இயல்பு நிலைக்குத் திரும்பும் இலங்கை!

3 மாதங்களுக்கு முன்னர் நாடு இருந்த நிலைமை மக்களுக்கு தெரியும். சமையல் எரிவாயு, எரிபொருள் பெற்றுக்கொள்ள பல நாட்கள் காத்திருக்கவேண்டி இருந்தது. ஆனால் தற்போது அந்த நிலைமை மாறியுள்ளதுடன் இயல்புநிலையை நோக்கி நாடு மாறி வருகின்றது என அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு... Read more »

ஈழ மக்கள் ஜனநாயக கட்சி தலமையகம் மின் துண்டிப்பு. துணிச்சலான மின்சார சபைக்கு மக்கள் பாராட்டு….!

ஈ.பி.டி.பி கட்சியின் தலைமமை அலுவலகமான ஸ்ரீதர் தியேட்டரின் மின் இணைப்பு இலங்கை மின்சார சபையால் நேற்று மின் இணைப்பு  துண்டிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பல இலட்சம் ரூபா செலுத்தாத நிலையிலேயே குறித்ய கட்சியின் தலமையக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும், பல வருடங்களாக  செலுத்தாத நிலையிலேயே இத்... Read more »

துயிலும் இல்லத்தை சிரமதானம் செய்தோரை முகாமிற்க்கு அழைத்து மிரட்டிய இராணுவம்.,அஞ்சாது தொடர்ந்தும் சிரமதானம் செய்த மக்கள்.

முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதான பணி மேற்கொண்டிருந்தவர்களை இராணுவ முகாமிற்கு அழைத்து இராணுவ அதிகாரி மிரட்டிய நிலையில், எங்கள் உறவுகளை அஞ்சலிப்பதை தடுக்க முடியாது. என பதிலளித்த பொதுமக்கள் மீண்டும் வந்து துயிலும் இல்லத்தை துப்புரவு செய்துள்ளனர். குறித்த சம்பவம் முள்ளியவளை மாவீரர்... Read more »

பெண்ணை மூச்சடைக்க செய்த தனுஷ் குணதிலக்க-வழக்கில் இருந்து விலகிய சட்டத்தரணி

இலங்கை கிரிக்கெட் அணி வீரர் தனுஷ்க குணதிலக்க தன்னை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்த போது, தன்னை சில முறை மூச்சடைக்க செய்ததாக பாதிக்கப்பட்ட பெண் குற்றம் சுமத்தியுள்ளதாக சிட்னி நீதிமன்றம் வெளியிட்டுள்ள ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளது. நியூ சவுத் வேல்ஸ் பொலிஸ் தகவல்களுக்கு அமைய,... Read more »

பயிர்ச் செய்கை இடம் பெறும் பகுதிகளில் மணல் அகழ்வு. விவாசாயிகள் பாதிப்பு…!

கண்டாவாளப் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட நெத்தலியாறு  மற்றும் புளியம்பொக்கனை பகுதிகளில்   பெரும்போக  விவசாய நடவடிக்கைகளில்  மேற்கொள்ளப்பட்ட பகுதிகளினூடாக சென்று நெத்தலியாறு பகுதியில் சட்டவிரோதமான முறையில் குழிகள் தோண்டப்பட்டு  மணல் அகழ்வு  இடம் பெற்று  வருவதாகவும் விவசாயிகள்  தெரிவிப்பதுடன் இதனால் தமது பயிர்கள் பாதிக்கப்படுவதாகவும்,... Read more »

வெலிகந்தை கந்தகாடு புனர்வாழ்வு இரு குழுக்களுக்கிடையே மோதல் 50 பேர் தப்பி ஓட்டம் பொலிசர் உட்பட 10 பேர் காயம்

வெலிகந்தை கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் இரு குழுக்களுக்கிடையே  நேற்று ஞாயிற்றுக்கிழமை (06) ஏற்பட்ட மோதலையடுத்து 50 மேற்பட்ட கைதிகள் தப்பி ஓடியுள்ளதுடன் பொலிசார்  இராணுவத்தினர் உட்பட 10 பேர் படுகாயமடைந்த நிலையில் வெலிகந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளதாகவும் தப்பி ஓடிய 35 பேர் சரணடைந்துள்ளதாகவும்... Read more »

21 வது யாப்பு  தமிழ் மக்களின் அபிலாசைகளை எந்த வகையிலும் பிரதிபலிக்கவில்லை….! அரசியல் ஆய்வாளர் சி.அ.யோதிலிங்கம்.(video)

21 வது அரசியல் யாப்பு  திருத்தம் தமிழ் மக்களின் அபிலாசைகளை எந்த வகையிலும் பிரதிபலிக்கவில்லை  மாறாக ஆபத்துக்கள் இங்கும் இருக்கின்றன. என அரசியல் ஆய்வாளர் சட்த்தரணி  சி.அ.யோதிலிங்கம் தெரிவித்துள்ளார்.  அதே வேளை மலையக கட்சிகளை முன்னுதாரணமாக கொண்டு வடக்கு கிழக்கு தமிழ் கட்சிகளும் செயற்படநவேண்டும்... Read more »

மாவீரன் பண்டார வன்னியனுக்கு இன்று வவுனியாவிலும் நினைவு…!

வன்னி மண்ணின் வீர மிகு மாவீரன் பண்டார வன்னியன் ஆங்கிலேய படைகளிடமிருந்து முல்லைத்தீவு கோட்டையை 1803 ஆம் ஆண்டு மீட்டு இரண்டு பீரங்கிகளை கைப்பற்றி வெற்றிகொண்ட 219 ஆவது ஆண்டு நாள் இன்றாகும். மாவீரன் பண்டார வன்னியனின் 219 வது வெற்றிநாள் இன்று வவுனியாவில்... Read more »

செல்வச்சந்திதியில் நேற்று இரவு இடம் பெற்ற சூரன் போர்

வடமராட்சி செல்வச்சந்திதி முருகன் ஆலயத்தில் நேற்று இரவு சூரன் போர் மிக மிக சிறப்பாக இடம் பெற்றுள்ளது. கந்தசஸ்டி நாளின் இறுதி நாளான நேற்று பல ஆயிரம் பக்தர்கள் புடை சூழ செல்வச் சந்நிதியில் சூர சங்காரம் இடம் பெற்றுள்ளது. கொட்டும் மழையிலும் பக்தர்கள்... Read more »

வடக்கு மாகாண பண்பாட்டு பெருவிழா நேற்று சிறப்பாக இடம் பெற்றுள்ளது….!(video)

வடக்கு மாகாண பண்பாட்டு பெருவிழா நேற்று மிக மிக சிறப்பாக இடம் பெற்றது. நேற்று காலை 8:30 மணியளவில் நெல்லியடி முருகன் ஆலயத்திலிருந்து பூசை வழிபாட்டுடன் தமிழர் பாரம்பரிய தப்பாட்டம், சிலம்பாட்டம், கும்மி, பறை இசை, கரகம், காவடி, மயிலாட்டம், ஆதிவாசிகள் ஆட்டம், பொம்மலாட்டம்,... Read more »