இலங்கை முதலுதவி சங்கம் கிழக்கு மாகாணத்தில் உதவி…..!

இலங்கை முதல் உதவிச் சங்கம், இந்து சமயத் தொண்டர் சபையின் தலைமைச் செயலக ஒழுங்கமைப்பில் அதன் கிழக்கு மாகாண ஒருங்கிணைப்பு அமைப்பாளர் சிவததிரு.பாஸ்கரன் அவர்களால் கடந்த ஞாயிற்றுக் கிழமை 3/7/2022 அன்று பேத்தாழை ஹீ வீரையடி விநாயகர் ஆலய அறநெறப் பாடசாலை மாணவர்களுக்கு அப்பியாசக்... Read more »

வைத்தியரை காணவில்லை..! பல மணிநேரம் காத்திருந்து வீடு திரும்பிய கர்ப்பவதிகள்,….!

யாழ்.உரும்பிராய் ஆரம்ப சுகாதார வைத்திய நிலையத்தில் வைத்தியர் வருகைக்காக காத்திருந்த கர்ப்பவதி பெண்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றிருக்கின்றனர். குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, நேற்றைய தினம் புதன்கிழமை குறித்த ஆரம்ப சுகாதார வைத்திய நிலையத்தில் கர்ப்பவதிகளை பார்வையிடும் தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு 40க்கும்... Read more »

யாழ்ப்பாணத்திலிருந்து பேருந்தில் பயணித்த 21 வயது இளைஞன் திடீரென மயங்கி விழுந்து உயிரிழப்பு..!

யாழ்ப்பாணத்திலிருந்து சென்ற இளைஞன் பருத்தித்துறை 1ம் கட்டை சந்தியில் பேருந்திலிருந்து இறங்கிய நிலையில் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.  குறித்த சம்பவம் நேற்றுமுன்தினம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, கூட்ட நொிசலுடன் பயணித்த பேருந்தில் 21 வயதான குறித்த இளைஞனும் பயணித்துள்ளார். இந்நிலையில்... Read more »

விசேட அதிரடிப்படையினர் நடத்திய சுற்றிவளைப்பில் பணம் மற்றும் ஹெரோயினுடன் பெண் ஒருவர் கைது..!

20 கிராம் ஹெரோயின் மற்றும் பெருந்தொகை பணத்துடன் பெண் ஒருவரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். பொரலஸ்கமுவ, பெபிலியான பிரதேசத்தில் வைத்து குறித்த பெண் கைது செய்யப்பட்டிருக்கின்றார். சந்தேகநபரான பெண்ணிடம் இருந்து நான்கு இலட்சம் ரூபா பெறுமதியான போதைப்பொருள் மற்றும் 21 இலட்சத்து 50... Read more »

யாழ்.கல்வியங்காடு – புதிய செம்மணி வீதியில் வீடு புகுந்து பெற்றோல் மற்றும் துவிச்சக்கர வண்டி திருட்டு..!

யாழ்.கல்வியங்காடு – புதிய செம்மணி வீதியில் வீடொன்றுக்குள் நுழைந்து மோட்டார் சைக்கிளில் இருந்து பெற்றோல் திருடிய கும்பல் துவிச்சக்கர வண்டியையும் திருடிக்கொண்டு தப்பி ஓடியுள்ளது. குறித்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்ற நிலையில் இன்றைய தினம் காலை துவிச்சக்கர வண்டியை காணவில்லை. என தேடிய நிலையில்... Read more »

ஐஓசி லங்கா தொடர்பில் அங்கஜன் இராமநாதன் சீற்றம்…!

யாழ்.மாவட்டத்திலுள்ள ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையங்களின் ஊடாக மக்களுக்கு எரிபொருள் விநியோகம் செய்வதற்கு எடுக்கப்பட்ட பொது தீர்மானங்களுக்கு மாறாக மாவட்டச் செயலகத்திலுள்ள சில அதிகாரிகளும், ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையத்தினரும் நடந்து கொள்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் சாடியுள்ளார்.  குறித்த விடயம் தொடர்பாக... Read more »

இரண்டாவது ஆண்டில் கால்பதிக்கும் எழுகை நியூஸ். வாசகர் நெஞ்சங்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகள்….!

எழுகை நியூஸ் இணைய தள வாசக நெஞ்சங்களுக்கு இனிய காலை வணக்கங்கள். எமது இணைய தளம் இன்றைய தினம் வெற்றிகரமாக இரண்டாவது ஆண்டில் கால் பதிக்கிறது. பல சவால்களை கடந்து மிகமிக போட்டியான இணைய உலகில் வாசக நெஞ்சங்களுக்கு உடனுக்குடன் செய்திகளை தரவேற்றம் செய்து... Read more »

கல்முனை போக்குவரத்து சபைஉத்தியோகத்தர்கள் போராட்டம் –

இலங்கை போக்குவரத்து சபையின் கல்முனை பிராந்திய உத்தியோகத்தர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். கல்முனை பிராந்திய இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான டிப்போ முன்றலில் ஒன்று கூடி தமக்கு எரிபொருளை பெற்றுத்தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். போராட்டங்களை தொடர்ந்து... Read more »

பேரணி மீது பொலிசார் கண்ணீர்ப்புகைத் தாக்குதல்! –

ஐக்கிய மக்கள் சக்தியின் எதிர்ப்பு பேரணியை கலைக்க பொலிசார் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர்.புதுக்கடையில் இருந்து செத்தம் வீதிக்கு வந்த ஆர்ப்பாட்ட பேரணி பொலிஸ் வீதித் தடைகளை உடைத்துக்கொண்டு முன்னேற முற்பட்டபோது பொலிஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Read more »

அமைச்சுப் பதவியில் இருந்து விலகும் நிமல் சிறிபால டி சில்வா! –

அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் விரிவான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உத்தரவிட்டுள்ளார். அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து ஆகிய அமைச்சர் பதவியில்... Read more »