் போராட்டம்.

அம்பாறை பொத்துவில் பிரதேசத்தில் உள்ள இளைஞர்கள் தமக்கான பொது விளையாட்டு மைதானம் ஒன்றினை அமைப்பதற்கான காணியை வழங்குமாறு கோரி பொத்துவில் பிரதேச செயலகத்திற்கு முன்பாக 08.03.2023 ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்பாட்டமானது பொத்துவில் சுயாதீன இளைஞர் அமைப்பின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டது. ஆர்பாட்டத்தில் கலந்து கொண்ட இளைஞர்கள்,... Read more »

மட்டு.காத்தான்கு பிரதேச செயலகத்தால் உள்ளூர் உற்பத்திக் கண்காட்சியும், விற்பனையும் ஏற்பாடு!

மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேச செயலக சிறு தொழில் முயற்சி அவ்விருத்தி பிரிவின் ஏற்பாட்டில் உள்ளூர் உற்பத்திப் பொருட்களின் கண்காட்சியும்விற்பனையும் இன்று காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் நடைபெற்றது. காத்தான்குடி பிரதேச செயலாளர் உதய ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்ற கண்காட்சி நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர்... Read more »

கரித்தாஸ் எகட் நிறுவனத்தின் அனுசரணையில் மகளிர் தின நிகழ்வு.

கரித்தாஸ் எகெட் நிறுவனத்தின் அனுசரனையில், சர்வதேச மகளிர் தின நிகழ்வு, கரித்தாஸ் எகெட் நிறுவன நிகழ்ச்சித் திட்ட இணைப்பாளர் ஆ.ரொபின்சனின், ஒழுங்கமைப்பில் கரித்தாஸ் எகெட் நிறுவன இயக்குனர் அருட்தந்தை ஜேசுதாசன் தலைமையில் சிறப்பாக இடம்பெற்றது. நிகழ்வில் வளவளராக யு.என்.டி.பி நிறுவன மட்டக்களப்பு மாவட் சமூக... Read more »

மட்டு.காத்தான்குடியில் சிறப்பாக இடம்பெற்ற மகளிர் தின நிகழ்வு.

மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் சர்வதேச மகளிர் தின வைபவம் காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் நடைபெற்றது. காத்தான்குடி பிரதேச செயலாளர் உதய ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்ம ராஜா பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.... Read more »

மட்டு.கல்லடி சைவ மங்கையர் கழக மகளிர் தின நிகழ்வு.

மட்டக்களப்பு கல்லடி சைவ மங்கையர் கழகத்தின் ஏற்பாட்டில் சர்வதேச மகளிர் தின நிகழ்வு இடம்பெற்றது. சைவ மங்கையர் கழகத்தின் தலைவி திலகவதி ஹரிதாஸ் தலைமையில் இடம்பெற்ற மகளிர் தின நிகழ்வில், அதிதிகளாக கிழக்குப் பல்கலைக்கழகம் சுவாமி விபுலானந்தா அழகிய கற்கைகள் நிறுவக பணிப்பாளர் பாரதி... Read more »

அம்பாறை ஆலையடிவேம்பு பிரதேச செயலக மகளிர் தின நிகழ்வு

அவள் தேசத்தின் பெருமைக்குரியவள் எனும் தொனிப்பொருளில் அம்பாறை ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில், மகளிர் தின நிகழ்வுகள் இடம்பெற்றன. பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எல். முஸ்பீறா ஒருங்கிணைப்பில்; பிரதேச செயலாளர் வி.பபாகரனின் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், சமூக நல வைத்தியர் ஆமிலா ஜமால்டீன், பிரதேச செயலக... Read more »

நள்ளிரவு முதல் பாணின் விலை குறைகிறது!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி,நேற்று நள்ளிரவு முதல் (08)  இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை பேக்கரி சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார். இதேவேளை, ஏனைய பேக்கரி பொருட்களின் விலைகள்  தொடர்பில் இதுவரை தீர்மானம்... Read more »

பரீட்சை திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு.

பொதுத் தகவல் தொழில்நுட்பப் பரீட்சை எதிர்வரும் மார்ச் மாதம் 18 ஆம் திகதி சனிக்கிழமை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் 3,269 நிலையங்களில் அன்றைய தினம் காலை 9.00 மணி முதல் மதியம் 12.10 மணி வரை... Read more »

06 வயது சிறுமியின் மரணம்: விசாரணைகளில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

நேற்று பிற்பகல் பின்கெல்ல பிரதேசத்தில் வீடொன்றில் 06 வயது சிறுமி ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் ஹிரண பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். தாய் மற்றும் தாயின் கள்ளக்காதலுடன் வசித்து வந்த குழந்தை பல நாட்களாக நோய்வாய்ப்பட்டிருந்ததாகவும், மருத்துவ உதவி வழங்கப்படவில்லை எனவும்... Read more »