அம்பாறை ஆலையடிவேம்பு பிரதேச செயலக மகளிர் தின நிகழ்வு

அவள் தேசத்தின் பெருமைக்குரியவள் எனும் தொனிப்பொருளில் அம்பாறை ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில், மகளிர் தின நிகழ்வுகள் இடம்பெற்றன.

பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எல். முஸ்பீறா ஒருங்கிணைப்பில்; பிரதேச செயலாளர் வி.பபாகரனின் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், சமூக நல வைத்தியர் ஆமிலா ஜமால்டீன், பிரதேச செயலக நிருவாக உத்தியோகத்தர் கே.சோபிதா உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

நிகழ்வில விசேட அம்சமாக சமூக நலன் வைத்தியர் ஆமிலா ஜமால்டீனால் பெண்களின் வாழ்க்கை முறைமை மற்றும் ஆரோக்கியமான உணவுப்பழக்கவழக்கம்,
உடற்பயிற்சி போன்ற விடயங்கள் தொடர்பில் கருத்துரைகளை வழங்கினார்.

Recommended For You

About the Author: Editor Elukainews