கரித்தாஸ் எகட் நிறுவனத்தின் அனுசரணையில் மகளிர் தின நிகழ்வு.

கரித்தாஸ் எகெட் நிறுவனத்தின் அனுசரனையில், சர்வதேச மகளிர் தின நிகழ்வு, கரித்தாஸ் எகெட் நிறுவன நிகழ்ச்சித் திட்ட இணைப்பாளர் ஆ.ரொபின்சனின்,

ஒழுங்கமைப்பில் கரித்தாஸ் எகெட் நிறுவன இயக்குனர் அருட்தந்தை ஜேசுதாசன் தலைமையில் சிறப்பாக இடம்பெற்றது. நிகழ்வில் வளவளராக யு.என்.டி.பி நிறுவன மட்டக்களப்பு மாவட் சமூக ஊக்குவிப்பு உத்தியோகத்தர் சுமங்களா கலந்துகொண்டார். கரித்தாஸ் எகெட் நிறுவனத்துடன் இணைந்து செயல்படும் மட்டக்களப்பு மாவட்ட சமாதான செயற்திட்ட குழு நடாத்திய மகளிர் தின நிகழ்வில், மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட இளைஞர் யுவதிகள் கலந்துகொண்டனர்.

நிகழ்வில் கரித்தாஸ் எகெட் நிறுவன கள உத்தியோகத்தர் எஸ். சஜித் மற்றும் மாவட்ட இளைஞர் யுவதிகள் கலந்துகொண்டனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews