பாராளுமன்றில் இன்று கட்சித் தலைவர்களின் விசேட கூட்டம்!

கட்சித் தலைவர்களின் விசேட கூட்டம் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் நடைபெறவுள்ளது.

கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்குமாறு அனைத்துக் கட்சியின் செயலாளர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அடுத்த வார பாராளுமன்ற செயற்பாடுகள் மற்றும் உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews