இறுதி தீர்மானத்தை வெளியிட்டுள்ள ரஷ்யா……!

ரஷ்ய ஜனாதிபதி விளாதிமிர் புதினின் இலக்குகளை எட்டும் வரை போர் தொடரும் என்று ரஷ்ய பாதுகாப்பு கவுன்சில் துணை தலைவர் தெரிவித்துள்ளார். உக்ரைன் – ரஷ்ய மோதல் 3 ஆவது நாளாக தீவிரமடைந்து வரும் நிலையில், உக்ரைன் மீதான போரை நிறுத்துவதற்கு ரஷ்யாவுக்கு உலக நாடுகள்... Read more »

சுமத்ரா தீவில் நிலநடுக்கம்: ஏழு பேர் பலி…..!

இந்தோனேஷியாவில் காலை ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில், ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். காயம் அடைந்த 20 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஆசிய நாடான இந்தோனேஷியாவின் மேற்கு பகுதியில் உள்ள சுமத்ரா தீவில், நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது.ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கத்தால்,... Read more »

ரஷ்ய வான்வெளியில் பிரிட்டன் விமானங்கள் பறக்க தடை –

பிரிட்டன் விமானங்கள் ரஷ்ய விமான நிலையங்கள், வான்வெளிப் பகுதியில் பறக்க ரஷ்யா தடை விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.உக்ரைன் உடன் ரஷ்யா தாக்குதலை தொடர்ந்து வரும் நிலையில், உக்ரைன் படைகள் திணறி வருகின்றன. பல நாடுகளிடம் ஆதரவு கரம் நீட்டிய உக்ரைன், தங்கள் நாட்டுடன் சேர்ந்து... Read more »

ஐரோப்பிய மக்களை யுக்ரேனுக்கு ஆதரவாகப் போராடுமாறு வலியுறுத்திய யுக்ரேன் அதிபர்……!

யுக்ரேன் அதிபர் வொலோடிமிர் ஸெலன்ஸ்கி கியவில் தனது அலுவலகத்தில் இருந்து ராணுவ உடை அணிந்துகொண்டு பேசினார். அப்போது, ரஷ்யா முன்னேறும் வேகத்தைக் குறைக்க ஐரோப்பிய தலைவர்கள் போதுமான நடவடிக்கையை எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டினார். “டேங்கர்களின் நீண்ட வரிசை மற்றும் வான்வழித் தாக்குதல்கள், ஐரோப்பா... Read more »

நீங்கள் என்னை உயிரோடு பார்ப்பது இது தான் கடைசி முறையாக இருக்கும் என உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி உருக்கம்……!

நீங்கள் என்னை உயிரோடு பார்ப்பது இது தான் கடைசி முறையாக இருக்கும் என உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்ய படைகள் உக்கிரமான தாக்குதலை 2-வது நாளாக நடத்தி வருகின்றன. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை... Read more »

ரஷ்யாவிலிருந்து உடன் வெளியேறுங்கள்! – உக்ரைன் பிரஜைகளுக்கு அவசர அறிவிப்பு

ரஷ்யாவில் உள்ள அனைத்து உக்ரைனியர்களையும் அங்கிருந்து வெளியேறுமாறு உக்ரைன் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. உக்ரைன் எல்லையில் இருந்து 20 கி.மீட்டர் தொலைவில் ரஷ்ய படைகள் முகாமிட்டுள்ளது. ரஷ்யா பாராளுமன்றத்தில் நேற்று உக்ரைனில் பிரிவினைவாதிகளுக்கு ஆதரவாக படைகளை பயன்படுத்த புதினுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேவேளையில், உக்ரைன்... Read more »

உக்ரைன் விவகாரம் தொடர்பில் ஐ.நா பொதுச்செயலாளர் கவலை.

உக்ரைன் எல்லையில் ரஷ்ய துருப்புக்கள் குவிவதால் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், பனிப்போர் காலத்தை விட இப்போது உலகம் மிகவும் ஆபத்தான இடமாக இருப்பதாக ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் வெள்ளிக்கிழமை தெரிவித்தார். பெரிய வல்லரசுகளுக்கிடையில் ஒரு சிறிய தவறு அல்லது தவறான தகவல் தொடர்பு... Read more »

ஆஸ்திரேலிய போர் விமானம் மீது லேசர் ஒளி பாய்ச்சிய சீன கடற்படை கப்பல்

சீன கடற்படைக் கப்பல் ஒன்று, ஆஸ்திரேலிய போர் கப்பல் ஒன்றின் மீது “ராணுவத்தில் பயன்படுத்தப்படும் தரத்திலான” லேசர் ஒளியை கொண்டு பாய்ச்சியதாக ஆஸ்திரேலிய பாதுகாப்பு அமைச்சகம் குற்றம் சாட்டுகிறது. வடக்கு ஆஸ்திரேலியாவின் அரஃபுரா கடலில் கடந்த வியாழனன்று ​​சீன கப்பல் சென்றுகொண்டிருந்தபோது இந்த சம்பவம்... Read more »

யுக்ரேன் – ரஷ்யா பதற்றம்: ஒரே நாளில் 1,400 வெடிப்புச் சம்பவங்கள்.

யுக்ரேனில் கிழக்குப் பகுதியில் உள்ள ரஷ்ய ஆதரவு பெற்ற கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளில் மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், இந்தத் தூண்டுதல்களுக்கு எதிராக எந்த விதமான பதில் நடவடிக்கைகளிலும் நாங்கள் ஈடுபட மாட்டோம் என யுக்ரேனிய அதிபர் தெரிவித்திருக்கிறார். ஆனால் ரஷ்யப் படையெடுப்புக்கு எதிராக... Read more »

கமலா ஹாரிஸ் ரஷ்யாவுக்கு எச்சரிக்கை.

ஒரு செய்தியாளர் சந்திப்பில் பேசிய, அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ், ரஷ்யா யுக்ரேன் மீது படையெடுப்பதற்கு ஒரு போலி காரணத்தை உருவாக்க ரஷ்யா முயற்சிப்பதாகக் குற்றம் சாட்டினார். ரஷ்ய படையெடுப்பு நடந்தால் அதற்கான விளைவுகள் “கடுமையானதாகவும் விரைவானதாகவும்” இருக்கும் என்று எச்சரித்தார் கமலா... Read more »