சுற்றுலா துறையினருக்கு எரிபொருள் வழங்க நடவடிக்கை!

சுற்றுலாத்துறையில் ஈடுபடுபவர்களுக்கு தேவையான எரிபொருளை வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இதற்காக சுற்றுலாத்துறை அமைச்சு, இலங்கை போக்குவரத்து சபை மற்றும் இராணுவத்தினரின் ஒத்துழைப்புடன் புதிய வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். சுற்றுலாத்துறை அமைச்சில் பதிவு செய்யப்பட்டுள்ள சாரதிகளுக்கு... Read more »

வடக்கில் 3,600 லீற்றர் மண்ணெண்ணையுடன் ஒருவர் கைது!

கிளிநொச்சி – முழங்காவில் நாச்சிக்குடா பகுதியில் 3 ஆயிரத்து 600 லீற்றர் மண்ணெண்ணையுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. முழங்காவில் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலிற்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது, கொள்கலன்களில் நிறைத்து வைக்கப்பட்டிருந்த மண்ணெண்ணையே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது. இதன்போது... Read more »

யாழில் டீசல் இன்மையால் வெதுப்பகங்கள் மூட வேண்டியஅபாய நிலை! பேக்கரி சங்கம்.

யாழ் மாவட்டத்தில் உள்ள வெதுப்பக உற்பத்தியாளர்கள் ஒன்று கூடி இன்றைய தினம் ஒரு முடிவினை எடுத்துள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட வெதுப்பாக உற்பத்தியாளர் சங்கத்தினர் தெரிவித்தனர் இன்று யாழ்ப்பாணத்தில் உள்ள முன்னணி வெதுப்பகங்களின் உரிமையாளர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில்  யாழில் வெதுப்பகங்கள் மூடப்படவுள்ளமை தொடர்பில் ஆராயப்பட்டது... Read more »

யாழில் நாளை மறுதினம் மாபெரும் துவிச்சக்கரவண்டி பேரணி முன்னெடுக்கப்படவுள்ளது!

யாழ். மாவட்ட வெகுஜன அமைப்புகள், தொழிற்சங்கங்கள், அரசியற் கட்சிகள் மற்றும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கிடையில் இடம்பெற்ற சந்திப்பில் எட்டப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக, எதிர்வரும் சனிக்கிழமை யூலை 09 எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திலிருந்து யாழ் நகர் வரை மாபெரும்கவனயீர்ப்பு பேரணி முன்னெடுக்கப்படவுள்ளது, ஜனாதிபதி,... Read more »

ரஷ்ய எண்ணெய் நிறுவனங்களின் பிரதிநிதிகள் இலங்கை வருகை!

இலங்கைக்கு எரிபொருளை வழங்குவது தொடர்பான கலந்துரையாடலுக்காக, ரஷ்ய எரிபொருள் நிறுவனங்களின் இரண்டு பிரதிநிதிகள் இலங்கை வந்துள்ளனர். இன்று முற்பகல் 9 மணியளவில் அவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர். அவர்களை வரவேற்பதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச உள்ளிட்ட தரப்பினர் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு... Read more »

ஒரு லீற்றர் எரிபொருளை 250 ரூபாவிற்கு வழங்க முடியும் என்கிறார் ஜனக ரத்நாயக்க!

ஒரு லீற்றர் எரிபொருளை 250 ரூபாவிற்கு வழங்க முடியும் என பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க மீண்டும் வலியுறுத்தியுள்ளார். பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் நேற்று கோப் குழு முன்னிலையில் அழைக்கப்பட்டிருந்த நிலையில், அமைச்சர் மஹிந்த அமரவீரவினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போதே... Read more »

எரிபொருள் விநியோகிக்காததால் காரைநகர் வலந்தலை சந்தியை முடக்கி போராட்டம்!

காரைநகர் – வலந்தலை சந்தியை முடக்கி பொது மக்களால் இன்றையதினம் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. வலந்தலை சந்தியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் உள்ள எரிபொருள் நிரப்பும் பம் நேற்றையதினம் பழுதுபட்டது. ஆகையால் அந்த பம்மினை திருத்தம் செய்வதற்கு எரிபொருள் நிரப்பு நிலையம் முயற்சிக்கவில்லை எனக்கூறி... Read more »

தமிழ் மக்களைப் புறக்கணித்துவிட்டு இந்த நெருக்கடியைத் தீர்க்க முடியாது….! அரசியல் ஆய்வாளர் சி.அ.யோதிலிங்கம்.

இலங்கைத் தீவில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடி காரணமாக சர்வகட்சி அரசாங்கம் ஒன்றினை அமைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.  இது தொடர்பாக விக்டர்ஞவன் போன்ற சிங்களக் கல்வியாளர்களின் ஆலோசனையின் பேரில் எதிர்க்கட்சிகளின் சார்பில் கலந்துரையாடல்களும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த வாரம் இடம்பெற்ற முதலாவது கலந்துரையாடலில் ஐக்கிய... Read more »

தனியார் பேருந்து சேவையை தடையின்றி முன்னெடுக்க எரிபொருள் பெற்று தருமாறு கடிதம் கையளிப்பு.

தனியார் பேருந்து சேவையை தடையின்றி முன்னெடுக்க எரிபொருள் பெற்று தருமாறு மாவட்ட அரசாங்க அதிபரிடம் கடிதம் ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தினால் குறித்த கடிதம் இன்று காலை 11 மணியளவில் மாவட்ட அரசாங்க அதிபர் றூபவதி கேதீஸ்வரனிடம் கையளித்தனர்.... Read more »

அனைவரும் வீட்டுத்தோட்ட செய்கையில் ஈடுபடுமாறு இலங்கை செஞ்சிலுவைச் சங்க தலைவரும் மற்றும் கரவெட்டி பிரதேச செயலரும் கோரிக்கை……..!

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக பாரிய பஞ்சம் ஏற்பட்டுள்ள நிலையில் அதிலிருந்து மீண்டெளுவதற்க்கு அனைவரும் வீடுகளில் பயிரிடுமாறு இலங்கை செஞ்சிலுவைச் சங்க தலைவர் K. பாலகிருஸ்ணன் மற்றும் கரவெட்டி பிரதேச செயலர் ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளனர். இன்றைய தினம் கரவெட்டி பிரதேச... Read more »