சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு வட மாகாண விவசாய அமைச்சில் இரத்ததான நிகழ்வு!

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்கள் மற்றும் குழந்தைகளின் நலனை நோக்காகக் கொண்டு வடக்கு மாகாண விவசாய அமைச்சின் நலன்புரிச் சங்கத்தால் ஆண்டுதோறும் நடாத்தப்பட்டுவரும் இரத்ததான நிகழ்வு இன்று புதன்கிழமை நடைபெற்றது. வடக்கு மாகாண விவசாய அமைச்சின் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற குறித்த இரத்ததான... Read more »

கிளாலி பகுதியில் நீரில் மூழ்கி குடும்பத்தர் பலி – பளை பொலிசார் விசாரணை

கிளாலி பகுதியில் நீரில் மூழ்கி குடும்பத்தர் பலியாகியுள்ளார். குறித்த சம்பவம் இன்று பகல் இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிளாலி பகுதியில் உள்ள தாமரைக்குளத்தில் குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த குளத்தில் நீராட சென்றவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிசாரின் ஆரம்ப விசாரணைகளில்... Read more »

யாழ் நகர வாகன நெரிசலை கட்டுப்படுத்தல்தொடர்பில் ஆராய்வு!

யாழ் நகர வாகன நெரிசலை கட்டுப்படுத்த நடவடிக்கை.. பொலிஸ்மா அதிபருடன் வர்த்தக சங்கப் பிரதிநிதிகள் சந்திப்பு. யாழ் நகரப் பகுதிகளில் வாகன நெரிசலை தடுப்பதற்கும் வாகனங்களை நிறுத்துவதற்குரிய ஒழுங்குகளை மேற்கொள்ளும் பொருட்டு யாழ் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் எம்.ஆர்.மஞ்சுள செனரத்துடன்  யாழ் வர்த்தக... Read more »

அதிகளவு மாத்திரைகளை உட்கொண்ட பல்கலை மாணவி உயிரிழப்பு!

பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீட இறுதியாண்டில் கல்வி கற்கும் மாணவி ஒருவர் மாத்திரைகளை அதிகளவில் உட்கொண்டதன் காரணமாக உயிரிழந்துள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது. நேற்று இரவு குறித்த மாணவி சுகயீனமுற்றிருந்த நிலையில் காணப்பட்டுள்ளார். பேராதனை பல்கலைக்கழகத்தின் மலலசேகர விடுதியில் குறித்த மாணவி இருந்த நிலையில்... Read more »

இராணுவத்தால் பெண் ஒருவருக்கு வீடு கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது

யாழ்ப்பாணம் வடமராட்சி வடக்கு பிரதேசத்திற்க்கு உட்பட்ட தும்பளை கிழக்கு பகுதியில் பெண் தலமைத்துவ குடும்பம் ஒன்றிற்க்கு ஓய்வு பெற்ற இராணுவ மேஜர் ஜெனர்ல ரவி ரட்ணசிங்கம் ஒழுங்கமைப்பில் வன்னி ஆதாரம், ஒனடா  ஜீவ மீட்பரின் தமிழ் திருச்சபை,மோதறை  லயன்கழக ஆதரவில் 551 வது படைப்பிரிவின்... Read more »

மின்கட்டண அதிகரிப்பால் எமது வாழ்க்கையை தொலைக்கப்போகின்றோம் – பெண் சுயதொழில் முயற்சியாளர்கள் ஆதங்கம்

மின்கட்டண அதிகரிப்பால் எமது வாழ்க்கையை தொலைக்கப்போகின்றோம் என பெண் சுயதொழில் முயற்சியாளர்கள் ஆதங்கம் வெளியிடுகின்றனர். பெண் சுயதொழில் முயற்சியாளர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பில் பெண்கள் வாழ்வுரிமைக்கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர்கள் இவ்வாறு ஆதங்கம் வெளியிடுகின்றனர். நாங்கள் பல்வேறு சுய தொழில் முயற்சிகளை மேற்கொள்கின்றோம்.... Read more »

மட்டக்களப்பில் வரிச்சுமைக்கு எதிர்ப்பு தெரிவித்து மாபெரும் ஆர்ப்பாட்டம்

அரசின் நியாயமற்ற வரிச்சுமையை உடன் நீக்குமாறு கோரி இலங்கை வங்கி ஊழியர் சங்கம் மற்றும் தொழில்சங்கங்கள் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இன்று புதன்கிழமை (1) மாபெரும் கவனயீர்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாடளாவிய ரீதியில் வங்கிகள் மற்று அரச திணைக்கள சங்கங்கள் ஒன்றிணைந்து நியாயமற்ற வரிச்சுமையை... Read more »

இலங்கையில் வங்கி வட்டி வீதத்தை மேலும் அதிகரிக்க தீர்மானம்

இலங்கையில் வங்கி வட்டி வீதத்தை மேலும் அதிகரிக்குமாறு சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். ஆனால் விவாதத்தில் கலந்து கொண்ட அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் பிரேரணைக்கு உடன்படவில்லை என்றும் அவர் கூறினார். தற்போதுள்ள வட்டி விகிதத்தை... Read more »

பாராளுமன்றில் இன்று கட்சித் தலைவர்களின் விசேட கூட்டம்!

கட்சித் தலைவர்களின் விசேட கூட்டம் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் நடைபெறவுள்ளது. கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்குமாறு அனைத்துக் கட்சியின் செயலாளர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அடுத்த வார பாராளுமன்ற செயற்பாடுகள் மற்றும் உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய... Read more »

கிளிநொச்சி மாவட்டத்திலும் தொழிற்சங்க நடவடிக்கைக்கு ஊழியர்கள் ஒத்துழைப்பு வழங்கியுள்ளனர்

கிளிநொச்சி மாவட்டத்திலும் தொழிற்சங்க நடவடிக்கைக்கு ஊழியர்கள் ஒத்துழைப்பு வழங்கியுள்ளனர். கிளிநொச்சியில் உள்ள அரச வங்கிகள் முழுமையாக பூட்டப்பட்டுள்ளதுடன், சேவைகள் எவையும் இடம்பெறவில்லை. இதனால் மக்கள் வங்கி சேவையை பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. இதேவேளை மின்சார சபையின் அலுவலகம் பூட்டப்பட்டுள்ளது. ஊழியர்கள் பணிக்கு செல்லாது தொழிற்சங்க... Read more »