2006ம் ஆண்டு யாழ்.திருநெல்வேலியில் காணாமல்போன பிள்ளையை தாருங்கள்! இழப்பீடு தேவையில்லை, தாய் உருக்கம்.. |

2006ம் ஆண்டு யாழ்.திருநெல்வேலி பகுதியில் உள்ள கடையொன்றில் வேலை செய்த நிலையில் காணாமல் ஆக்கப்பட்ட தனது பிள்ளையே வேண்டும். இழப்பீடு வேண்டாம். என ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்பாக கூறியுள்ளார்.  ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அமர்வு நேற்றைய தினம் யாழ்.மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது. இதன்போதே... Read more »

வடமாகாண மக்களுக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் விடுத்துள்ள விசேட அறிவிப்பு! |

வட மாகாணத்தின் 5 மாவட்டங்களிலும்,  எதிர்வரும் திங்கள் கிழமை தொடக்கம் பூஸ்டர் தடுப்பூசி வழங்கும் பணிகள் தொடங்கப்படவுள்ளதாக மாகாண சுகாதார பணிப்பாளர்  வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார். 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும், 18 வயதிற்கு மேற்பட்ட பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்குவகிக்கும் தொழிலாளர்கள் மற்றும் நோய்பரவும்... Read more »

வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவரின் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு பின் உறவினர்களிடம் ஒப்படைக்க உத்தரவு…..!

கிளிநொச்சி உமையாள்புரம் பகுதியில் வெடிபெருள் ஒன்றிலிருந்து  வெடிமருந்தை பிரித்தெடுக்க முற்பட்ட சமயம் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தின் போது  உயிரிழந்தவரின் சடலத்தை உடற்கூற்றுப் பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்குமாறும்  மேலதிக விசாரணைகளை முன்னெடுக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்ற பதில் நீதவான்  எஸ். கார்த்திகா  உத்தரவிட்டுள்ளார்... Read more »

நாளை பதில் நாள் பாடசாலை…..!

நாளை சனிக்கிழமை அனைத்து தரங்களுக்குமான பதில் நாள்  பாடசாலை நடைபெறும் என வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இ.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.   சீரற்ற காலநிலை காரணமாக நடைபெறாத பாடசாலைகளுக்கான பதில் பாடசாலைகள் நாளை சனிக்கிழமை நடைபெறும் எனவும், பதில் பாடசாலைகள் அனைத்து தரங்களை கொண்ட... Read more »

சட்டவிரோதமான முறையில் பணப் பரிமாற்றம் செய்யும் வங்கிக் கணக்குகள் முடக்கப்படும்! மத்திய வங்கி அறிவிப்பு

சட்டவிரோத பணப்பரிமாற்ற முறைகள் மூலம் பணத்தை விநியோகம் செய்து பெற்றுக்கொள்பவர்களின் வங்கிக் கணக்குகள் உடனடியாக முடக்கப்படும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் இன்று டுவிட்டரில் தெரிவித்துள்ளார். இதன்படி, அனைத்து புலம்பெயர்ந்த இலங்கையர்களும் தமது வருமானத்தை திருப்பி அனுப்புவதற்கு சட்டப்பூர்வமான... Read more »

மிகுந்த விழிப்புடன் இருங்கள் உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

உருமாற்றம் அடைந்த ஒமிக்ரான் என்று பெயரிடப்பட்ட புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டிருக்கும் நிலையில், கொரோனா பாதிப்பும் அதிகரித்து வரும் நிலையில், தென்கிழக்கு ஆசிய நாடுகள் மிகுந்த விழிப்புடன் இருக்க வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தியுள்ளது. கொரோனா பாதிப்பைக் கண்டறிதல், பொது... Read more »

தடைகள், கெடுபிடிகள், அச்சுறுத்தல்களை தாண்டி யாழ்.பல்கலைகழகத்தில் 6.5க்கு மாவீரர்களுக்கான ஈகைச் சுடர் ஒளிர்ந்தது..!

யாழ்.பல்கலைகழகத்தில் கெடுபிடிகளை மீறி மாவீரர் நாள் நினைவேந்தல் இன்று மாலை 6.5 மணிக்கு ஈகை சுடரேற்றி நடைபெற்றிருக்கின்றது. மாவீரர் நாள் நினைவேந்தல் யாழ்.பல்கலைகழகத்தில் நடத்துவதற்கு தடைவிதிக்கப்பட்டிருந்த நிலையில் தடையை மீறி உணர்வு பூர்வமாக மாவீரர் நினைவு துாபி முன்பாக மாணவர்கள் முழங்காலில் அமர்ந்து ஈகை... Read more »

யாழ்.வல்வெட்டித்துறை – தீருவிலில் ஈகை சுடர்களை தட்டி விழுத்தி, மக்களை தடுத்து பாதுகாப்பு தரப்பு அடாவடி..! திட்டமிட்டபடி நினைவேந்தல் நடந்தது…!

வல்வெட்டித்துறை – தீருவில் பாதுகாப்பு பிரிவினரின் கடும் கெடுபிடிகளுக்கும் மத்தியில் திட்டமிட்டபடி மாவீரர் நாள் நினைவேந்தல் நடைபெற்றுள்ளது. பருத்தித்துறை நீதிமன்றில் தடை உத்தரவை பெறுவதற்கு வல்வெட்டித்துறை பொலிஸார் இறுதி வரை முயன்று பலனளிக்காத நிலையில், நினைவேந்தலுக்கு வந்தோரை அச்சுறுத்தும் பாணியில் பொலிசாரும் இராணுவத்தினரும் பெருமளவில்... Read more »

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் 03/12/2021 வரையில் கனமழை! யாழ்.பல்கலைகழக சிரேஸ்ட விரிவுரையாளர் நா.பிரதீபராஜா.. |

இலங்கையின் கிழக்கு பகுதியில் வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்ணடலம் இன்று நிலப்பகுதியை நோக்கி நகரும் என எதிர்வுகூறப்பட்டது.  ஆனாலும் அது தொடர்ந்தும் கடற்பகுதியில் நீடிக்கின்றது. இதனால் காற்றழுத்த தாழ்வுநிலையின் நகர்வு வேகம் மற்றும் திசையில் மாற்றம் ஏற்படும். இதனால் வடக்கு மற்றும்... Read more »

யாழ்.இந்திய துணை துாதர் கார்த்திகை பூ அணிந்தமை விடுதலை புலிகள் அமைப்பை மீள்கட்டமைக்கும் முயற்சியாம்.. |

தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பை மீள் கட்டமைக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாகவே இந்திய துணைத் துாதுவர் யாழ்ப்பாணத்தில் வைத்து கார்த்திகை மலரை அணிந்த சம்பவம் அமைந்துள்ளது. மேற்கண்டவாறு கிளிநொச்சிப் பொலிஸார் நீதிமன்றில் சமர்ப்பணம் செய்துள்ளமை அரசியல் மட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தில் மாவீரர் நினைவேந்தலை... Read more »