வடமாகாணம் உள்ளிட்ட 6 மாகாணங்களில் பலத்த மழைவீழ்ச்சி..!

வடமாகாணம் உள்ளிட்ட 6 மாகாணங்களில் 100 மில்லி மீற்றர் அளவிலான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகும். என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்திருக்கின்றது. நேற்று மாலை 5.30 மணி நிலவரப்படி வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கைக்கு தென்கிழக்காகவும் அண்மையாகவுமுள்ள தென்மேற்கு வங்காள விரிகுடாவில் கீழ்... Read more »

பருத்தித்துறை நீதிமன்றில் போலீசாரால் தாக்கல் செய்த மனு தள்ளுபடி….!

(பருத்தித்துறை நிருபர்) பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வராஜா கஜேந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா,  எம் கே சிவாஜிலிங்கம், மாகாணசபை தவிசாளர் சீ.வீ.கே.சிவஞானம், மற்றும் எஸ் பாலசிங்கம் ஆகியோர்களுக்கு பருத்தித்துறை, வல்வெட்டித்துறை, நெல்லியடி, ஆகிய பொலிஸ் நிலையங்களினால் பருத்தித்துறை நீதிமன்றில் தாக்கல்... Read more »

“”வேககட்டுப்பாட்டை இழந்த டிப்பர் கடையினுள் புகுந்தது””

  A9பிரதான வீதியில்  12.11.2021 அன்றையதினம்  6.30 மணியலவில்  வேககட்டுப்பாட்டையிழந்த  டிப்பர்  வாகனம்  புடவைகடையினுள் புகுத்தது . இவ் விபத்தில்  தெய்வாதினமாக  எந்த உயிரிழப்பும் இடம்பெறவில்லை  கடையினுள்  உள்ள பல பெறுமதியான பொருட்கள்  சேதமடைத்துள்ளதுடன்  இச்சம்பவம்  தொடர்பாக  கிளிநொச்சி  பொலிசார்  மேலதிக விசாரணைகள்  நடைபெற்றுவருவதாக கிளிநொச்சி ... Read more »

போராட்டங்களால் நாட்டை மீண்டும் முடக்க நேரிடலாம்! – ஜனாதிபதி எச்சரிக்கை

“நாட்டின் எதிர்காலத்துக்காக சரியானவற்றுக்கு ஒத்துழைப்பு வழங்குவதை விடுத்து, அனைத்துக்கும் எதிர்ப்புத் தெரிவிக்கும் எதிர்க்கட்சியினரின் செயற்பாடு கவலையளிக்கின்றது. போராட்டங்களால் மீண்டும் கொரோனாத் தொற்றுப் பரவல் ஏற்படுவதற்கான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், நாட்டை மீண்டும் ஒருமுறை முடக்க நேரிடலாம்.” – இவ்வாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்தார்.... Read more »

தமிழ் மக்களுக்குள்ளேயும் இருக்கின்ற நரகாசுர்களை அழிப்பதற்கும் இந்நாளில் அனைவரும் உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும். ஆரசியல் ஆய்வாளர் சி.அ.ஜோதிலிங்கம்.

இந்த நன்நாளில் தமிழ் மக்களுக்குள்ளேயும் இருக்கின்ற நரகாசுர்களை அழிப்பதற்கும் அனைவரும் உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும் என அரசியல் ஆய்வாளர்  சி.அ.ஜோதிலிங்கம் தெரிவித்துள்ளார். தீப ஒளித் திருநாளா இன்று தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்ளும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது Read more »

சர்வதேச நீதிமன்றத்திடம் இருந்து இலங்கையை காப்பாற்றவே எம்.ஏ.சுமந்திரன் அமெரிக்கா பயணிப்பதாக குற்றச்சாட்டு….

சர்வதேச நீதிமன்றத்திடம் இருந்து இலங்கையை காப்பாற்றவே, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அமெரிக்கா பயணிப்பதாக, வவுனியா மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரர் நடராஜா ரவிராஜ் இன் 15 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு,... Read more »

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

நாட்டில் மேல், சப்ரகமுவ, மத்திய,வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இந்தப் பிரதேசங்களில் சில இடங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக... Read more »

“ஒரே நாடு ஓரே சட்டம்’’ இன அழிப்பின் தொடர்ச்சியே! (சி.அயோதிலிங்கம்.)

“ஒரேநாடு ஒரேசட்டம்” என்பது ஜனாதிபதி கோட்டபாயவினது தேர்தல் வாக்குறுதியாகும். இரண்டு வருடங்களாக அந்த வாக்குறுதி கிடப்பில் போடப்பட்டிருந்தது. தற்போது  ஜனாதிபதி அதனைத் தூசுதட்டி எடுத்து செயலுக்கு கொண்டுவர முனைகின்றார். இதற்காகவே செயலணி உருவாக்கப்பட்டுள்ளது. செயலணியின் பணிகளாக “ஒரேநாடு ஒரேசட்டம்” என்பதை செயற்படுத்துவதற்கான சட்ட வரைபு... Read more »

ஒரே நாடு ஒரே சட்டம் அதே தேரர் ? நிலாந்தன்.

“ஒரே நாடு ஒரே சட்டம் செயலணியின் தலைவராக ஞானசார தேரரை ஜனாதிபதி நியமித்தமை என்பது என்னைப் பொறுத்தவரை பொருத்தமானதே. அது அபகீர்த்திக்குரிய ஒரு மாணவனை வகுப்பின் மாணவத் தலைவராக நியமித்தமை போன்றது” இவ்வாறு ருவிற்றரில் பதிவிட்டுள்ளார் நிமால் பெரேரா என்பவர். ஒரே நாடு ஒரே... Read more »

ஆரிய குளத்தில் சிவபெருமானின் சிலையினை வைக்குமாறு யாழ் மாநகர சபை அமர்வில் பிரேரணை!

யாழ் நகர மத்தியில் அமைந்துள்ள ஆரிய குளத்தில் சிவபெருமானின் சிலை ஒன்றினை பிரதிஷ்டை செய்து வைக்குமாறு யாழ்ப்பாண மாநகரசபை உறுப்பினர் நித்தியானந்தன் அவர்களால் யாழ்ப்பாண மாநகரசபை அமர்வில் பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பாக நாக விஹாரையின் பீடாதிபதி அந்த இடத்தினை பௌத்த மயமாக்கும் முயற்சியில் ஈடுபடுகின்றார்.... Read more »