ஜோ பைடன் – ஜஸ்டின் ட்ரூடோ உள்ளிட்டவர்கள் மீது பொருளாதார தடை! – புடின் அதிரடி நடவடிக்கை…!

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உள்ளிட்ட 12 அமெரிக்க இராஜதந்திரிகள் பேருக்கு எதிராக பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டுள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது.  இந்தப் பட்டியலில் வெளியுறவுச் செயலர் ஆண்டனி பிளிங்கன், பாதுகாப்புச் செயலர் லாயிட் ஆஸ்டின், செய்தித் தொடர்பாளர் ஜென் சாகி மற்றும் நிர்வாக அதிகாரிகள்... Read more »

ஐரோப்பாவின் எதிர்காலம் ரஷ்யாவிடம்! புதிய வகை விமானத்தை களமிறக்கிய புடின்…!

ரஷ்ய – உக்ரைன் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், ரஷ்யா பல வகையான அதிநவீன சக்தி வாய்ந்த ஆயுதங்களை இன்று வரை களமிறக்கவில்லை என பிரித்தானியாவின் வேல்ஸ் பகுதியில் இருக்கும் இராணுவ ஆய்வாளர் (பிரபாகரன்) அரூஸ் தெரிவித்துள்ளார். ரஷ்ய – உக்ரைன் போர் தொடர்பில் ... Read more »

ரஸ்ய பெண் செய்தியாளரிடம் பல மணிநேர விசாரணை! அபராதத்துடன் விடுதலை!

தொலைக்காட்சி செய்தி ஒளிபரப்பின்போது போர் எதிர்ப்பு சுலோகத்தை எழுப்;பிய செயல், தாமாகவே எடுத்த முடிவு என்று ரஸ்ய செனல் வன் தொலைக்காட்சியின் செய்தி ஆசிரியர் மரினா ஒவ்ஸ்யானிகோவா தெரிவித்துள்ளார். கடந்த திங்கட்கிழமை இரவு, தொலைக்காட்சி செய்தி ஒளிப்பரப்பின்போது செய்தி வாசிப்பாளரின் பின்னால் இருந்து போர்... Read more »

அமெரிக்காவில் தமிழ் பெண் மீது துப்பாக்கிப் பிரயோகம்…!

அமெரிக்காவில் ராஜி பட்டர்சன்(Raji Pattison) என்ற தமிழ் பெண் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த பெண் ஈழத்தமிழர் தொடர்பான மனித உரிமை செயற்பாடுகளில் ஈடுபட்டு வருபவர் எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. Top 20 women of Excellence என்ற விருதைப் பெறுவதற்காக சிக்காகோ... Read more »

கோட்டபாயவுக்கு எதிர்ப்பு தெரிவித்த அமெரிக்க பெண்.

சமகால அரசாங்கம் மீது அதிருப்தி அடைந்துள்ள நாட்டு மக்கள் பலர் தமது எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் ஜனாதிபதி கோட்டாபயவை வீட்டுக்கு செல்லுமாறு கோரி சமூக வலைத்தளத்தில்  என்ற கோஷம் பகிரப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அமெரிக்க பெண் எழுத்தாளர் ஒருவரும்... Read more »

உக்ரைன் போர் மே மாதத்தில் முடிவடையும்! ரஷ்யாவின் உலங்குவானுார்திகள் வீழ்த்தப்பட்டன!

உக்ரைன் மீதான ரஸ்யாவின் போர் எதிர்வரும் மே மாதத்தில் நிறைவுபெற்று விடும் என்று எதிர்பார்ப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைனிய அரசாங்க ஆலோசகர் ஒலெக்சி ஆரேஸ்டோவிச் இதனை தெரிவித்துள்ளார். ரஷ்யா தனது அண்டை நாடுகளைத் தாக்குவதற்கான மூலவளங்கள் இல்லாத நிலையில், மே மாத ஆரம்பத்தில் போர் முடிந்துவிடும்... Read more »

சீனாவில் 10 நகரங்களில் ஊரடங்குச் சட்டம்.

சீனாவில், உருமாறிய கொரோனா வைரஸான ஒமிக்ரோன் வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதால், அந்த நாட்டில் 10 நகரங்களில் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.  உலக ஏனைய நாடுகளில், கொரோனாவின் உருமாறிய ஒமிக்ரோன் வைரஸ் தாக்கம் குறைந்துள்ள நிலையில், சீனாவில் வேகமாக பரவி வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில்... Read more »

தீவிரமடையும் போர்க்களம்: உக்ரைனுக்கு தொடர்ந்தும் ஆயுத உதவி! அமெரிக்கா உறுதி…!

உக்ரைனுக்கு உதவும் வகையில் ஆயுதங்கள், உணவு மற்றும் பணத்தை தொடர்ந்து வழங்குவதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உறுதியளித்துள்ளார். ட்வீட் பதிவு ஒன்றில், “உக்ரேனிய ஏதிலிகளை அமெரிக்காவும் திறந்த கரங்களுடன் வரவேற்கும்” என்று கூறியுள்ளார். முன்னதாக திங்களன்று, அமெரிக்கா தினசரி “பல்லாயிரக்கணக்கான தொன் மனிதாபிமான... Read more »

எதிரி நாட்டுக்கு நன்றி தெரிவிக்கும் உக்ரைன் ஜனாதிபதி! குழப்பம் அடைந்துள்ள ரஷ்யப் படை…!

ரஷ்யாவுடனான அமைதிப் பேச்சுவார்த்தையின் நான்காவது சுற்று துருக்கியில் இன்று செவ்வாய்கிழமையும் தொடரும் என்று உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். ஃபேஸ்புக்கில் காணொளிப் பதிவை வெளியிட்ட அவர், பேச்சுவார்த்தை “சிறப்பாக” இடம்பெற்று வருவதாக தனக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார் “எனினும் பார்ப்போம் இன்று அது... Read more »

உக்ரைனின் மிக முக்கிய விமான ஆலையை தாக்கி அழித்த ரஷ்யா!

உக்ரைன் தலைநகர் கீவில் உள்ள மிக முக்கிய விமான ஆலையை ரஷ்ய குண்டு போட்டுத் தாக்கி அழித்துள்ளது. உக்ரைன் மீது தொடர்ந்து 19ஆவது நாளாகப் படையெடுத்து வரும் ரஷ்யா, அந்நாட்டின் தலைநகர் கீவில் உள்ள குடியிருப்புகள் மீது சரமாரி தாக்குதல் நடத்தி வருகிறது. இதனிடையே,... Read more »