இலங்கை முதலுதவி சங்கம் கிழக்கு மாகாணத்தில் உதவி…..!

இலங்கை முதல் உதவிச் சங்கம், இந்து சமயத் தொண்டர் சபையின் தலைமைச் செயலக ஒழுங்கமைப்பில் அதன் கிழக்கு மாகாண ஒருங்கிணைப்பு அமைப்பாளர் சிவததிரு.பாஸ்கரன் அவர்களால் கடந்த ஞாயிற்றுக் கிழமை 3/7/2022 அன்று பேத்தாழை ஹீ வீரையடி விநாயகர் ஆலய அறநெறப் பாடசாலை மாணவர்களுக்கு அப்பியாசக் கொப்பிகள் வழங்கப்பட்டது.

ஆலய பிரதம குரு சண்முகம் ஐயா தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் அறநெறப் பாடசாலை அதிபர் திரு.கார்த்தீபன் , அறநெறிப் பாடசாலை ஆசிரியர்கள் கலந்துகொண்டு அறநெறி மாணவர்களுக்கான அப்பியாசக் கொப்பிகளை வழங்கிவைத்தனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews